பழி(லி)

இங்குமட்டும் அல்ல…
இன மத பேதமின்றி
எங்கும்….சமர்களிடை சிக்கி
ஏதும் புரியாமல்,
வளர்ந்தொளிரும் முன்பே
தேய்த்தழிக்கப் பட்டு
பழிவாங்கப் படுகிறார்கள்
பாலச் சந்திரன்கள்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply