புதிய நேர்காணல்
-
சமீபத்திய பதிவுகள்
என் குரலில் என் கவிகள்
கவியரங்கக் கவிதைகள்
- "சிலப்பதிகார விழா கவியரங்க தலைமை கவிதை 19.01.2019 "
- "நேற்றை துயரங்கள் நீறாக்கப் பொங்குது பால்' -திருமறை கலாமன்ற பொங்கல் விழா கவியரங்கு 15.01.2019"
- ' இளங்கோவுக்கு ஒரு கவிதை ' சிலப்பதிகார விழா கவியரங்கு 30.04.2018
- கொழும்பு கம்பன் விழா கவியரங்கு 'கம்பனிடம் நிகழ்காலம் கடனாக கேட்பது -சீதை போல் ஒரு பெண்' 31.03.2018.
- “இன்று புதிதாய் பிறந்தோம்“ பாரதி நினைவரங்கம் -30-12-2017
- “திண்ணை கவி உரை மாலை 14.10.2017"
- “யாழ் கம்பன் விழ 2017 கவியரங்கு - 25.06.2017"
- “புலமை ஒலி 2017 கவியரங்க தலைமைக் கவி -11.05.2017
- “தென்மராட்சி கம்பன் விழா கவியரங்கம் -19.03.2017"
- “சிறந்தது போரே என்றான் - கொழும்பு கம்பன் விழா கவியரங்கம் - 10.03.2017"
- “யாழ் கம்பன் விழா கவியரங்கம் 18.09.2016"
- “தொடரிசை குறி 27.3. 2016 கொழும்பு கம்பன் விழா கவியரங்கம்"
- “யாரோடு நோவேன் யார்க் கெடுதுரைபேன்" தெல்லிப்பளை கலாச்சார விழா கவியரங்கு - 01-11-2015.
- கவின் கலைவிழா கவியரங்கம் "பஞ்சுக்கு நேர் எங்கள் துன்பங்களாம்" - 17.10.2015
- "நேற்று இன்று நாளை வடமராட்சி ஸ்டெனோ கழக 30 வதுஆண்டு நிறைவு விழா கவியரங்கம் 04.10.2015
- "இந்த மண்ணிலோர் ஜோதி எழுந்தது" யாழ் இந்துக் கல்லூரியின் 125வது ஆண்டு நிறைவு விழா கவியரங்கம் 25.09.2015
- "ஊருக்கு நல்லது சொல்வேன் - திருமறைக்கலாமன்ற தமிழ் விழா கவியரங்கு - 27-06-2015
- கலையாலும் உலகாழலாம் -10-05-2015
- எனது தலைமையிலான கவியரங்க கவிதை - ”கவியரங்கு உள்ளக் கமலம்”
- ”பெண்ணியலாளர் தம் பேதமை” - கொழும்பு கம்பன் விழா கவியரங்கு 03-05-2015
- கம்பன் கவியரங்கு -யாழ்ப்பாணம்
- நெருப்பாக கம்பன் வந்தால் ..
பெரியோர்கள் போற்றுதும்..
- விவேக்
- பாரதி
- மஹாத்மா
- நாவலர் தருமத்தின் அச்சாணி
- இசைஞானி
- இசைஞானி - 2
- கவிக்கோ
- தமிழ்த் தூதர்
- யாழ் அரசவைக் கவி
- கம்ப வாரதி
- பண்டிதர் சச்சிதானந்தன்.
- சிரித்திரன் சுந்தர்
- ஆசான் இ.சிவராமலிங்கம்பிள்ளை
- பெரும் பண்டிதர் க.வைதீஸ்வரக் குருக்கள்
- தங்க அம்மா
- வரலாற்றின் வாரிசு தெணியான்
- கல்வயல் வே.குமாரசாமி
- தமிழ்க்கனி
- சிற்பச் சக்கரவர்த்தி ஆ.ஜீவரத்தினம்
- சேவை பேராளா வாழி –கே.கணேஷ்
- இசைப்பேரறிஞர் கலாநிதி மு.பஞ்சாபிகேசன்
- வாழும் வியப்பு சோ.பா
- அதிபர்.திரு.அ.பஞ்சலிங்கம்
- மணிவிழா வாழ்த்து ஈ.சரவணபவன்
- காரையின் கர்ணன் E.S.P
- தவில் மேதை N.முவீராச்சாமி
- சேவையிலே சீராளர். - பொ.சிவதாஸ்
- திரு.குடாநீரூரன்
- அமரர் கு.விசாகன்
- ஆசை இராசையா
- நட்பு மலை
- கவிஞனைக் காத்த வானம்
- முற்றத்து மல்லிகை
- செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன்
- ஏற்றங்கள்பெறுகவென்று!
- என்பா நாளும் உன் புகழைப் பாடும்!
- நாமம்நீடூழிவாழ்க!
- மறக்கு மாமோ?
- மங்கிடாப் புகழாளன்
- கவிஞர்.த. நாகேஸ்வரன் அவர்களுக்கு பூத்தூவி அஞ்சலித்தோம்!
எனது புதிய பதிவுகள்
- அணையாத கனவுகள் -வாழ்த்துரை
- மரபுப்பாவில் மல்லிகைப் பந்தல்
- பாடல்களைப் பேசும் பணி
- முதல் "அவிர்" பாகம்.
- பாலர் கல்விப்பாடல் மீள்பதிப்புக்கான அணிந்துரை
- ‘பாடல்களால் பேசுகிறேன்’
- பாதையும் பயணமும்
- புன்னகைத்தீந்த இருப்பு - வாழ்த்துரை
- தலைமுறை தாண்டிவரும் தலபுராணம்
- இன்றும் தொடரும் எழிற் கவிப் பயணம்
- மண்ணோடு ஒட்டிய வரிகள்
- தனித்துவம் மிக்க "தாயிரங்கு பாடல்கள்"
- "பூச்சியம் பூச்சியமல்ல" பற்றி
- ‘எண்ணமெல்லாம்’ பாக்கள்
- விலாசமும் அந்நியமும்
- சோமசுந்தரம் பத்மநாதன் (சோ.ப)
- ‘இழப்பதற்கு எதுவும் இல்லை’ தானா?
- இசையின் ‘லப்-டப்’
- கிறுக்கல்கள் கவிச் சித்திரங்களாகும்
- ‘நீகாற்றுநான் மரத்திற்கான’அணிந்துரை
- திரவ மொழிக் கவிதை
- ‘கடவுளோடு ஒரு காதலுக்கான’ அணிந்துரை
- திரு. கணேசசுந்தரம் கண்ணதாசன் வாழ்த்துச் செய்தி
- கிறுக்கிப் போட்ட காகிதங்களும் கவிதையும்
- மண்புழுவின் மரணமும் மானுடமும்
- ‘பொற் கனவுப்’ பொழுது
- சிந்தை கவரும் சிறுவர் பாடல்கள
- என் கவிதை சிந்தனைகள்
- குறளோடு என் குரல் 2
- குறளோடு என் குரல்
- மணிரத்ன அரசியல்
- மனமெனும் கூடு
- என்று மடியும் எங்கள் அந்நிய மோகம் ?
- சமகால ஈழத் தமிழ்க் கவிதை – ஒரு சுருக்கக் குறிப்பு
- உன்னைச் சரணடைந்தேன்
- எதிர் வினைகள்
- கிறுக்கிப் போட்ட காகிதங்களும் கவிதையும்
- காதல் வந்த சாலை – பற்றி
- ஆராரோ ஆரிரரோ
- ‘நான் காற்று நீ கவிதை’ - அணிந்துரை
- ஈழத்துக் கவிதை உலகில் இருள் துடைக்கும் பவித்திரனின் 'உரசல் ஓசை' கவிதைத் தொகுதி
- ‘தேடலின் சாரல் நனைதல்’
- ‘ஏழிசைகீதமே’
- தமிழ் மரபுக் கவிதை
- யாழ்ப்பாண அரங்கக் கவியூற்று
- கவிஞர் முருகையன் அரங்கதிறப்புரை
- தமிழால் பட்டைதீட்டப்பட்டவைரம்
நூல்கள் முழுமையாக…
கடிதங்கள்
ஒலிப் “பதிவு”
-
- "பண்பாட்டு மறுமலர்ச்சி கழகம் எனது உரை "
- "நூலகம் அன்றும் இன்றும் "
- "நல்லை குமரன் 2019 தலைமை உரை "
- "யாழ் பிரதேச செயலக புத்தக நயப்புரை "
- "யாழ் பிரதேச செயலக கவிதை பயிலரங்கு "
- "Cul dept kaviyarangu எனது தலைமை உரை "
- "யாழ் மத்திய கல்லூரி தமிழ் விழா உரை "
- "அம்பிகை அநேகி நூல் உரை "
- "வல்வை கமலின் குருதி நிலம் கவிநூல் வெளியீட்டு சிறப்புரை - வல்வெட்டித்துறை -07.04.19 "
- "யாழ் இலக்கிய கொண்டாட்டம் சிறப்புரை - 10-02-2019 "
- "தமிழ் சங்க பாரதி விழா 'வாழ்த்துரை' 30.09.18 "
- "மாதவி உமாசுதசர்மாவின் 'அவளும் நானும்' நூல் நயப்புரை 30.09.18 "
- "யாழ் அகத்தியன் நூல் வெளியீட்டில் (02.09.2018) என் தலைமையுரை"
- "மாலினி மாலா நூல் வெளியீட்டில் (01.09.2018) என்நயப்புரை"
- "இ.சு.முரளீதரனின் சுரோடிங்கரின் பூனை கட்டுரை நூல் வெளியீட்டில் (10.06.2018) என் தலைமையுரை"
- "விவசாயி நூல் வெளியீடு சிறப்புரை -15.04.018 "
- மு.சிவநேசனின் 'கடலமுது' நூல் வெளியீட்டுரை 25.03.2018.
- ராம நவமி உரை சத்யா சாயி சமித்தி 25.03.2018
- 'குறிஞ்சி குமரிகள் உரை-18.02.2018'
- 'கரவெட்டி கலாசார விழா சிறப்பு கவிதை - 28-12-2017'
- வாசிப்பு வார உரை 20-12-2017
- 'என்று தணியும்' கவிதை நூல் விமர்சன உரை 17.12.2017'
- 'பாழ் வெளி ' நூல் கருத்துரை 16.12.2017
- 'மட்டை வேலிக்குள் தாவும் மனசு' - நயப்புரை 08.12.2017'
- 'நதி போல மனம் பாயும் --வெளியீடுரை 29.10.2017
- “கலைஞர்கள் சங்கம உரை சண்டிலிப்பாய் DS Office 09.09.2017"
- “ரஞ்சன மஞ்சரி நூல் நயப்புரை "
- “தெணியான் வாழ்த்துரை 17-7-2017"
- “கொற்றை கிருஷ்ணானந்தன் கவிதை நூல் வெளியீட்டுரை 14.05.2017"
- “கண்ணன் கண்ணராசன் கவிதை நூல் வெளியீட்டுரை 14.05.2017"
- “புத்தூர் இளையகுட்டி கவிதை நூல் வெளியீட்டுரை 23.04.2017
- “நெஞ்சுறுத்தும் நிஜங்கள்" வயலூரன் கவிதை நூல் ஆய்வுரை 04.04.2017
- “கவிஞர் கல்வயல் குமாரசாமி நினைவுரை 08.01.2017"
- “கவிதை பயிலரங்கு பருத்தித்துறை 01.12.2016”
- “கவிதை பயிலரங்கு --பிரதேச செயலகம் சண்டிலிப்பாய் 21.10.2016”
- “கவிதை பயிலரங்கு பிரதேச செயலகம் கண்டாவளை 19.07.2016”
- “செம்பருத்தி சிறப்பு”
- என் குரலில் தாகூரின் கவிதை - தாகூர் 154 ஆவது பிறந்தநாள் விழா 13-06-2015
- “எனது உரை - கவிதைப் பட்டறை தெல்லிப்பளை பிரதேச செயலகம் 07-05-2015
- “சிங்கை ஆரம்" நல்லூர் பிரதேச மலர் ஆய்வுரை
- “வலிகளின் பொறி” கவிதை நூல் நயப்புரை
- “ஏழிசைகீதமே” நூல் வெளியீட்டு விழாவில் எனது தலைமை உரை
- “நீயின்றி எமக்கு ஏதுவாழ்வு” நூல் வெளியீட்டு விழாவில் எனது உரை
- மரபுக் கவிதை கருத்துரை - கவிதை பயிலரங்கு பருத்தித்துறை
- புயல் மழைக்கு பின்னான பொழுது நூல் அறிமுகம் - பருத்தித்துறை (23.11.2014)
- புயல் மழைக்கு பின்னான பொழுது (08.11.2014)
- எழுதாத ஒரு கவிதை(22 06 2013)
- எழுதாத ஒரு கவிதை (08.06.2013)
- கைகளுக்குள் சிக்காத காற்று (2004)
- கனவுகளின் எல்லை (11.11.2001)
ஒளிப்பதிவு
கனவுகளின் எல்லை
- கனவுகளின் எல்லைக்கோர் மடல் - ஆர்த்திகன்
- கனவுகளின் எல்லையில் - வே.ஜெகரூபன்
- கனவுகளின் எல்லை–எனது நோக்கு ஒன்று- ஜான்சிராணி
- கனவுகளின் எல்லை - க.சிவா
- முன்னுரை - மூத்த கவிஞர் இ.முருகையன்
- கனவுகளின் எல்லை – பவித்திரன்
- கனவுகளின் எல்லை - ச.முகுந்தன்(இந்துவின் மைந்தன்)
- கனவுகளின் எல்லை' ஒரு தரிசனம் - துணைவியூர் கேசவன்
- இரசனைக் குறிப்பு- ச.பத்மநாபன்
- கனவுகளின் எல்லை - நக்கீரன்
- கனவுகளின் எல்லை’ -ஒருசிறுகுறிப்பு
கைகளுக்குள் சிக்காத..
- ஒரு மேலோட்டமான பார்வை-கே.ஆர். டேவிட்
- த.ஜெயசீலனின் கவித்துவமான தன்னுணர்ச்சிப் பாடல்கள் - கே.எஸ்.சிவகுமாரன்
- நூல் புதிது - கைக்குள் சிக்காத காற்று - உச்சிக்கிழான்
- ஜெயசீலனின் கவிதைகள் - ஒரு நோக்கு -ராம் கதிர்வேல்
- கைகளுக்குள் சிக்காத காற்று - க.வேல்தஞ்சன்
- கைகளுக்குள் சிக்காத காற்று - ஷாமினி
- கைகளுக்குள் சிக்காத காற்று- தாட்சாயணி
- கைகளுக்குள் சிக்காதகாற்று – க.சொக்கன்
- கைகளுக்குள் சிக்காதகாற்று நக்கீரன்
எழுதாத ஒரு கவிதை…
- சமூகப் பிரச்சினைகள் தொடர்பான மனித உணர்வுகளின் வார்த்தைகளே கவிதை - கவிஞர் குணேஸ்வரன் -
- எழுதாத ஒரு கவிதை - வெள்ளைக்கிருஷ்ணன்
- எழுதாத ஒரு கவிதை - குறிஞ்சிநாடன்
- எழுதாத ஒரு கவிதை - செல்வா
- எழுதாத ஒரு கவிதை - பொலிகையூர். சு.க. சிந்துதாசன்
- துளித்தெழும் தமிழ்ச் சொல்லாடல்கள் -சி.உதயகுமார்
- ஒருநோக்கு. – பெரிய ஐங்கரன்
- செவிநுகர் இன்பம் – கே.எஸ்.சிவகுமாரன்.
- இரசனைக் குறிப்பு – குப்பிழான் ஐ.சண்முகன்.
புயல் மழைக்கு பின்னான பொழுது
- தேடலை நோக்கி அழைத்துச் செல்லும் தொகுப்பு- எஸ். மல்லிகா
- 'புயல் மழைக்குப் பின்னானபொழுது; - ஒருமதிப்பீடு -கே.ஆர்.டேவிட்
- புயல் மழைக்குப் பின்னான பொழுது கவிதை நூல் - கே.எஸ்.சிவகுமாரன்
- மரபின் வசீகரமாய்,............. இ.சு முரளீதரன்
- மரபு நிலைப்பட்ட கவிஞன் ஒருவனின் புதுக்கவிதைப் பரிமானம்‘த.ஜெயசீலனின் புயல்மழைக்குப் பின்னான பொழுது’ கவிதைத் தொகுதியை முன்வைத்த பார்வை -இ.இராஜேஸ்கண்ணன்
- நடந்து வந்த சுவடுகளை மீட்டி நினைக்க வைக்கிறது -சமரபாகு சீனா உதயகுமார்
வெளியீடுகள்
முகப்புத்தகத்தில் தொடர
🌟 Website Visitors 🌟
Today's Visitors: 11
Weekly Visitors: 11
Monthly Visitors: 11
Total Visitors: 8520
Category Archives: கவிதைகள்
நிழலாய்த் தொடரு!
