தினம்

வருடம் முழுவதிலும் வருந்தி 
அழவைத்து,
வருடத்தில் ஓர்நாள் 
வணங்கி மகிழ்ந்து தொழும் 
‘அன்னையர்’ தினமும் 



‘தந்தையர் தினமும்’
என்னென்று உந்தன் இதயத்தை 
மாறவைக்கும் ?
உன்னிதயம் காய்ந்து 
துடிக்கின்ற கல்லாச்சே…. 
என்றுந்தன் இதயத்தில் 
அன்பீரம் ஊறவைக்கும்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply