புதிய நேர்காணல்
-
சமீபத்திய பதிவுகள்
என் குரலில் என் கவிகள்
கவியரங்கக் கவிதைகள்
- "சிலப்பதிகார விழா கவியரங்க தலைமை கவிதை 19.01.2019 "
- "நேற்றை துயரங்கள் நீறாக்கப் பொங்குது பால்' -திருமறை கலாமன்ற பொங்கல் விழா கவியரங்கு 15.01.2019"
- ' இளங்கோவுக்கு ஒரு கவிதை ' சிலப்பதிகார விழா கவியரங்கு 30.04.2018
- கொழும்பு கம்பன் விழா கவியரங்கு 'கம்பனிடம் நிகழ்காலம் கடனாக கேட்பது -சீதை போல் ஒரு பெண்' 31.03.2018.
- “இன்று புதிதாய் பிறந்தோம்“ பாரதி நினைவரங்கம் -30-12-2017
- “திண்ணை கவி உரை மாலை 14.10.2017"
- “யாழ் கம்பன் விழ 2017 கவியரங்கு - 25.06.2017"
- “புலமை ஒலி 2017 கவியரங்க தலைமைக் கவி -11.05.2017
- “தென்மராட்சி கம்பன் விழா கவியரங்கம் -19.03.2017"
- “சிறந்தது போரே என்றான் - கொழும்பு கம்பன் விழா கவியரங்கம் - 10.03.2017"
- “யாழ் கம்பன் விழா கவியரங்கம் 18.09.2016"
- “தொடரிசை குறி 27.3. 2016 கொழும்பு கம்பன் விழா கவியரங்கம்"
- “யாரோடு நோவேன் யார்க் கெடுதுரைபேன்" தெல்லிப்பளை கலாச்சார விழா கவியரங்கு - 01-11-2015.
- கவின் கலைவிழா கவியரங்கம் "பஞ்சுக்கு நேர் எங்கள் துன்பங்களாம்" - 17.10.2015
- "நேற்று இன்று நாளை வடமராட்சி ஸ்டெனோ கழக 30 வதுஆண்டு நிறைவு விழா கவியரங்கம் 04.10.2015
- "இந்த மண்ணிலோர் ஜோதி எழுந்தது" யாழ் இந்துக் கல்லூரியின் 125வது ஆண்டு நிறைவு விழா கவியரங்கம் 25.09.2015
- "ஊருக்கு நல்லது சொல்வேன் - திருமறைக்கலாமன்ற தமிழ் விழா கவியரங்கு - 27-06-2015
- கலையாலும் உலகாழலாம் -10-05-2015
- எனது தலைமையிலான கவியரங்க கவிதை - ”கவியரங்கு உள்ளக் கமலம்”
- ”பெண்ணியலாளர் தம் பேதமை” - கொழும்பு கம்பன் விழா கவியரங்கு 03-05-2015
- கம்பன் கவியரங்கு -யாழ்ப்பாணம்
- நெருப்பாக கம்பன் வந்தால் ..
பெரியோர்கள் போற்றுதும்..
- விவேக்
- பாரதி
- மஹாத்மா
- நாவலர் தருமத்தின் அச்சாணி
- இசைஞானி
- இசைஞானி - 2
- கவிக்கோ
- தமிழ்த் தூதர்
- யாழ் அரசவைக் கவி
- கம்ப வாரதி
- பண்டிதர் சச்சிதானந்தன்.
- சிரித்திரன் சுந்தர்
- ஆசான் இ.சிவராமலிங்கம்பிள்ளை
- பெரும் பண்டிதர் க.வைதீஸ்வரக் குருக்கள்
- தங்க அம்மா
- வரலாற்றின் வாரிசு தெணியான்
- கல்வயல் வே.குமாரசாமி
- தமிழ்க்கனி
- சிற்பச் சக்கரவர்த்தி ஆ.ஜீவரத்தினம்
- சேவை பேராளா வாழி –கே.கணேஷ்
- இசைப்பேரறிஞர் கலாநிதி மு.பஞ்சாபிகேசன்
- வாழும் வியப்பு சோ.பா
- அதிபர்.திரு.அ.பஞ்சலிங்கம்
- மணிவிழா வாழ்த்து ஈ.சரவணபவன்
- காரையின் கர்ணன் E.S.P
- தவில் மேதை N.முவீராச்சாமி
- சேவையிலே சீராளர். - பொ.சிவதாஸ்
- திரு.குடாநீரூரன்
- அமரர் கு.விசாகன்
- ஆசை இராசையா
- நட்பு மலை
- கவிஞனைக் காத்த வானம்
- முற்றத்து மல்லிகை
- செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன்
- ஏற்றங்கள்பெறுகவென்று!
- என்பா நாளும் உன் புகழைப் பாடும்!
- நாமம்நீடூழிவாழ்க!
- மறக்கு மாமோ?
- மங்கிடாப் புகழாளன்
- கவிஞர்.த. நாகேஸ்வரன் அவர்களுக்கு பூத்தூவி அஞ்சலித்தோம்!
எனது புதிய பதிவுகள்
- அணையாத கனவுகள் -வாழ்த்துரை
- மரபுப்பாவில் மல்லிகைப் பந்தல்
- பாடல்களைப் பேசும் பணி
- முதல் "அவிர்" பாகம்.
- பாலர் கல்விப்பாடல் மீள்பதிப்புக்கான அணிந்துரை
- ‘பாடல்களால் பேசுகிறேன்’
- பாதையும் பயணமும்
- புன்னகைத்தீந்த இருப்பு - வாழ்த்துரை
- தலைமுறை தாண்டிவரும் தலபுராணம்
- இன்றும் தொடரும் எழிற் கவிப் பயணம்
- மண்ணோடு ஒட்டிய வரிகள்
- தனித்துவம் மிக்க "தாயிரங்கு பாடல்கள்"
- "பூச்சியம் பூச்சியமல்ல" பற்றி
- ‘எண்ணமெல்லாம்’ பாக்கள்
- விலாசமும் அந்நியமும்
- சோமசுந்தரம் பத்மநாதன் (சோ.ப)
- ‘இழப்பதற்கு எதுவும் இல்லை’ தானா?
- இசையின் ‘லப்-டப்’
- கிறுக்கல்கள் கவிச் சித்திரங்களாகும்
- ‘நீகாற்றுநான் மரத்திற்கான’அணிந்துரை
- திரவ மொழிக் கவிதை
- ‘கடவுளோடு ஒரு காதலுக்கான’ அணிந்துரை
- திரு. கணேசசுந்தரம் கண்ணதாசன் வாழ்த்துச் செய்தி
- கிறுக்கிப் போட்ட காகிதங்களும் கவிதையும்
- மண்புழுவின் மரணமும் மானுடமும்
- ‘பொற் கனவுப்’ பொழுது
- சிந்தை கவரும் சிறுவர் பாடல்கள
- என் கவிதை சிந்தனைகள்
- குறளோடு என் குரல் 2
- குறளோடு என் குரல்
- மணிரத்ன அரசியல்
- மனமெனும் கூடு
- என்று மடியும் எங்கள் அந்நிய மோகம் ?
- சமகால ஈழத் தமிழ்க் கவிதை – ஒரு சுருக்கக் குறிப்பு
- உன்னைச் சரணடைந்தேன்
- எதிர் வினைகள்
- கிறுக்கிப் போட்ட காகிதங்களும் கவிதையும்
- காதல் வந்த சாலை – பற்றி
- ஆராரோ ஆரிரரோ
- ‘நான் காற்று நீ கவிதை’ - அணிந்துரை
- ஈழத்துக் கவிதை உலகில் இருள் துடைக்கும் பவித்திரனின் 'உரசல் ஓசை' கவிதைத் தொகுதி
- ‘தேடலின் சாரல் நனைதல்’
- ‘ஏழிசைகீதமே’
- தமிழ் மரபுக் கவிதை
- யாழ்ப்பாண அரங்கக் கவியூற்று
- கவிஞர் முருகையன் அரங்கதிறப்புரை
- தமிழால் பட்டைதீட்டப்பட்டவைரம்
நூல்கள் முழுமையாக…
கடிதங்கள்
ஒலிப் “பதிவு”
-
- "பண்பாட்டு மறுமலர்ச்சி கழகம் எனது உரை "
- "நூலகம் அன்றும் இன்றும் "
- "நல்லை குமரன் 2019 தலைமை உரை "
- "யாழ் பிரதேச செயலக புத்தக நயப்புரை "
- "யாழ் பிரதேச செயலக கவிதை பயிலரங்கு "
- "Cul dept kaviyarangu எனது தலைமை உரை "
- "யாழ் மத்திய கல்லூரி தமிழ் விழா உரை "
- "அம்பிகை அநேகி நூல் உரை "
- "வல்வை கமலின் குருதி நிலம் கவிநூல் வெளியீட்டு சிறப்புரை - வல்வெட்டித்துறை -07.04.19 "
- "யாழ் இலக்கிய கொண்டாட்டம் சிறப்புரை - 10-02-2019 "
- "தமிழ் சங்க பாரதி விழா 'வாழ்த்துரை' 30.09.18 "
- "மாதவி உமாசுதசர்மாவின் 'அவளும் நானும்' நூல் நயப்புரை 30.09.18 "
- "யாழ் அகத்தியன் நூல் வெளியீட்டில் (02.09.2018) என் தலைமையுரை"
- "மாலினி மாலா நூல் வெளியீட்டில் (01.09.2018) என்நயப்புரை"
- "இ.சு.முரளீதரனின் சுரோடிங்கரின் பூனை கட்டுரை நூல் வெளியீட்டில் (10.06.2018) என் தலைமையுரை"
- "விவசாயி நூல் வெளியீடு சிறப்புரை -15.04.018 "
- மு.சிவநேசனின் 'கடலமுது' நூல் வெளியீட்டுரை 25.03.2018.
- ராம நவமி உரை சத்யா சாயி சமித்தி 25.03.2018
- 'குறிஞ்சி குமரிகள் உரை-18.02.2018'
- 'கரவெட்டி கலாசார விழா சிறப்பு கவிதை - 28-12-2017'
- வாசிப்பு வார உரை 20-12-2017
- 'என்று தணியும்' கவிதை நூல் விமர்சன உரை 17.12.2017'
- 'பாழ் வெளி ' நூல் கருத்துரை 16.12.2017
- 'மட்டை வேலிக்குள் தாவும் மனசு' - நயப்புரை 08.12.2017'
- 'நதி போல மனம் பாயும் --வெளியீடுரை 29.10.2017
- “கலைஞர்கள் சங்கம உரை சண்டிலிப்பாய் DS Office 09.09.2017"
- “ரஞ்சன மஞ்சரி நூல் நயப்புரை "
- “தெணியான் வாழ்த்துரை 17-7-2017"
- “கொற்றை கிருஷ்ணானந்தன் கவிதை நூல் வெளியீட்டுரை 14.05.2017"
- “கண்ணன் கண்ணராசன் கவிதை நூல் வெளியீட்டுரை 14.05.2017"
- “புத்தூர் இளையகுட்டி கவிதை நூல் வெளியீட்டுரை 23.04.2017
- “நெஞ்சுறுத்தும் நிஜங்கள்" வயலூரன் கவிதை நூல் ஆய்வுரை 04.04.2017
- “கவிஞர் கல்வயல் குமாரசாமி நினைவுரை 08.01.2017"
- “கவிதை பயிலரங்கு பருத்தித்துறை 01.12.2016”
- “கவிதை பயிலரங்கு --பிரதேச செயலகம் சண்டிலிப்பாய் 21.10.2016”
- “கவிதை பயிலரங்கு பிரதேச செயலகம் கண்டாவளை 19.07.2016”
- “செம்பருத்தி சிறப்பு”
- என் குரலில் தாகூரின் கவிதை - தாகூர் 154 ஆவது பிறந்தநாள் விழா 13-06-2015
- “எனது உரை - கவிதைப் பட்டறை தெல்லிப்பளை பிரதேச செயலகம் 07-05-2015
- “சிங்கை ஆரம்" நல்லூர் பிரதேச மலர் ஆய்வுரை
- “வலிகளின் பொறி” கவிதை நூல் நயப்புரை
- “ஏழிசைகீதமே” நூல் வெளியீட்டு விழாவில் எனது தலைமை உரை
- “நீயின்றி எமக்கு ஏதுவாழ்வு” நூல் வெளியீட்டு விழாவில் எனது உரை
- மரபுக் கவிதை கருத்துரை - கவிதை பயிலரங்கு பருத்தித்துறை
- புயல் மழைக்கு பின்னான பொழுது நூல் அறிமுகம் - பருத்தித்துறை (23.11.2014)
- புயல் மழைக்கு பின்னான பொழுது (08.11.2014)
- எழுதாத ஒரு கவிதை(22 06 2013)
- எழுதாத ஒரு கவிதை (08.06.2013)
- கைகளுக்குள் சிக்காத காற்று (2004)
- கனவுகளின் எல்லை (11.11.2001)
ஒளிப்பதிவு
கனவுகளின் எல்லை
- கனவுகளின் எல்லைக்கோர் மடல் - ஆர்த்திகன்
- கனவுகளின் எல்லையில் - வே.ஜெகரூபன்
- கனவுகளின் எல்லை–எனது நோக்கு ஒன்று- ஜான்சிராணி
- கனவுகளின் எல்லை - க.சிவா
- முன்னுரை - மூத்த கவிஞர் இ.முருகையன்
- கனவுகளின் எல்லை – பவித்திரன்
- கனவுகளின் எல்லை - ச.முகுந்தன்(இந்துவின் மைந்தன்)
- கனவுகளின் எல்லை' ஒரு தரிசனம் - துணைவியூர் கேசவன்
- இரசனைக் குறிப்பு- ச.பத்மநாபன்
- கனவுகளின் எல்லை - நக்கீரன்
- கனவுகளின் எல்லை’ -ஒருசிறுகுறிப்பு
கைகளுக்குள் சிக்காத..
- ஒரு மேலோட்டமான பார்வை-கே.ஆர். டேவிட்
- த.ஜெயசீலனின் கவித்துவமான தன்னுணர்ச்சிப் பாடல்கள் - கே.எஸ்.சிவகுமாரன்
- நூல் புதிது - கைக்குள் சிக்காத காற்று - உச்சிக்கிழான்
- ஜெயசீலனின் கவிதைகள் - ஒரு நோக்கு -ராம் கதிர்வேல்
- கைகளுக்குள் சிக்காத காற்று - க.வேல்தஞ்சன்
- கைகளுக்குள் சிக்காத காற்று - ஷாமினி
- கைகளுக்குள் சிக்காத காற்று- தாட்சாயணி
- கைகளுக்குள் சிக்காதகாற்று – க.சொக்கன்
- கைகளுக்குள் சிக்காதகாற்று நக்கீரன்
எழுதாத ஒரு கவிதை…
- சமூகப் பிரச்சினைகள் தொடர்பான மனித உணர்வுகளின் வார்த்தைகளே கவிதை - கவிஞர் குணேஸ்வரன் -
- எழுதாத ஒரு கவிதை - வெள்ளைக்கிருஷ்ணன்
- எழுதாத ஒரு கவிதை - குறிஞ்சிநாடன்
- எழுதாத ஒரு கவிதை - செல்வா
- எழுதாத ஒரு கவிதை - பொலிகையூர். சு.க. சிந்துதாசன்
- துளித்தெழும் தமிழ்ச் சொல்லாடல்கள் -சி.உதயகுமார்
- ஒருநோக்கு. – பெரிய ஐங்கரன்
- செவிநுகர் இன்பம் – கே.எஸ்.சிவகுமாரன்.
- இரசனைக் குறிப்பு – குப்பிழான் ஐ.சண்முகன்.
புயல் மழைக்கு பின்னான பொழுது
- தேடலை நோக்கி அழைத்துச் செல்லும் தொகுப்பு- எஸ். மல்லிகா
- 'புயல் மழைக்குப் பின்னானபொழுது; - ஒருமதிப்பீடு -கே.ஆர்.டேவிட்
- புயல் மழைக்குப் பின்னான பொழுது கவிதை நூல் - கே.எஸ்.சிவகுமாரன்
- மரபின் வசீகரமாய்,............. இ.சு முரளீதரன்
- மரபு நிலைப்பட்ட கவிஞன் ஒருவனின் புதுக்கவிதைப் பரிமானம்‘த.ஜெயசீலனின் புயல்மழைக்குப் பின்னான பொழுது’ கவிதைத் தொகுதியை முன்வைத்த பார்வை -இ.இராஜேஸ்கண்ணன்
- நடந்து வந்த சுவடுகளை மீட்டி நினைக்க வைக்கிறது -சமரபாகு சீனா உதயகுமார்
வெளியீடுகள்
முகப்புத்தகத்தில் தொடர
🌟 Website Visitors 🌟
Today's Visitors: 9
Weekly Visitors: 9
Monthly Visitors: 9
Total Visitors: 6544
Category Archives: கவிதைகள்
பொய்கள் தோற்கும்
பொய்களைக் கண்டு பயந்து – அதைப் புறஞ் சொல்லுவாரென் றதிர்ந்து. நைந்து மனங்கள் நலிந்து – ஊரில் நாலுபேரின் முன் குனிந்து செய்வதறியாதிருந்து – வாழ்தல் தீது; இதற்கு மருந்து மெய்களைச் சொல்லி முயன்று – தன் முனைப்போ டெழுவாய் நிமிர்ந்து! இல்லாத பொல்லாத தெல்லாம் -நிகழ்ந் திட்டதெனச் சொன்ன பொய்க்காய் மல்லுக் கட்டியேன் இருப்பாய்? … Continue reading
Posted in கவிதைகள்
Comments Off on பொய்கள் தோற்கும்
நீதி வெல்லும்.
காலமொன் றிருக்குது. கடவுள் தீர்ப் பிருக்குது. வாலையாட்டும் தீமைகள் மாய்ந்த மெய்யிருக்குது. போலி வேசம் பொய்மைகள் போர்க்கு நின்ற போதிலும் வேசப் போலிப் பொய்யினை வீழ்த்தும் நியாயமுள்ளது. இந்த வையகத்திலே எவையும் காரணத்துடன் வந்து போவதுண்மையாம்! மண்ணில் மெய்யர் பொய்யரின் தந்திரம், நிஜக்குணம் சாற்றுதற் கியற்கையின் சிந்தனை… முயலுமாம். தினமும் லீலை செய்யுமாம். தீமை, கேடு … Continue reading
Posted in கவிதைகள்
Comments Off on நீதி வெல்லும்.
தூயவை துணிந்துவிட்டால்
தூயவை செய்யத் துணிந்திடில்- இடர் துயர்கள் தொடர்ந்திட மாட்டுதே- அவை மாயும் அகலும் வழிவிடும் – என மா அறிஞர் முன்புரைத்தனர்- அது நூறு சதவீதம் உண்மையாம் – எண்ணி
Posted in கவிதைகள்
Comments Off on தூயவை துணிந்துவிட்டால்
பொய்கட்கு ஆயுளோ அற்பம்.
பொய்கட்கு ஆயுளோ அற்பம்- அதைப் பொருந்தாது சொல்லிடின் யார் ஏற்பர் நித்தம்? பொய்களை மெய்போலச் சொல்லும்- பொய்யர் புளுகையும் ஏற்காது புவிகேட் டொதுக்கும். பொய்யிதே என்று புரிந்தும் – அதைப் புன்னகையோடே கடத்தல் சிறப்பும்!
Posted in கவிதைகள்
Comments Off on பொய்கட்கு ஆயுளோ அற்பம்.
ஆற்றா அழுகை
வானம் அழுவதனை வழமையாக்கிற் றொவ்வொராண்டும்! “தோன்றும் வெளிப்பின்றோ” டென்று உரைத்தவாயே… நீளும் இது ‘பதினெட்டு’ வரை எனச் சொல்ல… வானம் அழுகிறது இன்றும்!
Posted in கவிதைகள்
Comments Off on ஆற்றா அழுகை
சிதைவுகள்
யுத்தம் குதற உயிரிழந்து சிதைந்தவைகள் சத்தியமும் மெய்யும் தருமமும் மட்டுமல்ல.., திசைகள் சிதைந்தன, திக்குகள் சிதைந்தன, அசையாத சொத்துக்கள் அசையும் சொத்தோடு ஊர்கள் சிதைந்தன,
Posted in கவிதைகள்
Comments Off on சிதைவுகள்
காக்க முயன்றால்…
கலையாத கனவோடு நனவின்று வாழும். கருமங்கள் எதுஞ்செய்யத் தடைபோடும் காலம். விலைபேசி எமைவிற்க முயல்வோரின் வேகம் விழ…எங்கள் அடையாளம் தனை மீட்க வேணும்.
Posted in கவிதைகள்
Comments Off on காக்க முயன்றால்…
கலியுகம்
நீதியும் நியாயமும் நீர்த்து நொடிந்திடும் நேரத்தில் வந்து பிறந்துவிட்டோம். நேர்மையாய் வாழ்ந்து நெருக்கடிகள் பட்டு நித்தம் துயரம் சுமந்திருப்போம். போதனை வேறு, நடைமுறை வேறெனும் பொய்மை உலகினில் தான் அலைவோம்.
Posted in கவிதைகள்
Comments Off on கலியுகம்
என்ன நடந்தது ஈற்றில்?
தீமை விளைப்போர், அதர்மம் அராஜகம் செய்வோர், அடாவடியாய் முயல்வோர், தீதென் றுணர்ந்தும் தம் ஆணவம் கன்மத்தால் ‘செய்து’…பலதில் ஜெயித்திடுவோர், ஊமைக்குத்தாய் மெய்யை வீழ்த்த முயன்றபின் உதவிக் கரம்கொடுத்தே அணைப்போர்,
Posted in கவிதைகள்
Comments Off on என்ன நடந்தது ஈற்றில்?
கோடைத் தகிப்பு
நீளும் திசையெல்லாம் நெருப்பெறியும் கோடையிலே, சூழுகிற காற்றினிலும் சூடு கிளம்பையிலே, வேகுகிற வெய்யிலிலே வீதி கொதிக்கையிலே, வேர்வை நதிகள் விரைந்து மேனி மேடுபள்ளத் தூடு பெருக்கெடுத்து
Posted in கவிதைகள்
Comments Off on கோடைத் தகிப்பு
ஈற்றில் என்ன ஆகும்?
மூண்டுஎழும் மோதல்களில் மூச்சிழந்து யாரெவர்…மண் மூடி, எரிந்தே, இறந்து போனார்?-யார் தாம் முக்கி உசிரூசலாட வாழ்ந்தார்?
Posted in கவிதைகள்
Comments Off on ஈற்றில் என்ன ஆகும்?
வெற்றிடம் தானோ விளையும்?
வானம் தொடும்படி மண்ணில் வளர் நகர் மாயும்; சுடுகாடாய் மாறும் – மக்கள் மறைவர்; இடுகாடு சூழும். -இந்த ஈனம் தொடர்ந்திடும்…ஏவு கணைகள் இன்றை வரலாற்றை மாற்றும் – இப்போ எமனுக்குத் தானே கொண் டாட்டம்!
Posted in கவிதைகள்
Comments Off on வெற்றிடம் தானோ விளையும்?
மிஞ்சியது ஐயமும் அச்சமும்.
பூமியைப் பொத்தல் போட்டன குண்டுகள். போய் ‘அடிமுடி’ தேடின வேட்டுகள். பாதாள லோகத் துள்ளே…பதுங்கிய பலரையும் தேடித் தின்றது ஏவு கணை. பாடு பட்டவர், பகலிர வாகத் தம் பணம் உழைப்பில் செழித்த பெருங்குடி,
Posted in கவிதைகள்
Comments Off on மிஞ்சியது ஐயமும் அச்சமும்.
நரகமாகும் நகர்கள்.
எங்கும் அழிவுகள். எங்கெங்கும் சிதைவுகள். எங்கும் புகைமூட்டம். எங்கெங்கும் தீப்பரவல். இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்குமாகப்… பொங்கி வெடித்துப் பொசுக்கிடுது போர்க்கணைகள்.
Posted in கவிதைகள்
Comments Off on நரகமாகும் நகர்கள்.
நடு நிலைமை
வாழ்க்கையெனும் பட்டத்தின் வாலினையும் அதை ஏற்றும் நூலினையும் அறுத்துவிட்டு நோண்டுது ‘நிகழ்காலம்’. என்செய்யும் வாழ்க்கைப் பட்டம்? இடர்க்காற்றில்,
Posted in கவிதைகள்
Comments Off on நடு நிலைமை





