பசி

 

சின்ன உணர்வுக்கே
சுழன்றடிக்கும் கைகளுக்குள்…
இரத்தம் உறுஞ்சுவதைக் கண்டால்
விரல் அம்மி
குவியில் அரைத்தே சம்பலாக்கத்
துணிபவர்முன்…

உயிரைப் பணயமாக வைத்து
தனைக்கொல்லும்
சியை எப்படியும் தணிக்கத் துடிதுடித்து
ஒருநேர ஒருவேளை உணவை
உண்டாறுதற்குள்
நுளம்புகள் படும்பாடு
யார்பட்டார் இவ்வுலகில்?

 

 

 

 

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply