மொழி

வானம் ஒரு உதடு!
மண்ணோ மறு உதடு!
ஆம்…இவைக் கிடையே அசையும்
நா….கடலாச்சு!
கடல் நா…காற்று
‘அண்ணங்களை’ வளைந்து
தொடத்தோன்றும்….பிரபஞ்ச சுருதி!
வான் மண்ணாம்
உதடுகள் பேச நினைத்தவைதான்
மொழிகள்…..அறி!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply