ஆற்றாமை

நான் அன்பைக் காட்டி நடப்பதனால்
நிதமுமெனைச்
சூழ்ந்த…,
என்மேற்தம் கோபம் வெறுப்புகளைக்
காட்ட முடியாத…,
நட்பு உறவுகளால்
பழிவாங்கப் பட்டு
பலதிட்டைப் பெற்று
அடிபட்டும் நொந்துளன…
என்வளர்ப்புப் பிராணிகள்.

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply