புதிய நேர்காணல்
-
சமீபத்திய பதிவுகள்
என் குரலில் என் கவிகள்
கவியரங்கக் கவிதைகள்
- "சிலப்பதிகார விழா கவியரங்க தலைமை கவிதை 19.01.2019 "
- "நேற்றை துயரங்கள் நீறாக்கப் பொங்குது பால்' -திருமறை கலாமன்ற பொங்கல் விழா கவியரங்கு 15.01.2019"
- ' இளங்கோவுக்கு ஒரு கவிதை ' சிலப்பதிகார விழா கவியரங்கு 30.04.2018
- கொழும்பு கம்பன் விழா கவியரங்கு 'கம்பனிடம் நிகழ்காலம் கடனாக கேட்பது -சீதை போல் ஒரு பெண்' 31.03.2018.
- “இன்று புதிதாய் பிறந்தோம்“ பாரதி நினைவரங்கம் -30-12-2017
- “திண்ணை கவி உரை மாலை 14.10.2017"
- “யாழ் கம்பன் விழ 2017 கவியரங்கு - 25.06.2017"
- “புலமை ஒலி 2017 கவியரங்க தலைமைக் கவி -11.05.2017
- “தென்மராட்சி கம்பன் விழா கவியரங்கம் -19.03.2017"
- “சிறந்தது போரே என்றான் - கொழும்பு கம்பன் விழா கவியரங்கம் - 10.03.2017"
- “யாழ் கம்பன் விழா கவியரங்கம் 18.09.2016"
- “தொடரிசை குறி 27.3. 2016 கொழும்பு கம்பன் விழா கவியரங்கம்"
- “யாரோடு நோவேன் யார்க் கெடுதுரைபேன்" தெல்லிப்பளை கலாச்சார விழா கவியரங்கு - 01-11-2015.
- கவின் கலைவிழா கவியரங்கம் "பஞ்சுக்கு நேர் எங்கள் துன்பங்களாம்" - 17.10.2015
- "நேற்று இன்று நாளை வடமராட்சி ஸ்டெனோ கழக 30 வதுஆண்டு நிறைவு விழா கவியரங்கம் 04.10.2015
- "இந்த மண்ணிலோர் ஜோதி எழுந்தது" யாழ் இந்துக் கல்லூரியின் 125வது ஆண்டு நிறைவு விழா கவியரங்கம் 25.09.2015
- "ஊருக்கு நல்லது சொல்வேன் - திருமறைக்கலாமன்ற தமிழ் விழா கவியரங்கு - 27-06-2015
- கலையாலும் உலகாழலாம் -10-05-2015
- எனது தலைமையிலான கவியரங்க கவிதை - ”கவியரங்கு உள்ளக் கமலம்”
- ”பெண்ணியலாளர் தம் பேதமை” - கொழும்பு கம்பன் விழா கவியரங்கு 03-05-2015
- கம்பன் கவியரங்கு -யாழ்ப்பாணம்
- நெருப்பாக கம்பன் வந்தால் ..
பெரியோர்கள் போற்றுதும்..
- விவேக்
- பாரதி
- மஹாத்மா
- நாவலர் தருமத்தின் அச்சாணி
- இசைஞானி
- இசைஞானி - 2
- கவிக்கோ
- தமிழ்த் தூதர்
- யாழ் அரசவைக் கவி
- கம்ப வாரதி
- பண்டிதர் சச்சிதானந்தன்.
- சிரித்திரன் சுந்தர்
- ஆசான் இ.சிவராமலிங்கம்பிள்ளை
- பெரும் பண்டிதர் க.வைதீஸ்வரக் குருக்கள்
- தங்க அம்மா
- வரலாற்றின் வாரிசு தெணியான்
- கல்வயல் வே.குமாரசாமி
- தமிழ்க்கனி
- சிற்பச் சக்கரவர்த்தி ஆ.ஜீவரத்தினம்
- சேவை பேராளா வாழி –கே.கணேஷ்
- இசைப்பேரறிஞர் கலாநிதி மு.பஞ்சாபிகேசன்
- வாழும் வியப்பு சோ.பா
- அதிபர்.திரு.அ.பஞ்சலிங்கம்
- மணிவிழா வாழ்த்து ஈ.சரவணபவன்
- காரையின் கர்ணன் E.S.P
- தவில் மேதை N.முவீராச்சாமி
- சேவையிலே சீராளர். - பொ.சிவதாஸ்
- திரு.குடாநீரூரன்
- அமரர் கு.விசாகன்
- ஆசை இராசையா
- நட்பு மலை
- கவிஞனைக் காத்த வானம்
- முற்றத்து மல்லிகை
- செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன்
- ஏற்றங்கள்பெறுகவென்று!
- என்பா நாளும் உன் புகழைப் பாடும்!
- நாமம்நீடூழிவாழ்க!
- மறக்கு மாமோ?
- மங்கிடாப் புகழாளன்
- கவிஞர்.த. நாகேஸ்வரன் அவர்களுக்கு பூத்தூவி அஞ்சலித்தோம்!
எனது புதிய பதிவுகள்
- மரபுப்பாவில் மல்லிகைப் பந்தல்
- பாடல்களைப் பேசும் பணி
- முதல் "அவிர்" பாகம்.
- பாலர் கல்விப்பாடல் மீள்பதிப்புக்கான அணிந்துரை
- ‘பாடல்களால் பேசுகிறேன்’
- பாதையும் பயணமும்
- புன்னகைத்தீந்த இருப்பு - வாழ்த்துரை
- தலைமுறை தாண்டிவரும் தலபுராணம்
- இன்றும் தொடரும் எழிற் கவிப் பயணம்
- பாதையும் பயணமும்
- மண்ணோடு ஒட்டிய வரிகள்
- தனித்துவம் மிக்க "தாயிரங்கு பாடல்கள்"
- "பூச்சியம் பூச்சியமல்ல" பற்றி
- ‘எண்ணமெல்லாம்’ பாக்கள்
- விலாசமும் அந்நியமும்
- சோமசுந்தரம் பத்மநாதன் (சோ.ப)
- ‘இழப்பதற்கு எதுவும் இல்லை’ தானா?
- இசையின் ‘லப்-டப்’
- கிறுக்கல்கள் கவிச் சித்திரங்களாகும்
- ‘நீகாற்றுநான் மரத்திற்கான’அணிந்துரை
- திரவ மொழிக் கவிதை
- ‘கடவுளோடு ஒரு காதலுக்கான’ அணிந்துரை
- திரு. கணேசசுந்தரம் கண்ணதாசன் வாழ்த்துச் செய்தி
- கிறுக்கிப் போட்ட காகிதங்களும் கவிதையும்
- மண்புழுவின் மரணமும் மானுடமும்
- ‘பொற் கனவுப்’ பொழுது
- சிந்தை கவரும் சிறுவர் பாடல்கள
- என் கவிதை சிந்தனைகள்
- குறளோடு என் குரல் 2
- குறளோடு என் குரல்
- மணிரத்ன அரசியல்
- மனமெனும் கூடு
- என்று மடியும் எங்கள் அந்நிய மோகம் ?
- சமகால ஈழத் தமிழ்க் கவிதை – ஒரு சுருக்கக் குறிப்பு
- உன்னைச் சரணடைந்தேன்
- எதிர் வினைகள்
- கிறுக்கிப் போட்ட காகிதங்களும் கவிதையும்
- காதல் வந்த சாலை – பற்றி
- ஆராரோ ஆரிரரோ
- ‘நான் காற்று நீ கவிதை’ - அணிந்துரை
- ஈழத்துக் கவிதை உலகில் இருள் துடைக்கும் பவித்திரனின் 'உரசல் ஓசை' கவிதைத் தொகுதி
- ‘தேடலின் சாரல் நனைதல்’
- ‘ஏழிசைகீதமே’
- தமிழ் மரபுக் கவிதை
- யாழ்ப்பாண அரங்கக் கவியூற்று
- கவிஞர் முருகையன் அரங்கதிறப்புரை
- தமிழால் பட்டைதீட்டப்பட்டவைரம்
நூல்கள் முழுமையாக…
கடிதங்கள்
ஒலிப் “பதிவு”
-
- "பண்பாட்டு மறுமலர்ச்சி கழகம் எனது உரை "
- "நூலகம் அன்றும் இன்றும் "
- "நல்லை குமரன் 2019 தலைமை உரை "
- "யாழ் பிரதேச செயலக புத்தக நயப்புரை "
- "யாழ் பிரதேச செயலக கவிதை பயிலரங்கு "
- "Cul dept kaviyarangu எனது தலைமை உரை "
- "யாழ் மத்திய கல்லூரி தமிழ் விழா உரை "
- "அம்பிகை அநேகி நூல் உரை "
- "வல்வை கமலின் குருதி நிலம் கவிநூல் வெளியீட்டு சிறப்புரை - வல்வெட்டித்துறை -07.04.19 "
- "யாழ் இலக்கிய கொண்டாட்டம் சிறப்புரை - 10-02-2019 "
- "தமிழ் சங்க பாரதி விழா 'வாழ்த்துரை' 30.09.18 "
- "மாதவி உமாசுதசர்மாவின் 'அவளும் நானும்' நூல் நயப்புரை 30.09.18 "
- "யாழ் அகத்தியன் நூல் வெளியீட்டில் (02.09.2018) என் தலைமையுரை"
- "மாலினி மாலா நூல் வெளியீட்டில் (01.09.2018) என்நயப்புரை"
- "இ.சு.முரளீதரனின் சுரோடிங்கரின் பூனை கட்டுரை நூல் வெளியீட்டில் (10.06.2018) என் தலைமையுரை"
- "விவசாயி நூல் வெளியீடு சிறப்புரை -15.04.018 "
- மு.சிவநேசனின் 'கடலமுது' நூல் வெளியீட்டுரை 25.03.2018.
- ராம நவமி உரை சத்யா சாயி சமித்தி 25.03.2018
- 'குறிஞ்சி குமரிகள் உரை-18.02.2018'
- 'கரவெட்டி கலாசார விழா சிறப்பு கவிதை - 28-12-2017'
- வாசிப்பு வார உரை 20-12-2017
- 'என்று தணியும்' கவிதை நூல் விமர்சன உரை 17.12.2017'
- 'பாழ் வெளி ' நூல் கருத்துரை 16.12.2017
- 'மட்டை வேலிக்குள் தாவும் மனசு' - நயப்புரை 08.12.2017'
- 'நதி போல மனம் பாயும் --வெளியீடுரை 29.10.2017
- “கலைஞர்கள் சங்கம உரை சண்டிலிப்பாய் DS Office 09.09.2017"
- “ரஞ்சன மஞ்சரி நூல் நயப்புரை "
- “தெணியான் வாழ்த்துரை 17-7-2017"
- “கொற்றை கிருஷ்ணானந்தன் கவிதை நூல் வெளியீட்டுரை 14.05.2017"
- “கண்ணன் கண்ணராசன் கவிதை நூல் வெளியீட்டுரை 14.05.2017"
- “புத்தூர் இளையகுட்டி கவிதை நூல் வெளியீட்டுரை 23.04.2017
- “நெஞ்சுறுத்தும் நிஜங்கள்" வயலூரன் கவிதை நூல் ஆய்வுரை 04.04.2017
- “கவிஞர் கல்வயல் குமாரசாமி நினைவுரை 08.01.2017"
- “கவிதை பயிலரங்கு பருத்தித்துறை 01.12.2016”
- “கவிதை பயிலரங்கு --பிரதேச செயலகம் சண்டிலிப்பாய் 21.10.2016”
- “கவிதை பயிலரங்கு பிரதேச செயலகம் கண்டாவளை 19.07.2016”
- “செம்பருத்தி சிறப்பு”
- என் குரலில் தாகூரின் கவிதை - தாகூர் 154 ஆவது பிறந்தநாள் விழா 13-06-2015
- “எனது உரை - கவிதைப் பட்டறை தெல்லிப்பளை பிரதேச செயலகம் 07-05-2015
- “சிங்கை ஆரம்" நல்லூர் பிரதேச மலர் ஆய்வுரை
- “வலிகளின் பொறி” கவிதை நூல் நயப்புரை
- “ஏழிசைகீதமே” நூல் வெளியீட்டு விழாவில் எனது தலைமை உரை
- “நீயின்றி எமக்கு ஏதுவாழ்வு” நூல் வெளியீட்டு விழாவில் எனது உரை
- மரபுக் கவிதை கருத்துரை - கவிதை பயிலரங்கு பருத்தித்துறை
- புயல் மழைக்கு பின்னான பொழுது நூல் அறிமுகம் - பருத்தித்துறை (23.11.2014)
- புயல் மழைக்கு பின்னான பொழுது (08.11.2014)
- எழுதாத ஒரு கவிதை(22 06 2013)
- எழுதாத ஒரு கவிதை (08.06.2013)
- கைகளுக்குள் சிக்காத காற்று (2004)
- கனவுகளின் எல்லை (11.11.2001)
ஒளிப்பதிவு
கனவுகளின் எல்லை
- கனவுகளின் எல்லைக்கோர் மடல் - ஆர்த்திகன்
- கனவுகளின் எல்லையில் - வே.ஜெகரூபன்
- கனவுகளின் எல்லை–எனது நோக்கு ஒன்று- ஜான்சிராணி
- கனவுகளின் எல்லை - க.சிவா
- முன்னுரை - மூத்த கவிஞர் இ.முருகையன்
- கனவுகளின் எல்லை – பவித்திரன்
- கனவுகளின் எல்லை - ச.முகுந்தன்(இந்துவின் மைந்தன்)
- கனவுகளின் எல்லை' ஒரு தரிசனம் - துணைவியூர் கேசவன்
- இரசனைக் குறிப்பு- ச.பத்மநாபன்
- கனவுகளின் எல்லை - நக்கீரன்
- கனவுகளின் எல்லை’ -ஒருசிறுகுறிப்பு
கைகளுக்குள் சிக்காத..
- ஒரு மேலோட்டமான பார்வை-கே.ஆர். டேவிட்
- த.ஜெயசீலனின் கவித்துவமான தன்னுணர்ச்சிப் பாடல்கள் - கே.எஸ்.சிவகுமாரன்
- நூல் புதிது - கைக்குள் சிக்காத காற்று - உச்சிக்கிழான்
- ஜெயசீலனின் கவிதைகள் - ஒரு நோக்கு -ராம் கதிர்வேல்
- கைகளுக்குள் சிக்காத காற்று - க.வேல்தஞ்சன்
- கைகளுக்குள் சிக்காத காற்று - ஷாமினி
- கைகளுக்குள் சிக்காத காற்று- தாட்சாயணி
- கைகளுக்குள் சிக்காதகாற்று – க.சொக்கன்
- கைகளுக்குள் சிக்காதகாற்று நக்கீரன்
எழுதாத ஒரு கவிதை…
- சமூகப் பிரச்சினைகள் தொடர்பான மனித உணர்வுகளின் வார்த்தைகளே கவிதை - கவிஞர் குணேஸ்வரன் -
- எழுதாத ஒரு கவிதை - வெள்ளைக்கிருஷ்ணன்
- எழுதாத ஒரு கவிதை - குறிஞ்சிநாடன்
- எழுதாத ஒரு கவிதை - செல்வா
- எழுதாத ஒரு கவிதை - பொலிகையூர். சு.க. சிந்துதாசன்
- துளித்தெழும் தமிழ்ச் சொல்லாடல்கள் -சி.உதயகுமார்
- ஒருநோக்கு. – பெரிய ஐங்கரன்
- செவிநுகர் இன்பம் – கே.எஸ்.சிவகுமாரன்.
- இரசனைக் குறிப்பு – குப்பிழான் ஐ.சண்முகன்.
புயல் மழைக்கு பின்னான பொழுது
- தேடலை நோக்கி அழைத்துச் செல்லும் தொகுப்பு- எஸ். மல்லிகா
- 'புயல் மழைக்குப் பின்னானபொழுது; - ஒருமதிப்பீடு -கே.ஆர்.டேவிட்
- புயல் மழைக்குப் பின்னான பொழுது கவிதை நூல் - கே.எஸ்.சிவகுமாரன்
- மரபின் வசீகரமாய்,............. இ.சு முரளீதரன்
- மரபு நிலைப்பட்ட கவிஞன் ஒருவனின் புதுக்கவிதைப் பரிமானம்‘த.ஜெயசீலனின் புயல்மழைக்குப் பின்னான பொழுது’ கவிதைத் தொகுதியை முன்வைத்த பார்வை -இ.இராஜேஸ்கண்ணன்
- நடந்து வந்த சுவடுகளை மீட்டி நினைக்க வைக்கிறது -சமரபாகு சீனா உதயகுமார்
வெளியீடுகள்
முகப்புத்தகத்தில் தொடர
🌟 Website Visitors 🌟
Today's Visitors: 15
Weekly Visitors: 15
Monthly Visitors: 15
Total Visitors: 2471
Category Archives: கவிதைகள்
“தங்களாலேனும் கிடைக்குமா” என்று
உன் துவக்கின் தோட்டாவோ, உன் கரத்தின் தடி பொல்லோ, அன்றவனைச் சாய்க்க… அள்ளி எடுத்துவந்து; மாரி பொழிந்துமே வாரடித் தோடியதால் ஈரஞ் சுவறி இருந்த சுடலை மண்ணில், மைம்மற் பொழுதில், மண்வெட்டியால் மேலால் சும்மா கிளறி நட்டாய்! சூழ மனிதரற்ற நாட்களில் பேய்களே நடமாட… பிணங்கள் கூட்டம் கூட்டமாக அங்கு வந்து குவிய… நீயும் உன்னோடு … Continue reading
Posted in கவிதைகள்
Comments Off on “தங்களாலேனும் கிடைக்குமா” என்று
மங்கிடாப் புகழாளன்.
எங்களின் குருவாயும், “இது திசை” என்று ரைத்த ‘கலங்கரை’ யாகவும், சங்கை மிக்க ‘யாழ் இந்து’ ஆசான்களில் தனித்தொளிர்ந்த ‘பிதாமக னாகவும்’, சிங்கமாகக் கால் பழுதுபட் டாலும்… உள்ச் சீற்றம் குறையாது ‘வாழ்ந்து… உயர்ந்த’ நம் ‘மங்கிடாப் புகழாளன்’ ‘சிவராம- லிங்கம்’ மாஸ்ரரை.. நெஞ்சால் வணங்குவோம்! கற்ற கல்வியால் பெற்ற கம்பீரமும், கலை மொழி தேர்ந்து … Continue reading
Posted in கவிதைகள்
Comments Off on மங்கிடாப் புகழாளன்.
பாடம்
ஏறெடுத்துப் பார்க்க எவருமற்று அன்றொருகால் பாரதி தன்னுடைய ‘பாட்டைத்’ தினமெழுதிக் குவித்த படியிருந்தான்! கொடு வறுமை துரத்திவிட,
Posted in கவிதைகள்
Comments Off on பாடம்
‘அன்னதானக் கந்தன்’ அற்புதம்
ஆற்றங்கரை யோரம் ‘நர சமுத்திரம்’ திரண்டது. அதன் அலைகளாய் சனத் தலைகளே அசைந்தது. ஊற்றுப் பொங்கி ‘சந்நிதியில்’ அருள் மழை பொழிந்தது. ஊர்களே திரண்டு தேரைக் கண்டு அதில் நனைந்தது.
Posted in கவிதைகள்
Comments Off on ‘அன்னதானக் கந்தன்’ அற்புதம்
சந்நிதிப் பாதை
புதிய உலகம் பொருள்பின் அலையும்; பொருளற் றெளிய பொருள்தன்னை புகழும்; புளுகிப் புரளும்; அதனில் பொடியின் அளவே நிதமொட்டும்! இதனைப் பலரும் புரிவ திலையே, இதயக் கருணை யுடன் யார்க்கும்
Posted in கவிதைகள்
Comments Off on சந்நிதிப் பாதை
கனவுக் கவி !
கவிதை என்பது கனவு போன்றது! கனவு ஆயிரம் கவின் அருள்வது, எவரின் ஏக்கமும் தணிய வைப்பது, இடிகள் தம்மையும் பொடிகள் செய்வது, தவிக்கும் வாய்களில் அமுதருள்வது, தடைகள் யாவையும் தகர வைப்பது,
Posted in கவிதைகள்
Comments Off on கனவுக் கவி !
பார்த்துச் சிலிர்த்தருள்வான்.
