புதிய நேர்காணல்
-
சமீபத்திய பதிவுகள்
என் குரலில் என் கவிகள்
கவியரங்கக் கவிதைகள்
- "சிலப்பதிகார விழா கவியரங்க தலைமை கவிதை 19.01.2019 "
- "நேற்றை துயரங்கள் நீறாக்கப் பொங்குது பால்' -திருமறை கலாமன்ற பொங்கல் விழா கவியரங்கு 15.01.2019"
- ' இளங்கோவுக்கு ஒரு கவிதை ' சிலப்பதிகார விழா கவியரங்கு 30.04.2018
- கொழும்பு கம்பன் விழா கவியரங்கு 'கம்பனிடம் நிகழ்காலம் கடனாக கேட்பது -சீதை போல் ஒரு பெண்' 31.03.2018.
- “இன்று புதிதாய் பிறந்தோம்“ பாரதி நினைவரங்கம் -30-12-2017
- “திண்ணை கவி உரை மாலை 14.10.2017"
- “யாழ் கம்பன் விழ 2017 கவியரங்கு - 25.06.2017"
- “புலமை ஒலி 2017 கவியரங்க தலைமைக் கவி -11.05.2017
- “தென்மராட்சி கம்பன் விழா கவியரங்கம் -19.03.2017"
- “சிறந்தது போரே என்றான் - கொழும்பு கம்பன் விழா கவியரங்கம் - 10.03.2017"
- “யாழ் கம்பன் விழா கவியரங்கம் 18.09.2016"
- “தொடரிசை குறி 27.3. 2016 கொழும்பு கம்பன் விழா கவியரங்கம்"
- “யாரோடு நோவேன் யார்க் கெடுதுரைபேன்" தெல்லிப்பளை கலாச்சார விழா கவியரங்கு - 01-11-2015.
- கவின் கலைவிழா கவியரங்கம் "பஞ்சுக்கு நேர் எங்கள் துன்பங்களாம்" - 17.10.2015
- "நேற்று இன்று நாளை வடமராட்சி ஸ்டெனோ கழக 30 வதுஆண்டு நிறைவு விழா கவியரங்கம் 04.10.2015
- "இந்த மண்ணிலோர் ஜோதி எழுந்தது" யாழ் இந்துக் கல்லூரியின் 125வது ஆண்டு நிறைவு விழா கவியரங்கம் 25.09.2015
- "ஊருக்கு நல்லது சொல்வேன் - திருமறைக்கலாமன்ற தமிழ் விழா கவியரங்கு - 27-06-2015
- கலையாலும் உலகாழலாம் -10-05-2015
- எனது தலைமையிலான கவியரங்க கவிதை - ”கவியரங்கு உள்ளக் கமலம்”
- ”பெண்ணியலாளர் தம் பேதமை” - கொழும்பு கம்பன் விழா கவியரங்கு 03-05-2015
- கம்பன் கவியரங்கு -யாழ்ப்பாணம்
- நெருப்பாக கம்பன் வந்தால் ..
பெரியோர்கள் போற்றுதும்..
- விவேக்
- பாரதி
- மஹாத்மா
- நாவலர் தருமத்தின் அச்சாணி
- இசைஞானி
- இசைஞானி - 2
- கவிக்கோ
- தமிழ்த் தூதர்
- யாழ் அரசவைக் கவி
- கம்ப வாரதி
- பண்டிதர் சச்சிதானந்தன்.
- சிரித்திரன் சுந்தர்
- ஆசான் இ.சிவராமலிங்கம்பிள்ளை
- பெரும் பண்டிதர் க.வைதீஸ்வரக் குருக்கள்
- தங்க அம்மா
- வரலாற்றின் வாரிசு தெணியான்
- கல்வயல் வே.குமாரசாமி
- தமிழ்க்கனி
- சிற்பச் சக்கரவர்த்தி ஆ.ஜீவரத்தினம்
- சேவை பேராளா வாழி –கே.கணேஷ்
- இசைப்பேரறிஞர் கலாநிதி மு.பஞ்சாபிகேசன்
- வாழும் வியப்பு சோ.பா
- அதிபர்.திரு.அ.பஞ்சலிங்கம்
- மணிவிழா வாழ்த்து ஈ.சரவணபவன்
- காரையின் கர்ணன் E.S.P
- தவில் மேதை N.முவீராச்சாமி
- சேவையிலே சீராளர். - பொ.சிவதாஸ்
- திரு.குடாநீரூரன்
- அமரர் கு.விசாகன்
- ஆசை இராசையா
- நட்பு மலை
- கவிஞனைக் காத்த வானம்
- முற்றத்து மல்லிகை
- செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன்
- ஏற்றங்கள்பெறுகவென்று!
