Author Archives: Webadmin

நானும் மழையும்

அடுப்படிப் பூனைபோல் ஆனந்த சயனத்தில் கிடந்தேன் சுருண்டு தொட்டு எனைக்கிள்ளி எழுப்பிற்று… தூறற் தூதுவிட்டு நடுநிசியில்

Posted in கவிதைகள் | Leave a comment

என்னையாட்டும் சக்தி

கனவுகளில் வந்து கவிதைகளைத் தந்து கவிஞனென என்னை மாற்றும், கருணை நிறைசக்தி கடவுள் நிகர்சக்தி கவின் எனில் என்றும் சேர்க்கும். மனதில் தடுமாற்றம் வரவும் தடுத்தாண்டு

Posted in கவிதைகள் | Leave a comment

வேலியற்ற நிலம்.

கண்டகண்ட கால்நடைகள் கடப்பில்லா வேலிதாண்டி நின்று அனாயசமாய் நினைத்தபடி எதையெதையும் மேய்கின்ற மேய்ச்சல் தரவையாச்சா நமதுநிலம்?

Posted in கவிதைகள் | Leave a comment

உனது நட்பு

நண்பனாய் உன்னை நானேற்கத் தயாரப்பா! நண்பனாய் என்னை நீஏற்கத் தயாராசொல்? நட்புக்கு ‘நான்பெரியோன்’ என்றநிலை தேவையில்லை.

Posted in கவிதைகள் | Leave a comment

பலன்

ஏழைகள் சிந்தும் கண்ணீர் எரிமலைக் குளம்பே ஆகும். பாய்ந்தது பரவி…ஓர்நாள் பாறையாய் வதைத்தோர் மீது போய்ச்சேர்ந்து உறையும் அன்னார்

Posted in கவிதைகள் | Leave a comment

கவிப் பெருமை

கவிஞன் இவனுக்குக் கட்டளை இடுவதுயார்? கவிஞன் எழுதுவதைக் கையால் மறிப்பதுயார்? ‘கவிஞா இதைத்தான் கவியாக்கு’ எனச் செடிலைப்

Posted in கவிதைகள் | Leave a comment

அமைதிப் பரிசு

அமைதி வந்து அமர்ந்த தென்று ஆடிப்பாடித் துள்ளினீர். அருளும் திருவும் அனைத்துச் சுகமும் அமையும் என்று சொல்கிறீர். எமனுக் கிங்கு இனிமேல் வேலை

Posted in கவிதைகள் | Leave a comment

நெருப்பினையும் எரிக்கும் நிஜம்.

நெருப்பை அணைக்கிறீரா? நெருப்பை வளர்க்கிறீரா? நெருப்பு ஒருபொறியாய் நிலத்தில் புகையுதுதான். அதைமுற்றாய் நீவிர் அணைக்கவும் விரும்பவில்லை!

Posted in கவிதைகள் | Leave a comment

கனவு வேண்டுதலும் நனவும்

கனவுகள் நனவில் வேண்டும். கவிதைகள் கணமும் வேண்டும். மனதினில் இரணங்கள் மாறி மல்லிகை மலர வேண்டும். நினைவெலாம் நிறைய வேண்டும்.

Posted in கவிதைகள் | Leave a comment

விதைத்ததும் அறுத்ததும்

நேற்று விதைத்ததனை நீஇன்று அறுத்தெடுத்தாய்! நேற்றுவரைச் சோள விதைகளென நிறையவே பாவம் பழியையெல்லாம் பரபரப்பு ஏதுமின்றி

Posted in கவிதைகள் | Leave a comment

நனவுகளும் கனவுகளும்

நனவுகள் நமக்குத் துயரையே நல்கிடினும், நனவுகளில் நமக்குத் தீமையே நிகழ்ந்திடினும், நனவுகள் எம்மை நசித்துப் பிழிந்திடினும், நனவுகளில் ஏதும் நன்மை நடவாதா?

Posted in கவிதைகள் | Leave a comment

நீ வகுத்த பாதை

கால்கள் நடந்துளன! நான்நினைத்த திசையெங்கும் கால்கள் நடந்தனவா? ‘இல்லை’ என்றே கருதுகிறேன். கால்நடக்கும் பாதை

Posted in கவிதைகள் | Leave a comment

நனவாகாக் கனாக்கள்

நனவாக முடியாக் கனவுகளைக் கண்டுகண்டு அணுகும் புதிய மகிழ்வு எனஇருந்தோம். கனவு கனவாய் மனத்திரையில் ஓடிற்று. கனவு மனதுக்கு நிம்மதியைக் காட்டிற்று.

Posted in கவிதைகள் | Leave a comment

துணிவு

துயரத்தை எனக்குத் துணையாய் இருத்திவிட்டென் நிம்மதியைக் கொண்டு நீஎங்கே சென்றுவிட்டாய்? துயரஞ் சுமந்து

Posted in கவிதைகள் | Leave a comment

புதுப் பயணம்

கடலாக மாறிக் கிடக்கிறது கோவிலடி! அலையலையாய் வந்து அடிக்கிறது சனவெள்ளம்! ஆழும் அரசர்முதல் அடிமட்ட ஏழைவரை அங்க வஸ்திரம் அகற்றிப்

Posted in கவிதைகள் | Leave a comment