யாரா யினிலும் அவர் அண் டிவர சாதா ரணமாய்த் தழுவும் தலைவா! வேரா கஎமக் குதவும் அரனே வேலா பெருநல் லைகுகா சரணம்! “தா தா” எனவும் அழுவேன் உதவாய். நானாய் வினவாப் பலதும் தருவாய். ஏதும் அறியான் எனையும் கவியாய் எல்லோ ருமே ஏற்றிட வைத் தவனே. உன்வா சலிலே உலவும் பொழுதெம் உள்ளத் … Continue reading
Posted in கவிதைகள்
Comments Off on நிழலாய்த் தொடரு!
தேரிலேறி தீமை தீய்ப்பான்
‘ஆறுமுகர்’ தேரிலேறி ஆடி வந்திடும் – காலை அதிசயங்கள், அற்புதங்கள் கோடி பொங்கிடும். வீறுகொண் டாக்ரோஷமோடு சஞ்சரித்திடும் – வேலன் விழிப்பிளம்பு தீமைகளை சங்கரித்திடும். இலட்ச இலட்சமாக பக்தர் வந்து கூடுவார். – கந்தன் “எங்கள் குறை தீர்க்க வேணும்” என்று தேடுவார். நிலை மறந்து நெஞ்சுருகி நேர்ந்து வீழுவார் – வேலின் நிழலில்…உடல் உயிர் … Continue reading
Posted in கவிதைகள்
Comments Off on தேரிலேறி தீமை தீய்ப்பான்
நல்லூரானை நாடி.
எங்கிருந்து இங்கு சனம் வந்து சேர்ந்தது? – அட எள்ளுவிழ இடமிலாது எவ்வாறு சூழ்ந்தது? எங்கிருந்து எந்தக் காந்தம் ஈர்த்திழுக்குது? – பக்தர் இதயம் நல்லை அறுமுகனைத் தேடித் திரழுது! யாரும் சேர்த்திடாது வந்திணைந்த கூட்டமாம் – ஏதும் யாசகங்கள் வாங்கி சேர்ந்திடாதிந் நாட்டமாம். பேர் புகழிற்காக ஏங்கிடாத தேட்டமாம்- நல்லை பெரியவன் தேரேறக் கண்டால்… … Continue reading
Posted in கவிதைகள்
Comments Off on நல்லூரானை நாடி.
வேலன் விழா.
“யாரெவரும் எப்படியும் வாழட்டும் இப்படித்தான் வாழ்வேன்” எனவாழும் ‘இலட்சிய வாதியை’ப்போல்…
Posted in கவிதைகள்
Comments Off on வேலன் விழா.
அருள் …கார்த்திகையில்
எதுதான் முடிவு எனவும் தெரியோம். எதுதான் விடிவு எனவும் தெளியோம். விதிஎவ் வழிபோ கவிடும் புரியோம். வினைஎன் னபழி தருமோ அறியோம்.
Posted in கவிதைகள்
Comments Off on அருள் …கார்த்திகையில்
ஒதுங்குவோம் உன் அடி நிழலில்
யானொரு கருவி நீயே தான் சுருதி யாதையும் பார்த்துக்கொள் நீயே! யான் விடும் பிழை, என் சரி, நன்மை தீமை, என்வெற்றி தோல்வி, நோய் சுகமும், யாவுமுன் செயலே! யான் வெறுஞ் சடமே! எனை இயக்கும் சக்தி நீயே!
Posted in கவிதைகள்
Comments Off on ஒதுங்குவோம் உன் அடி நிழலில்
வேலனுக்கார் ஈடு?
நல்லை ஊரை நம்பி நிதம் நாடு – அது ஞான நிழல் நல்கும் எழிற் காடு. வல்வினையில் வைக்கும் வேலும் சூடு- உந்தன் வாழ்வைமாற்றும் வேலனுக்கார் ஈடு?
Posted in கவிதைகள்
Comments Off on வேலனுக்கார் ஈடு?
நல்லூர்த் திருவிழா!
அண்டிவரும் பக்தருக்கு அள்ளிஅள்ளியே – செல்வம் அத்தனையும் தந்துயர்த்தும் அன்னைத் தெய்வமே! குண்டு, போர், பிணி, அனர்த்தம் சூழ்ந்த போதிலே -கொற்றக் குடை, அரணாய்க் காத்தணைத்த நல்லை வேந்தனே!
Posted in கவிதைகள்
Comments Off on நல்லூர்த் திருவிழா!
தேற்றி அருள்புரி.
எல்லையில் லாத எழில்கள் புனைந்து எப்போதும் புன்னகை பூத்து, எவரெவர் வந்து இருந்து எழுந்து இழகி அழும்போதும் பார்த்து, தொல்லைகள் தீர்த்து, துணிவுளஞ் சேர்த்து, தோல்விப் பயம் ஓட ஆர்த்து,
Posted in கவிதைகள்
Comments Off on தேற்றி அருள்புரி.
துணை நில்
கடலா கியநின் கருணைக் கரையில் களையா றிடுமோர் கணம்வாய்த் திடுமோ? உடலா றிடுமோ? உயிரா றிடுமோ? உணர்வூ றியவா ஒருவார்த் தையுரை!
Posted in கவிதைகள்
Comments Off on துணை நில்
உயிர்ப்பின் எழில்
சோடனைகள் விதவிதமாய்ச் சோடனைகள் வகைவகையாய்ச் சோடனைகள் என்றாலும் சோபிக்க வில்லைஏதும்! சோடனைகள் அதனைத் தூக்கி நிறுத்தவில்லை! ஏனென்றால் சோடிக்கப் பட்டதுவோ உயிரற்ற
Posted in கவிதைகள்
Comments Off on உயிர்ப்பின் எழில்
விண்ணை உலுக்கும் வினாக்கள்.
இன்னுமின்னும் தோண்ட எத்தனை கூடுகள் வந்திடும்? -அவை என்ன கொடிய கதைகளை ஊருக் குரைத்திடும்? என்ன நடந்தது யாரிவர்கள் எனும் ஐயமும், – அட என்னதான் மூடு மந்திர மென்கிற அச்சமும், இன்னும் அவிழாப் புதிராய்த் தொடருதே ஏனடா? -நிதம் எண்ணிக்கை சொல்லிக் கடந்து நாம் போறமோ? கூறடா!
Posted in கவிதைகள்
Comments Off on விண்ணை உலுக்கும் வினாக்கள்.
சுப்பிரமணி
நடக்கத் தொடங்கையிலே யார்க்கும் இடைஞ்சலில்லை. இடையில் இணைகையிலே எவரும் தடுக்கவில்லை. உடையோன் பின் வந்ததென்று ஊர் முறையிட்டதில்லை. நானே உரிமையாளன் எனயாரும் சொன்னதில்லை.
Posted in கவிதைகள்
Comments Off on சுப்பிரமணி
காக்க முயன்றால்
கலையாத கனவோடு நனவின்று வாழும். கருமங்கள் எதுஞ்செய்யத் தடைபோடும் காலம். விலைபேசி எமைவிற்க முயல்வோரின் வேகம் விழ…எங்கள் அடையாளம் தனை மீட்க வேணும்.
Posted in கவிதைகள்
Comments Off on காக்க முயன்றால்
இதுவா நேர்வழி?
என்னதான் வசை? எங்கு பார்க்கிலும் ஏனடா மனக் காழ்ப்புகள்? ஏன் பொறாமைகள்? போட்டி பூசல்கள் ஏன் பெருகுது தூற்றுதல்? நின்று நன்மைகள் செய்பவர்க்குக் கை நீட்டிக் குற்றம் சுமத்தலேன்?
Posted in கவிதைகள்
Comments Off on இதுவா நேர்வழி?





