இசைப்புதிர்

நரை, திரை, மூப்பு, நடுக்கம், தடுமாற்றம்,
அறளை பெயர்தல், அயர்ச்சி,
நாம் மறந்துபோதல்,
என எந்த முதுமைக் குணமுமற்று
அமுதருந்தி
எப்போதும் இளமைகுன்றாது
இருக்கும் இசைப்புதிர் நீ!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply