புதிய நேர்காணல்
-
சமீபத்திய பதிவுகள்
என் குரலில் என் கவிகள்
கவியரங்கக் கவிதைகள்
- "சிலப்பதிகார விழா கவியரங்க தலைமை கவிதை 19.01.2019 "
- "நேற்றை துயரங்கள் நீறாக்கப் பொங்குது பால்' -திருமறை கலாமன்ற பொங்கல் விழா கவியரங்கு 15.01.2019"
- ' இளங்கோவுக்கு ஒரு கவிதை ' சிலப்பதிகார விழா கவியரங்கு 30.04.2018
- கொழும்பு கம்பன் விழா கவியரங்கு 'கம்பனிடம் நிகழ்காலம் கடனாக கேட்பது -சீதை போல் ஒரு பெண்' 31.03.2018.
- “இன்று புதிதாய் பிறந்தோம்“ பாரதி நினைவரங்கம் -30-12-2017
- “திண்ணை கவி உரை மாலை 14.10.2017"
- “யாழ் கம்பன் விழ 2017 கவியரங்கு - 25.06.2017"
- “புலமை ஒலி 2017 கவியரங்க தலைமைக் கவி -11.05.2017
- “தென்மராட்சி கம்பன் விழா கவியரங்கம் -19.03.2017"
- “சிறந்தது போரே என்றான் - கொழும்பு கம்பன் விழா கவியரங்கம் - 10.03.2017"
- “யாழ் கம்பன் விழா கவியரங்கம் 18.09.2016"
- “தொடரிசை குறி 27.3. 2016 கொழும்பு கம்பன் விழா கவியரங்கம்"
- “யாரோடு நோவேன் யார்க் கெடுதுரைபேன்" தெல்லிப்பளை கலாச்சார விழா கவியரங்கு - 01-11-2015.
- கவின் கலைவிழா கவியரங்கம் "பஞ்சுக்கு நேர் எங்கள் துன்பங்களாம்" - 17.10.2015
- "நேற்று இன்று நாளை வடமராட்சி ஸ்டெனோ கழக 30 வதுஆண்டு நிறைவு விழா கவியரங்கம் 04.10.2015
- "இந்த மண்ணிலோர் ஜோதி எழுந்தது" யாழ் இந்துக் கல்லூரியின் 125வது ஆண்டு நிறைவு விழா கவியரங்கம் 25.09.2015
- "ஊருக்கு நல்லது சொல்வேன் - திருமறைக்கலாமன்ற தமிழ் விழா கவியரங்கு - 27-06-2015
- கலையாலும் உலகாழலாம் -10-05-2015
- எனது தலைமையிலான கவியரங்க கவிதை - ”கவியரங்கு உள்ளக் கமலம்”
- ”பெண்ணியலாளர் தம் பேதமை” - கொழும்பு கம்பன் விழா கவியரங்கு 03-05-2015
- கம்பன் கவியரங்கு -யாழ்ப்பாணம்
- நெருப்பாக கம்பன் வந்தால் ..
பெரியோர்கள் போற்றுதும்..
- விவேக்
- பாரதி
- மஹாத்மா
- நாவலர் தருமத்தின் அச்சாணி
- இசைஞானி
- இசைஞானி - 2
- கவிக்கோ
- தமிழ்த் தூதர்
- யாழ் அரசவைக் கவி
- கம்ப வாரதி
- பண்டிதர் சச்சிதானந்தன்.
- சிரித்திரன் சுந்தர்
- ஆசான் இ.சிவராமலிங்கம்பிள்ளை
- பெரும் பண்டிதர் க.வைதீஸ்வரக் குருக்கள்
- தங்க அம்மா
- வரலாற்றின் வாரிசு தெணியான்
- கல்வயல் வே.குமாரசாமி
- தமிழ்க்கனி
- சிற்பச் சக்கரவர்த்தி ஆ.ஜீவரத்தினம்
- சேவை பேராளா வாழி –கே.கணேஷ்
- இசைப்பேரறிஞர் கலாநிதி மு.பஞ்சாபிகேசன்
- வாழும் வியப்பு சோ.பா
- அதிபர்.திரு.அ.பஞ்சலிங்கம்
- மணிவிழா வாழ்த்து ஈ.சரவணபவன்
- காரையின் கர்ணன் E.S.P
- தவில் மேதை N.முவீராச்சாமி
- சேவையிலே சீராளர். - பொ.சிவதாஸ்
- திரு.குடாநீரூரன்
- அமரர் கு.விசாகன்
- ஆசை இராசையா
- நட்பு மலை
- கவிஞனைக் காத்த வானம்
- முற்றத்து மல்லிகை
- செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன்
- ஏற்றங்கள்பெறுகவென்று!
- என்பா நாளும் உன் புகழைப் பாடும்!
- நாமம்நீடூழிவாழ்க!
- மறக்கு மாமோ?
எனது புதிய பதிவுகள்
- பாலர் கல்விப்பாடல் மீள்பதிப்புக்கான அணிந்துரை
- ‘பாடல்களால் பேசுகிறேன்’
- பாதையும் பயணமும்
- புன்னகைத்தீந்த இருப்பு - வாழ்த்துரை
- தலைமுறை தாண்டிவரும் தலபுராணம்
- இன்றும் தொடரும் எழிற் கவிப் பயணம்
- பாதையும் பயணமும்
- மண்ணோடு ஒட்டிய வரிகள்
- தனித்துவம் மிக்க "தாயிரங்கு பாடல்கள்"
- "பூச்சியம் பூச்சியமல்ல" பற்றி
- ‘எண்ணமெல்லாம்’ பாக்கள்
- விலாசமும் அந்நியமும்
- சோமசுந்தரம் பத்மநாதன் (சோ.ப)
- ‘இழப்பதற்கு எதுவும் இல்லை’ தானா?
- இசையின் ‘லப்-டப்’
- கிறுக்கல்கள் கவிச் சித்திரங்களாகும்
- ‘நீகாற்றுநான் மரத்திற்கான’அணிந்துரை
- திரவ மொழிக் கவிதை
- ‘கடவுளோடு ஒரு காதலுக்கான’ அணிந்துரை
- திரு. கணேசசுந்தரம் கண்ணதாசன் வாழ்த்துச் செய்தி
- கிறுக்கிப் போட்ட காகிதங்களும் கவிதையும்
- மண்புழுவின் மரணமும் மானுடமும்
- ‘பொற் கனவுப்’ பொழுது
- சிந்தை கவரும் சிறுவர் பாடல்கள
- என் கவிதை சிந்தனைகள்
- குறளோடு என் குரல் 2
- குறளோடு என் குரல்
- மணிரத்ன அரசியல்
- மனமெனும் கூடு
- என்று மடியும் எங்கள் அந்நிய மோகம் ?
- சமகால ஈழத் தமிழ்க் கவிதை – ஒரு சுருக்கக் குறிப்பு
- உன்னைச் சரணடைந்தேன்
- எதிர் வினைகள்
- கிறுக்கிப் போட்ட காகிதங்களும் கவிதையும்
- காதல் வந்த சாலை – பற்றி
- ஆராரோ ஆரிரரோ
- ‘நான் காற்று நீ கவிதை’ - அணிந்துரை
- ஈழத்துக் கவிதை உலகில் இருள் துடைக்கும் பவித்திரனின் 'உரசல் ஓசை' கவிதைத் தொகுதி
- ‘தேடலின் சாரல் நனைதல்’
- ‘ஏழிசைகீதமே’
- தமிழ் மரபுக் கவிதை
- யாழ்ப்பாண அரங்கக் கவியூற்று
- கவிஞர் முருகையன் அரங்கதிறப்புரை
- தமிழால் பட்டைதீட்டப்பட்டவைரம்
நூல்கள் முழுமையாக…
கடிதங்கள்
ஒலிப் “பதிவு”
-
- "பண்பாட்டு மறுமலர்ச்சி கழகம் எனது உரை "
- "நூலகம் அன்றும் இன்றும் "
- "நல்லை குமரன் 2019 தலைமை உரை "
- "யாழ் பிரதேச செயலக புத்தக நயப்புரை "
- "யாழ் பிரதேச செயலக கவிதை பயிலரங்கு "
- "Cul dept kaviyarangu எனது தலைமை உரை "
- "யாழ் மத்திய கல்லூரி தமிழ் விழா உரை "
- "அம்பிகை அநேகி நூல் உரை "
- "வல்வை கமலின் குருதி நிலம் கவிநூல் வெளியீட்டு சிறப்புரை - வல்வெட்டித்துறை -07.04.19 "
- "யாழ் இலக்கிய கொண்டாட்டம் சிறப்புரை - 10-02-2019 "
- "தமிழ் சங்க பாரதி விழா 'வாழ்த்துரை' 30.09.18 "
- "மாதவி உமாசுதசர்மாவின் 'அவளும் நானும்' நூல் நயப்புரை 30.09.18 "
- "யாழ் அகத்தியன் நூல் வெளியீட்டில் (02.09.2018) என் தலைமையுரை"
- "மாலினி மாலா நூல் வெளியீட்டில் (01.09.2018) என்நயப்புரை"
- "இ.சு.முரளீதரனின் சுரோடிங்கரின் பூனை கட்டுரை நூல் வெளியீட்டில் (10.06.2018) என் தலைமையுரை"
- "விவசாயி நூல் வெளியீடு சிறப்புரை -15.04.018 "
- மு.சிவநேசனின் 'கடலமுது' நூல் வெளியீட்டுரை 25.03.2018.
- ராம நவமி உரை சத்யா சாயி சமித்தி 25.03.2018
- 'குறிஞ்சி குமரிகள் உரை-18.02.2018'
- 'கரவெட்டி கலாசார விழா சிறப்பு கவிதை - 28-12-2017'
- வாசிப்பு வார உரை 20-12-2017
- 'என்று தணியும்' கவிதை நூல் விமர்சன உரை 17.12.2017'
- 'பாழ் வெளி ' நூல் கருத்துரை 16.12.2017
- 'மட்டை வேலிக்குள் தாவும் மனசு' - நயப்புரை 08.12.2017'
- 'நதி போல மனம் பாயும் --வெளியீடுரை 29.10.2017
- “கலைஞர்கள் சங்கம உரை சண்டிலிப்பாய் DS Office 09.09.2017"
- “ரஞ்சன மஞ்சரி நூல் நயப்புரை "
- “தெணியான் வாழ்த்துரை 17-7-2017"
- “கொற்றை கிருஷ்ணானந்தன் கவிதை நூல் வெளியீட்டுரை 14.05.2017"
- “கண்ணன் கண்ணராசன் கவிதை நூல் வெளியீட்டுரை 14.05.2017"
- “புத்தூர் இளையகுட்டி கவிதை நூல் வெளியீட்டுரை 23.04.2017
- “நெஞ்சுறுத்தும் நிஜங்கள்" வயலூரன் கவிதை நூல் ஆய்வுரை 04.04.2017
- “கவிஞர் கல்வயல் குமாரசாமி நினைவுரை 08.01.2017"
- “கவிதை பயிலரங்கு பருத்தித்துறை 01.12.2016”
- “கவிதை பயிலரங்கு --பிரதேச செயலகம் சண்டிலிப்பாய் 21.10.2016”
- “கவிதை பயிலரங்கு பிரதேச செயலகம் கண்டாவளை 19.07.2016”
- “செம்பருத்தி சிறப்பு”
- என் குரலில் தாகூரின் கவிதை - தாகூர் 154 ஆவது பிறந்தநாள் விழா 13-06-2015
- “எனது உரை - கவிதைப் பட்டறை தெல்லிப்பளை பிரதேச செயலகம் 07-05-2015
- “சிங்கை ஆரம்" நல்லூர் பிரதேச மலர் ஆய்வுரை
- “வலிகளின் பொறி” கவிதை நூல் நயப்புரை
- “ஏழிசைகீதமே” நூல் வெளியீட்டு விழாவில் எனது தலைமை உரை
- “நீயின்றி எமக்கு ஏதுவாழ்வு” நூல் வெளியீட்டு விழாவில் எனது உரை
- மரபுக் கவிதை கருத்துரை - கவிதை பயிலரங்கு பருத்தித்துறை
- புயல் மழைக்கு பின்னான பொழுது நூல் அறிமுகம் - பருத்தித்துறை (23.11.2014)
- புயல் மழைக்கு பின்னான பொழுது (08.11.2014)
- எழுதாத ஒரு கவிதை(22 06 2013)
- எழுதாத ஒரு கவிதை (08.06.2013)
- கைகளுக்குள் சிக்காத காற்று (2004)
- கனவுகளின் எல்லை (11.11.2001)
ஒளிப்பதிவு
கனவுகளின் எல்லை
- கனவுகளின் எல்லைக்கோர் மடல் - ஆர்த்திகன்
- கனவுகளின் எல்லையில் - வே.ஜெகரூபன்
- கனவுகளின் எல்லை–எனது நோக்கு ஒன்று- ஜான்சிராணி
- கனவுகளின் எல்லை - க.சிவா
- முன்னுரை - மூத்த கவிஞர் இ.முருகையன்
- கனவுகளின் எல்லை – பவித்திரன்
- கனவுகளின் எல்லை - ச.முகுந்தன்(இந்துவின் மைந்தன்)
- கனவுகளின் எல்லை' ஒரு தரிசனம் - துணைவியூர் கேசவன்
- இரசனைக் குறிப்பு- ச.பத்மநாபன்
- கனவுகளின் எல்லை - நக்கீரன்
- கனவுகளின் எல்லை’ -ஒருசிறுகுறிப்பு
கைகளுக்குள் சிக்காத..
- ஒரு மேலோட்டமான பார்வை-கே.ஆர். டேவிட்
- த.ஜெயசீலனின் கவித்துவமான தன்னுணர்ச்சிப் பாடல்கள் - கே.எஸ்.சிவகுமாரன்
- நூல் புதிது - கைக்குள் சிக்காத காற்று - உச்சிக்கிழான்
- ஜெயசீலனின் கவிதைகள் - ஒரு நோக்கு -ராம் கதிர்வேல்
- கைகளுக்குள் சிக்காத காற்று - க.வேல்தஞ்சன்
- கைகளுக்குள் சிக்காத காற்று - ஷாமினி
- கைகளுக்குள் சிக்காத காற்று- தாட்சாயணி
- கைகளுக்குள் சிக்காதகாற்று – க.சொக்கன்
- கைகளுக்குள் சிக்காதகாற்று நக்கீரன்
எழுதாத ஒரு கவிதை…
- சமூகப் பிரச்சினைகள் தொடர்பான மனித உணர்வுகளின் வார்த்தைகளே கவிதை - கவிஞர் குணேஸ்வரன் -
- எழுதாத ஒரு கவிதை - வெள்ளைக்கிருஷ்ணன்
- எழுதாத ஒரு கவிதை - குறிஞ்சிநாடன்
- எழுதாத ஒரு கவிதை - செல்வா
- எழுதாத ஒரு கவிதை - பொலிகையூர். சு.க. சிந்துதாசன்
- துளித்தெழும் தமிழ்ச் சொல்லாடல்கள் -சி.உதயகுமார்
- ஒருநோக்கு. – பெரிய ஐங்கரன்
- செவிநுகர் இன்பம் – கே.எஸ்.சிவகுமாரன்.
- இரசனைக் குறிப்பு – குப்பிழான் ஐ.சண்முகன்.
புயல் மழைக்கு பின்னான பொழுது
- தேடலை நோக்கி அழைத்துச் செல்லும் தொகுப்பு- எஸ். மல்லிகா
- 'புயல் மழைக்குப் பின்னானபொழுது; - ஒருமதிப்பீடு -கே.ஆர்.டேவிட்
- புயல் மழைக்குப் பின்னான பொழுது கவிதை நூல் - கே.எஸ்.சிவகுமாரன்
- மரபின் வசீகரமாய்,............. இ.சு முரளீதரன்
- மரபு நிலைப்பட்ட கவிஞன் ஒருவனின் புதுக்கவிதைப் பரிமானம்‘த.ஜெயசீலனின் புயல்மழைக்குப் பின்னான பொழுது’ கவிதைத் தொகுதியை முன்வைத்த பார்வை -இ.இராஜேஸ்கண்ணன்
- நடந்து வந்த சுவடுகளை மீட்டி நினைக்க வைக்கிறது -சமரபாகு சீனா உதயகுமார்
வெளியீடுகள்
முகப்புத்தகத்தில் தொடர
🌟 Website Visitors 🌟
Today's Visitors: 7
Weekly Visitors: 7
Monthly Visitors: 7
Total Visitors: 749
Category Archives: கவிதைகள்
எரிந்த நாள்
எங்கெங்கோ இருந்த எங்களது வேர்களினை அங்குதேடிச் சேகரித்தோம். நம் ‘ஞானப் பெட்டகமாய்’ அமைத்திருந்தோம் அதனை. ஆவணங்கள், சுவடிகள் எமது சரிதம் இயம்பிய நூல், பத்திரிகை, தேடற் கரிய திரவியமாம் ஏட்டுவகை, ஊர் நல்க… ‘பூதம்- நாம்’ பொக்கிஷமாய்ப் புதையலுமாய்க் காத்திருந்தோம். ‘யாழின் கர்வமாக’ பார்த்திருந்தோம். தனிமனித முயற்சி சமூக எழுச்சியாக… இனத்தின் தனித்துவமாய், மொழியின் முகமாய், … Continue reading
Posted in கவிதைகள்
Comments Off on எரிந்த நாள்
புயலிடை நின்ற மரங்கள்.
கண்களில் தெரிந்தது கனவதன் கோலம். கண்ணீரில் கரைந்தது நனவினில் யாவும். புண்களே மிகுந்தன பொன்னுடல் எங்கும். பூசவோ மருந்திலை வலிகளே மிஞ்சும். பண்களில் மகிழ்ச்சிகள் மலரலை இன்னும். பாட்டுகள் ‘திரிந்தன’ அந்நியம் மின்னும்.
Posted in கவிதைகள்
Comments Off on புயலிடை நின்ற மரங்கள்.
மலைத்தோம் கண்டு!
தீந்தமிழின் அடையாளம்,தெய்வச் சொத்து, ‘சிறுவாழ்வின்- பேருண்மை’ பகரும் வேதம், வான் மறை,நற் தெய்வ வாக்கு,அடிகள் ரெண்டுள் வழக்கிலுள்ள தத்துவங்கள் உரைத்த பாக்கள், மாந்தருள்ள வரை வாழும் நெறிநூல், வைய மாந்தருக்கும் அருமருந்து,அமுது,என்று
Posted in கவிதைகள்
Comments Off on மலைத்தோம் கண்டு!
உயர்வுக்காய்த் துணையும் நல்கு
யாழ்ப்பாணம் இந்துப் பண்ணை யாம் பெற்ற இரண்டாம் அன்னை! வாழ்வில் யாம் உயர…லட்சம் வரம் தந்த தெய்வ அன்னை! நாளொரு பொழுதாய்.. நாம் அந் நாயகி மடி தவழ்ந்து
Posted in கவிதைகள்
Comments Off on உயர்வுக்காய்த் துணையும் நல்கு
உன்னைக் காணல்
ஒவ்வொரு வரும் ஒவ்வோர் விதத்தில் உனைக்காண்பர். ஒவ்வொரு வரும் ஒவ்வோர் வழியில் உனைக்காண்பர், அற்புதப் பதிகங்கள் பாடி உனைக் காண்பர் சிலர.; கற்பூரச் சட்டியதன் சூட்டில் உனைக் காண்பர் சிலர். கண்மல்கி ஆறுகாலப் பூசைகளில் காண்பர் சிலர்.
Posted in கவிதைகள்
Comments Off on உன்னைக் காணல்
உனது வெற்றிடம்
கடல் சுதி மீட்டிட, அலை ஜதி போட்டிட, கவி நூறு பாடி வருவாய். கனவினில் கண்டவை நனவினில் கைவரக் கருவியாய்க் கலையைத் தொடுவாய். விடையிலாக் கேள்விகள் மிகமிக அதிகமே… விளங்கிதை; ஞானம் பெறுவாய்.
Posted in கவிதைகள்
Comments Off on உனது வெற்றிடம்
கொடுங் கோடை
தீப்பிடித்து எரிகிறது எங்களது பகல்கள். ஏப்பம் இடுகிறது அனல் எட்டுத் திசைகளையும். யாரெவரின் பெருமூச்சு அனற்காற்றாய் அடிக்கிறது? யார் கரித்து இட்ட சாபம் கனலை வளர்க்கிறது? மண்ணும் மரமும் வனமும் குளம் கடலும்
Posted in கவிதைகள்
Comments Off on கொடுங் கோடை
அறிதிகொலோ?
காலகால மாக இங்கு வாழும் மெய் உயிர்ப்புகள், கல்லை மண்ணை நீரை தீயை காற்றை ஆளும் ஓர் பொருள், சூலை – விந்து சேரவே வளர்ந்து வாழுமாம் உயிர், சூழும் தாவரத்தில் பூவை – வித்து ஆக்கும் மாதிறண், காலிலாதியங்கி வையம் காக்க நிற்கும் சக்திகள், கர்மம் தீவினைகளுக்குத் தோன்றும் தண்டனை, இவை
Posted in கவிதைகள்
Comments Off on அறிதிகொலோ?
எழிற்பாக்கள் செய்வம் ஆர்த்து.
மனதிலே நிற்கின்ற கவிதையாய் இல்லையே… மனது தொட்டு வருடியே மலரென, வாடாத மல்லிகைப் பூவென, மலரணும் காண்… கவிதையே! நனவில் நடந்ததைக் கனவில் கிடந்ததை நவிலணும் சுவை கூட்டியே!
Posted in கவிதைகள்
Comments Off on எழிற்பாக்கள் செய்வம் ஆர்த்து.
கவலை
உதிர்ந்த இலைகள், பூ, கிளைகள், வேர்கள் பற்றிக்கவலைப் படுவதில்லை காண்…மரங்கள்; கலைந்தமுகில்களை எண்ணி முறைப்பதில்லை வான்; நிலத்தில்விழும்துளிகள் பற்றி வினவாது மேகம்; வீழ்ந்துசிதைந்த அலைகள்பற்றிச்
Posted in கவிதைகள்
Comments Off on கவலை
மலைத்தோம் கண்டு
தீந்தமிழின் அடையாளம், தெய்வச் சொத்து, சிறுவாழ்வின் – பேருண்மை பகரும் வேதம், வான் மறை, நற் தெய்வ வாக்கு, அடிகள் ரெண்டுள் வழக்கிலுள்ள தத்துவங்கள் உரைத்த பாக்கள், மாந்தருள்ள வரை வாழும் நெறிநூல், வைய
Posted in கவிதைகள்
Comments Off on மலைத்தோம் கண்டு
புது விதி எழுதிடா!
கண்ணா லுனைக் காண எனக் கண்ணீருடன் கதறும்… கையற் றவர் கால ற்றவர் கதையை மறந்தாயோ? புண்பட்டவர் நொந்திற்றவர் புதிரை அவிழ்க்காயோ?
Posted in கவிதைகள்
Comments Off on புது விதி எழுதிடா!
அறிக!
பஞ்சம்பசி வந்தும், பாய்ந்து சமர் தின்றும்,பாறவில்லை மண்ணின் அழகு.பாறையிடை நன்னீர் ஊறும்; நில ஈரம்பச்சையுடை போக்குந் தனக்கு.கொஞ்சும் கடல் செல்வம் கொட்டும்; உயர்வானம்கொண்டுதரும் சொர்க்க அமுது.
Posted in கவிதைகள்
Comments Off on அறிக!
யான்
அடிமையாக இருக்கமாட்டேன்; யாரை யேனும் அடக்கி அடிமையாக்கிடவும் மாட்டேன்; யார்க்கும் குடிமைசெய்து வாழமாட்டேன்; குட்டக் குட்டக் குனிந்தேவல் செய்யமாட்டேன்; யாரும் யாரை அடக்கவந்தால் அதைப்பார்த்தும் இருக்கேன்; எந்தன் ஆயுதமாய் கவியெடுத்து யுத்தம் செய்வேன்.
Posted in கவிதைகள்
Comments Off on யான்
அக்கப்போர்
தேர்தல் வருகிறது – இந்தத் தேசம் முழுதும் அடித்துப் புரளுது. ஊர்கள் கொதிக்கிறது – எங்கும் உற்சாகம் பீறிட் டொளிர்ந்து பெருகுது. தேர்தலை வெல்வதற்கு – தத்தம் திட்டங்கள் கொள்கையைத் தம்பட்டம் தட்டி
Posted in கவிதைகள்
Comments Off on அக்கப்போர்