கண்திறந்து தன்அடியார் காட்டுகிற பக்தியினைத், துன்பம் சுமந்து தொடர்ந்து செய்யும் நேர்த்திகளைப், பார்த்துச் சிலிர்த்தருள்வான்… பார்போற்றும் நல்லூரான்!
Posted in கவிதைகள்
Comments Off on பார்த்துச் சிலிர்த்தருள்வான்.
திரு நல்லை.
யாழின் தனித்துவம். யாழின் பெருமையம்சம். யாழின் திமிர், கர்வம். யாழ் மரபின் குறியீடு. யாழ்ச் சைவக் கலாசார வாழ்வின் அடையாளம்.
Posted in கவிதைகள்
Comments Off on திரு நல்லை.
வென்று எழ வை!
ஏது பிழை ஏது சரி என்று உரைப்பாயா? ஏங்கியழும் எம் இதயம் கண்டு களிப்பாயா? ஆதரவு தந்து எமைத் தொட்டு அணைப்பாயா? அச்சமொடு ஐயமதும் ஓட அருள்வாயா? வேதனைகள் சூழ்ந்துவரும் வெட்டி அழிப்பாயா? வேகும் வரை பார்த்திருந்து மீட்டு எடுப்பாயா?
Posted in கவிதைகள்
Comments Off on வென்று எழ வை!
உன்னை விட மாட்டோம்.
நாதமழை வேதமழை நம்கண் மழை யாலே நாற்திசையும் பக்திபுனல் பாய்ந்து வரும் போதே வீதிகளில் வீழ்ந்தடியார் சொல்லும் குறை நூறே! மேவியவை தீர்த்தருள தேரில் எழு வாயே! சோதனைகள் ஆயிரமாய்ச் சூழ்ந்துவரும் காலம் தோன்றும் திருநாளில் பதில் பெற்றுத் தர வேணும்.
Posted in கவிதைகள்
Comments Off on உன்னை விட மாட்டோம்.
தமிழின் தலைவன் முருகன்
(தனன தனன தனன தனன தனன தனன தன தான….சந்தம்) எனது மனதில் ‘பதி- வை’… ‘கவி-தை’; இரவும் பகலும் அதைநானும்… எழுதி உலகும் வியக்கும் வகையில்
Posted in கவிதைகள்
Comments Off on தமிழின் தலைவன் முருகன்
மாம்பழமும் வேட்டையும்
நாளும் ஒவ்வொரு விதமாய் நடக்கும் திருவிழா -திரு நல்லையிலே நித்தம் புதிய சேதி சொல் உலா! காலையிலே மாம்பழத்திற் காக மோதினான் – அண்ணன் கணபதியும் கனியைக் கொள்ள பழநி ஏகினான். ஆண்டிக் கோலத்தோடு வேலன் வாடியேங்கினான் – அந்த அரிய கனியினாலே என்ன ஞானம் சொல்கிறான்?
Posted in கவிதைகள்
Comments Off on மாம்பழமும் வேட்டையும்
உள்ளப் பனிக்கட்டி உருகி…
உள்ளப் பனிக்கட்டி உருகிக் கரைந்துவரும் வெள்ளம் இருகண்ணால் வழிந்து விழுந்தோட நிற்கின்றோம்; நின்றன் நிஜஎழிலைக் கண்டு…வீதி சுற்றி வருகையிலே
Posted in கவிதைகள்
Comments Off on உள்ளப் பனிக்கட்டி உருகி…
அவன் செயல்
‘பணிப்-பகை மயிலில்’ பவனிவந்து எங்களது ‘பிணிப்- பணிகள்’ தம்மை பிய்த்துக் குதறிடுது ஆழ்ந்தகன்று நுணுகிய ‘அழகுவேல்’! நம்…புரியா
Posted in கவிதைகள்
Comments Off on அவன் செயல்
கார்த்திகை நாளினில் கதி நீயே!
“தந்தனத் தானன தன தான” மெட்டு நல்லையின் கோபுரம் வரவேற்க நாதமும் வேதமும் உயிரூட்ட பல்வகை வாத்தியம் இசைமீட்ட பாரடா கண்கள் எம் இடரோட்ட!
Posted in கவிதைகள்
Comments Off on கார்த்திகை நாளினில் கதி நீயே!