- என்பா நாளும் உன் புகழைப் பாடும்!
- நாமம்நீடூழிவாழ்க!
எனது புதிய பதிவுகள்
- பாதையும் பயணமும்
- மண்ணோடு ஒட்டிய வரிகள்
- தனித்துவம் மிக்க "தாயிரங்கு பாடல்கள்"
- "பூச்சியம் பூச்சியமல்ல" பற்றி
- ‘எண்ணமெல்லாம்’ பாக்கள்
- விலாசமும் அந்நியமும்
- சோமசுந்தரம் பத்மநாதன் (சோ.ப)
- ‘இழப்பதற்கு எதுவும் இல்லை’ தானா?
- இசையின் ‘லப்-டப்’
- கிறுக்கல்கள் கவிச் சித்திரங்களாகும்
- ‘நீகாற்றுநான் மரத்திற்கான’அணிந்துரை
- திரவ மொழிக் கவிதை
- ‘கடவுளோடு ஒரு காதலுக்கான’ அணிந்துரை
- திரு. கணேசசுந்தரம் கண்ணதாசன் வாழ்த்துச் செய்தி
- கிறுக்கிப் போட்ட காகிதங்களும் கவிதையும்
- மண்புழுவின் மரணமும் மானுடமும்
- ‘பொற் கனவுப்’ பொழுது
- சிந்தை கவரும் சிறுவர் பாடல்கள
- என் கவிதை சிந்தனைகள்
- குறளோடு என் குரல் 2
- குறளோடு என் குரல்
- மணிரத்ன அரசியல்
- மனமெனும் கூடு
- என்று மடியும் எங்கள் அந்நிய மோகம் ?
- சமகால ஈழத் தமிழ்க் கவிதை – ஒரு சுருக்கக் குறிப்பு
- உன்னைச் சரணடைந்தேன்
- எதிர் வினைகள்
- கிறுக்கிப் போட்ட காகிதங்களும் கவிதையும்
- காதல் வந்த சாலை – பற்றி
- ஆராரோ ஆரிரரோ
- ‘நான் காற்று நீ கவிதை’ - அணிந்துரை
- ஈழத்துக் கவிதை உலகில் இருள் துடைக்கும் பவித்திரனின் 'உரசல் ஓசை' கவிதைத் தொகுதி
- ‘தேடலின் சாரல் நனைதல்’
- ‘ஏழிசைகீதமே’
- தமிழ் மரபுக் கவிதை
- யாழ்ப்பாண அரங்கக் கவியூற்று
- கவிஞர் முருகையன் அரங்கதிறப்புரை
- தமிழால் பட்டைதீட்டப்பட்டவைரம்
நூல்கள் முழுமையாக…
கடிதங்கள்
ஒலிப் “பதிவு”
-
- "பண்பாட்டு மறுமலர்ச்சி கழகம் எனது உரை "
- "நூலகம் அன்றும் இன்றும் "
- "நல்லை குமரன் 2019 தலைமை உரை "
- "யாழ் பிரதேச செயலக புத்தக நயப்புரை "
- "யாழ் பிரதேச செயலக கவிதை பயிலரங்கு "
- "Cul dept kaviyarangu எனது தலைமை உரை "
- "யாழ் மத்திய கல்லூரி தமிழ் விழா உரை "
- "அம்பிகை அநேகி நூல் உரை "
- "வல்வை கமலின் குருதி நிலம் கவிநூல் வெளியீட்டு சிறப்புரை - வல்வெட்டித்துறை -07.04.19 "
- "யாழ் இலக்கிய கொண்டாட்டம் சிறப்புரை - 10-02-2019 "
- "தமிழ் சங்க பாரதி விழா 'வாழ்த்துரை' 30.09.18 "
- "மாதவி உமாசுதசர்மாவின் 'அவளும் நானும்' நூல் நயப்புரை 30.09.18 "
- "யாழ் அகத்தியன் நூல் வெளியீட்டில் (02.09.2018) என் தலைமையுரை"
- "மாலினி மாலா நூல் வெளியீட்டில் (01.09.2018) என்நயப்புரை"
- "இ.சு.முரளீதரனின் சுரோடிங்கரின் பூனை கட்டுரை நூல் வெளியீட்டில் (10.06.2018) என் தலைமையுரை"
- "விவசாயி நூல் வெளியீடு சிறப்புரை -15.04.018 "
- மு.சிவநேசனின் 'கடலமுது' நூல் வெளியீட்டுரை 25.03.2018.
- ராம நவமி உரை சத்யா சாயி சமித்தி 25.03.2018
- 'குறிஞ்சி குமரிகள் உரை-18.02.2018'
- 'கரவெட்டி கலாசார விழா சிறப்பு கவிதை - 28-12-2017'
- வாசிப்பு வார உரை 20-12-2017
- 'என்று தணியும்' கவிதை நூல் விமர்சன உரை 17.12.2017'
- 'பாழ் வெளி ' நூல் கருத்துரை 16.12.2017
- 'மட்டை வேலிக்குள் தாவும் மனசு' - நயப்புரை 08.12.2017'
- 'நதி போல மனம் பாயும் --வெளியீடுரை 29.10.2017
- “கலைஞர்கள் சங்கம உரை சண்டிலிப்பாய் DS Office 09.09.2017"
- “ரஞ்சன மஞ்சரி நூல் நயப்புரை "
- “தெணியான் வாழ்த்துரை 17-7-2017"
- “கொற்றை கிருஷ்ணானந்தன் கவிதை நூல் வெளியீட்டுரை 14.05.2017"
- “கண்ணன் கண்ணராசன் கவிதை நூல் வெளியீட்டுரை 14.05.2017"
- “புத்தூர் இளையகுட்டி கவிதை நூல் வெளியீட்டுரை 23.04.2017
- “நெஞ்சுறுத்தும் நிஜங்கள்" வயலூரன் கவிதை நூல் ஆய்வுரை 04.04.2017
- “கவிஞர் கல்வயல் குமாரசாமி நினைவுரை 08.01.2017"
- “கவிதை பயிலரங்கு பருத்தித்துறை 01.12.2016”
- “கவிதை பயிலரங்கு --பிரதேச செயலகம் சண்டிலிப்பாய் 21.10.2016”
- “கவிதை பயிலரங்கு பிரதேச செயலகம் கண்டாவளை 19.07.2016”
- “செம்பருத்தி சிறப்பு”
- என் குரலில் தாகூரின் கவிதை - தாகூர் 154 ஆவது பிறந்தநாள் விழா 13-06-2015
- “எனது உரை - கவிதைப் பட்டறை தெல்லிப்பளை பிரதேச செயலகம் 07-05-2015
- “சிங்கை ஆரம்" நல்லூர் பிரதேச மலர் ஆய்வுரை
- “வலிகளின் பொறி” கவிதை நூல் நயப்புரை
- “ஏழிசைகீதமே” நூல் வெளியீட்டு விழாவில் எனது தலைமை உரை
- “நீயின்றி எமக்கு ஏதுவாழ்வு” நூல் வெளியீட்டு விழாவில் எனது உரை
- மரபுக் கவிதை கருத்துரை - கவிதை பயிலரங்கு பருத்தித்துறை
- புயல் மழைக்கு பின்னான பொழுது நூல் அறிமுகம் - பருத்தித்துறை (23.11.2014)
- புயல் மழைக்கு பின்னான பொழுது (08.11.2014)
- எழுதாத ஒரு கவிதை(22 06 2013)
- எழுதாத ஒரு கவிதை (08.06.2013)
- கைகளுக்குள் சிக்காத காற்று (2004)
- கனவுகளின் எல்லை (11.11.2001)
ஒளிப்பதிவு
கனவுகளின் எல்லை
- கனவுகளின் எல்லைக்கோர் மடல் - ஆர்த்திகன்
- கனவுகளின் எல்லையில் - வே.ஜெகரூபன்
- கனவுகளின் எல்லை–எனது நோக்கு ஒன்று- ஜான்சிராணி
- கனவுகளின் எல்லை - க.சிவா
- முன்னுரை - மூத்த கவிஞர் இ.முருகையன்
- கனவுகளின் எல்லை – பவித்திரன்
- கனவுகளின் எல்லை - ச.முகுந்தன்(இந்துவின் மைந்தன்)
- கனவுகளின் எல்லை' ஒரு தரிசனம் - துணைவியூர் கேசவன்
- இரசனைக் குறிப்பு- ச.பத்மநாபன்
- கனவுகளின் எல்லை - நக்கீரன்
- கனவுகளின் எல்லை’ -ஒருசிறுகுறிப்பு
கைகளுக்குள் சிக்காத..
- ஒரு மேலோட்டமான பார்வை-கே.ஆர். டேவிட்
- த.ஜெயசீலனின் கவித்துவமான தன்னுணர்ச்சிப் பாடல்கள் - கே.எஸ்.சிவகுமாரன்
- நூல் புதிது - கைக்குள் சிக்காத காற்று - உச்சிக்கிழான்
- ஜெயசீலனின் கவிதைகள் - ஒரு நோக்கு -ராம் கதிர்வேல்
- கைகளுக்குள் சிக்காத காற்று - க.வேல்தஞ்சன்
- கைகளுக்குள் சிக்காத காற்று - ஷாமினி
- கைகளுக்குள் சிக்காத காற்று- தாட்சாயணி
- கைகளுக்குள் சிக்காதகாற்று – க.சொக்கன்
- கைகளுக்குள் சிக்காதகாற்று நக்கீரன்
எழுதாத ஒரு கவிதை…
- சமூகப் பிரச்சினைகள் தொடர்பான மனித உணர்வுகளின் வார்த்தைகளே கவிதை - கவிஞர் குணேஸ்வரன் -
- எழுதாத ஒரு கவிதை - வெள்ளைக்கிருஷ்ணன்
- எழுதாத ஒரு கவிதை - குறிஞ்சிநாடன்
- எழுதாத ஒரு கவிதை - செல்வா
- எழுதாத ஒரு கவிதை - பொலிகையூர். சு.க. சிந்துதாசன்
- துளித்தெழும் தமிழ்ச் சொல்லாடல்கள் -சி.உதயகுமார்
- ஒருநோக்கு. – பெரிய ஐங்கரன்
- செவிநுகர் இன்பம் – கே.எஸ்.சிவகுமாரன்.
- இரசனைக் குறிப்பு – குப்பிழான் ஐ.சண்முகன்.
புயல் மழைக்கு பின்னான பொழுது
- தேடலை நோக்கி அழைத்துச் செல்லும் தொகுப்பு- எஸ். மல்லிகா
- 'புயல் மழைக்குப் பின்னானபொழுது; - ஒருமதிப்பீடு -கே.ஆர்.டேவிட்
- புயல் மழைக்குப் பின்னான பொழுது கவிதை நூல் - கே.எஸ்.சிவகுமாரன்
- மரபின் வசீகரமாய்,............. இ.சு முரளீதரன்
- மரபு நிலைப்பட்ட கவிஞன் ஒருவனின் புதுக்கவிதைப் பரிமானம்‘த.ஜெயசீலனின் புயல்மழைக்குப் பின்னான பொழுது’ கவிதைத் தொகுதியை முன்வைத்த பார்வை -இ.இராஜேஸ்கண்ணன்
- நடந்து வந்த சுவடுகளை மீட்டி நினைக்க வைக்கிறது -சமரபாகு சீனா உதயகுமார்
வெளியீடுகள்
முகப்புத்தகத்தில் தொடர
Category Archives: கவிதைகள்
அக்கப்போர்
தேர்தல் வருகிறது – இந்தத் தேசம் முழுதும் அடித்துப் புரளுது. ஊர்கள் கொதிக்கிறது – எங்கும் உற்சாகம் பீறிட் டொளிர்ந்து பெருகுது. தேர்தலை வெல்வதற்கு – தத்தம் திட்டங்கள் கொள்கையைத் தம்பட்டம் தட்டி யார்க்கும் உரைப்பதுவே- இனி ராவும் பகலும் நடந்திடப் போகுது! ‘பாரம்பரியக்’ கட்சி – அட பார்க்க முளைத்து வளரும் புதுக்கட்சி ஓரிரண்டு … Continue reading
Posted in கவிதைகள்
Comments Off on அக்கப்போர்
ஒரே காற்று
வீசியது ஒரே காற்று; எமக்குமேல் சுழன்றடித்து வீசிற்று ஒரே காற்று; அவன்மீது அது அள்ளித் தூவிற்று பூக்களை, சுகந்தம், மகரந்தத்தை. தூவிற்று என்மீது தூசியை, மணல் மழையை. காற்றிலும் குறையில்லை… ஏனென்றால் அன்னவனோ வீற்றிருந்தான் சோலையிலே.., யான் கிடந்தேன் பாலையிலே!
Posted in கவிதைகள்
Comments Off on ஒரே காற்று
புயலை எதிர்வுகூறல்
எதைநாங்கள் எதிர்வு கூறி இருந்தாலும் அதுஎன்ன எண்ணி, அது என்ன முடிவெடுத்து, எந்த வழியில் இயங்க நினைக்கிறது என்பதைநாம் முழுதாய் அறிய இயலாது. எதிர்வு நாம் கூறியதில்
Posted in கவிதைகள்
Comments Off on புயலை எதிர்வுகூறல்
இந்த இரவு
இந்த இரவு வழமையான இரவல்ல! இந்த இரவு… இடைவிடாத மழைப்பொழிவை, இந்த இரவு… எங்கும் வெள்ளக்காட்டை, இந்த இரவு…
Posted in கவிதைகள்
Comments Off on இந்த இரவு
திருவெம்பாச் சொர்க்கம்
காலையைப் பனி கட்டிப் பிடித்துமே கருணை யற்று உறைந்திட வைத்திடும் வேளை; பிரம்ம மூர்த்தத்தின் பின்னான வேளை; நடுங்கக் குளித்துச் சிவசின்னம் சூடி… காற்று, சாரல், இருள், கூதல் சூழவே கோவில் செல்வோம்! அதி காலைப்
Posted in கவிதைகள்
Comments Off on திருவெம்பாச் சொர்க்கம்
பொங்குகிறோம் இம்முறையும்!
பொங்குகிறோம் இம்முறையும்! புதிய பானை, புத்தரிசி, புதுப்பால், சற்கரை, தேன், நெய்யும், மங்கலமாய்க் கோலமும், தோரணமும், இஞ்சி மஞ்சள் மா இலை, பழங்கள், கொண்டு…மீண்டும் பொங்குகிறோம்! நீராடி, புனிதம் சூட்டி, பானையேற்றி, பால் பொங்கும் வரை தீ மூட்டி,
Posted in கவிதைகள்
Comments Off on பொங்குகிறோம் இம்முறையும்!
தமிழ், சைவம் காத்த பெண்மை
‘ சிவத்தமிழ்ச் செல்வி’ என்று திசையெட்டும் அழைக்கும் அன்னை. தவப்பெரு வாழ்வு வாழ்ந்து தமிழ்,சைவம் காத்த பெண்மை. எவர்க்கும்…ஈடில்லாத் தாய்மை. இரும்புப் பெண்ணான தூய்மை.
Posted in கவிதைகள்
Comments Off on தமிழ், சைவம் காத்த பெண்மை
கணிக்க முடியாது.
கணிக்க முடியவில்லை… காற்று புயலாவதனை. கணிக்க முடியவில்லை… கனமழை தொடர்வதனை. கணிக்க முடியவில்லை… காற்றழுத்தத் தின்திசையை.
Posted in கவிதைகள்
Comments Off on கணிக்க முடியாது.
அமைதிப்புயல் ஃபெங்கால்
“அடக்கமுடையார் அறிவிலர் என்று கருதிக் கடக்கக் கருத வேண்டாம்” இக் கருத்தை வலியுறுத்த இப் ஃபெங்காலை
Posted in கவிதைகள்
Comments Off on அமைதிப்புயல் ஃபெங்கால்
இன்றைய ஜனநாயகம்?
பாராளு மன்றைத் தெரிய பழுதில்லாத் தேர்தல் நடந்தது. தேர்தலிலே போட்டியிட்டோர் ஆர்வம் அளப்பெரிது. ‘இருநூற்றிருபத்தைந்து’
Posted in கவிதைகள்
Comments Off on இன்றைய ஜனநாயகம்?
புயலடிக்கப் போகிறதாம்…
புயலடிக்கப் போகிறதாம். புரட்டிற்று அறிவிப்பு! புயலடித்தல் நிச்சயம். புயலெந்த வழியில் ‘கரை கடக்குமெனக்’ கணித்தல் கடினம். “என்னவும்
Posted in கவிதைகள்
Comments Off on புயலடிக்கப் போகிறதாம்…
தெரிவு
இன்னுமென்ன என்ன கொடுமைகள் கன்றாவி இங்கேநம் முன்காண உள்ளோம்? முழுவிருப்பி னோடு முனைந்தாண்டு சென்றவர்கள் போக… கிறுக்கர் புளுகர் திறமையற்றோர் இன்றெழுந்தார் எம்மை எடுத்தாள என்ன இழவிதுவோ?
Posted in கவிதைகள்
Comments Off on தெரிவு
என்ன ஆகும்?
விழலுக்கு இறைக்கின்ற நீராய்த் தானே வீழுது நம் வாக்குக்கள்; தேர்தல் என்னும் தொழிலுக்குப் புதிதாகப் பலபேர் வந்து சூழுரைத்துத் திரிகின்றார்.ஒன்றாய் அன்று புழங்கியவர் தங்களுக்குள் குத்துப் பட்டு புதிய புதிய கட்சி, சுயேட்சை, என்று
Posted in கவிதைகள்
Comments Off on என்ன ஆகும்?