பொட்டு

என்ன நடந்தது ?
இன்று மட்டும் இரவுவானில்
இரத்தத்தில் நிலாப்பொட்டை வைத்துவிட்டுப்
போனது யார்?
யாருடைய ரத்தம்?
தனதா? பிறனினதா?
விண்ணிலும் தேர்தலா?
வானம் வேட்பளானோடா?

(கிரகண இரவு அன்று (31.01.2018) தோன்றிய இரத்த நிலவு )

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply