Category Archives: கவிதைகள்

‘விலான கம’, ரம்புக்கணை.

உறங்கிக் கிடந்தது ஊர்; நேற்று மட்டுமல்ல பரம்பரை பரம்பரையாய் வசித்து மகிழ்ந்துயிர்த்த ஊரது; நிம்மதியாய் உண்டு களித்துறங்கும் ஊரது; இரம்மியமும், உயர்மலைகள் தாழ்நிலங்கள் நீர்வீழ்ச்சி பலதும், நிலமெங்கும் பசுமையாடை போர்த்தச் சிலிர்ப்பும், புதுப்புது மலரினங்கள் பூக்கும் பொலிவும், புகார்மேகம் முத்தமிடப் பார்க்கும் பரவசமும், குளிரும், பனிப்பொழிவும், இளஞ்சூடும், இசைபாடும் இதக்காற்றும், தாலாட்ட… அழகுக் குவமையாய் அவதரித்துச் … Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on ‘விலான கம’, ரம்புக்கணை.

பாடம்

இயற்கையைத் தடுக்க எவராலும் முடியாது. இயற்கையை அடக்க எவராலும் இயலாது. இயற்கை என் செய்யுமென்று எதிர்வுகூறல் ஏலாது. இயற்கை ஏன் மாறுதென்று எவரும் கேட்கலாகாது. இயற்கையைச் சீண்டினால்… இயற்கை எமைத் தோண்டி உயிரோடே புதைத்துவிடும் என்பதுதான் நிஜம், யதார்த்தம். இயற்கையின் மாற்றத்தை எம் அறிவு, கருவிகளால் உய்த்தறிய முடியும். ஒரு ‘வானிலை’ அறிக்கைச் செய்தியாக்க இயலும். … Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on பாடம்

காலக் குருதி

காலமோ நிற்காமல் கணம்கணமும் தொடர்ந்து ஓடிக்கொண் டிருக்கும் உயிர்க்குருதி! எப்படித்தான் குருதி உடலுள் சுழன்றோட உயிர்துடித்து இருக்குமோ…அப்படி இக்காலக் குருதி ஓட…

Posted in கவிதைகள் | Comments Off on காலக் குருதி

நேருவோம்

வாடிக் கிடக்கும் நிலமெலாம் – மழை வார்த்து மகிழ்ந்தது வான்முகில் -துணை தேடித் தவிக்கும் உயிர்க்கெலாம்- சுகம் சேர்த்துப் பொழிந்தது பொன்மழை -அனல் கூடி எரித்த சிதைகளும் – நூர்ந்து கொள்ளவே…ஆறிற்று தாய்மடி -உயிர்

Posted in கவிதைகள் | Comments Off on நேருவோம்

சிவனுக்கு விண்ணப்பம்.

‘மார்க்கண்டே யனைப்’ போல் – இந்த மண்ணில் மிக மிக நல்ல குணத்துடன் ஆயுள் மிகக் குறைவாய் – வாழ்ந்து அற்புதம் செய்பவரோ சில பேர்களே! ஆயிரம் தீக் குணங்கள் – கொண்டு ஆயுளும் கெட்டியாய் நீளத் தொடர்ந்து

Posted in கவிதைகள் | Comments Off on சிவனுக்கு விண்ணப்பம்.

எங்களது கொற்றம் எமைக்காக்கும்.

தேனாறு பாயாத போதும், தினந்தினமும் பாலாறு பாயாத போதும், எம் நிலம் சிரிக்கும். சாவைத் துரத்திச் சரித்து நம் திசையெங்கும்

Posted in கவிதைகள் | Comments Off on எங்களது கொற்றம் எமைக்காக்கும்.

வருவார்கள்…அவனும் வருவான்!

“எனக்குத்தான் எல்லாமும் தெரியும் பிறர்பற்றி எனக்கென்ன? அவர்க்கு என்ன தெரியும்” என்ற அலட்சியமும், அபரிமித ஆற்றல் பலம் திறனும்,

Posted in கவிதைகள் | Comments Off on வருவார்கள்…அவனும் வருவான்!

கம்பனாம் காலக் கவி

அழகான பாக்கள் அதிலே கனாக்கள் அடி ஆழமுள்ள உனதாற்றில்… விளையாட எண்ணி விழிகள் பிதுங்கி மிதவா தமிழ்ந்தேன் நினதேட்டில். களமாடல், காதல், கடல் தாண்டி மோதல், கருவாய் மிளிர்ந்த கவிமேட்டில்

Posted in கவிதைகள் | Comments Off on கம்பனாம் காலக் கவி

தீப வலி

ஓர் அசுரன்… இந்த உலகை வதைத்தவன்…தன் கோரச் செயலுணர்ந்து, கொடுமைக்குத் தண்டனையாய் ஊர்தனது சாவை உளம்மகிழ்ந்து கொண்டாட

Posted in கவிதைகள் | Comments Off on தீப வலி

இருண்மையும் ஒளியும்.

இரவின் அடர்ந்த இருட்டுக்குள்த் தானே உருவாச்சு கிழக்கில் ஒளியின் முதற்துளியும்? அந்த ஒளி ‘நுகத்தை’ ஆக்கியே விட்ட ‘சூல்’ ‘விந்து’ எவையெவைகள் புணரப் பிறந்ததென்ற

Posted in கவிதைகள் | Comments Off on இருண்மையும் ஒளியும்.

சகலகலா சக்தி!

‘சகல கலாவல்லி’, சக்தி, அவளின் புகழினைப் போற்றும் பொழுதில் – அகங்கள் குளிரும்; உடலில் குதூகலம் பொங்கும்; விழிகசியும்; பக்தி மிகும்.

Posted in கவிதைகள் | Comments Off on சகலகலா சக்தி!

முத்தேவியர் புகழ் பாடு.

சிங்கத்தில் வந்தே திசைகாக்கும் ‘துர்க்கை’யவள் பொங்குகிற வீரத்தைப் போர்த்திறணை -எங்களுக்குத் தந்தருள்வாள்; சூழும் தடையுடைத்தும் வெல்லவைப்பாள்; வந்தனைகள் செய்;வா மகிழ்ந்து.

Posted in கவிதைகள் | Comments Off on முத்தேவியர் புகழ் பாடு.

இரவும் ஒரு இறையே!

பெளர்ணமிக்கு ஓரிரு நாட்கள் இருக்கிறது. கெளவிற்று இரவுப் பறவை பகற்பழத்தை. முக்கால் வாசி முட்டை மஞ்சட் கருவாக நிற்கிறது பொன்நிலவு எனது தலைக்குமேல்.

Posted in கவிதைகள் | Comments Off on இரவும் ஒரு இறையே!

கேட்போம் கொடுப்பர்!

அன்னை எனும்சக்தி மூன்று வடிவெடுக்க அன்னவரை நின்றும் கிடந்தும் நினைந்து வணங்கி நெகிழ்ந்துருகி “என்ன கலை செல்வம் வீரம் இருக்கிறதோ எல்லாமும் குன்றாமற் தாரு”மென்று கேட்போம்; கொடுப்பராம்… கொள்வோமே!

Posted in கவிதைகள் | Comments Off on கேட்போம் கொடுப்பர்!

வேண்டித் துதிசெய்.

கலையாத கல்வியும், கரையாத செல்வமும், கனல்கின்ற வீரமதுவும், கருகாது வாழ்வினைக் களித்தோங்க வைப்பவை; கவின் சூழ வரந் தாறவை; உலகத்தில் உன்பேரை உயர்தாள வைப்பவை; உடன் தேட… ‘சக்தி’ களினை

Posted in கவிதைகள் | Comments Off on வேண்டித் துதிசெய்.