Category Archives: கவிதைகள்

விடியலின் வாசம்

விடிந்தும் விடியாத பனிமூட்டம் விலகாத குளிரின் வருடல் குறையாப் புதுக்காலை. இரவின் மழையீரம் நிலத்தை இழக்கிற்று.

Posted in கவிதைகள் | Leave a comment

எது மனிதம் எது

நேற்றிருந்தேன் அந்த நிலத்தில் தழுவவந்த காற்றழைந்தேன் நெஞசம் களிகூர வாயெடத்துப் பாட்டுப் படித்துப் பரவசித்துத்

Posted in கவிதைகள் | Leave a comment

புத்தாண்டுப் பூ

புத்தாண்டுப் பூவொன்று புதிதாக இவ்விரவின் நித்திரைக்குள்…நடுச்சாமம் கடந்திட்ட இந்நொடியில்… பூத்தது மணம்பரப்பி!

Posted in கவிதைகள் | Leave a comment

ஓர்மம் கொள்.

துன்பம் நீக்கும் சுதந்திரப் பேரிகை தொலைந்து போனது எங்கெனக் கண்டியா? நின்று…தட்டியே கேட்டவர் நீறினார் நிழலும் மாய்ந்தது ஏனெனக் கேட்டியா? இன்பம் என்னும் எலும்பினை நக்கி நீ

Posted in கவிதைகள் | Leave a comment

ஏனென்றறியாது எழுதியது

என்னுடைய கவிதைகளை ஏன்எதற்கென் றறியாது இன்றும் படைத்தபடி இருக்கின்றேன்! என்கவிதை என்தனித் துவங்கொண்டு,

Posted in கவிதைகள் | Leave a comment

கைவிட்ட படகும் காலமும்.

கைவிட்டுச் சென்றது காலம் நம்பவைத்துக் கைவிட்டு நடுக்கடலில் காலை இடறிவிட்டு பைய நகர்ந்ததது ஓட்டைப் படகினிலே…

Posted in கவிதைகள் | Leave a comment

வலி

தான்போட்ட குட்டிகளைத் தானுண்ணும் பூனையொன்றாய்… நீயுந்தன் பிள்ளைகளை நினைத்தாற்போல் கொன்றுதின்றாய். காவலுக்கு ஆளில்லை

Posted in கவிதைகள் | Leave a comment

உயர்வு

பருந்தொன்றின் பார்வை பரவி எண் திசைகளையும் ஒருகுடைக்கீழ் கொண்டுவரும்.! ஒருவட்டம் அடித்துவந்தால் கீழே இருக்கும் அனைத்தும் தெரிந்துவிடும். ஆம்….உயரே உயரே

Posted in கவிதைகள் | Leave a comment

நிகழ்காலம்

யுத்தம் புசித்து மீந்த எலும்புகளாய்… யுத்தமோ சப்பித் துப்பிவிட்ட சக்கைகளாய்… யுத்தம் கடித்துக் குதறிவிடக் குற்றுயிராய் வாழ்வை இழந்து சாவை

Posted in கவிதைகள் | Leave a comment

காவலர்கள் எங்கே?

கடைசித் துளிஇரத்தம் கூட வடிந்திறங்க உடல்களைக் கொத்திக் குதறின காகங்கள்! துண்டாடப் பட்ட கரத்தை…தன் குட்டிக்குக் கொண்டோடிற்று..நேற்றும்

Posted in கவிதைகள் | Leave a comment

வளர்த்த வலி

முள்ளுச் செடியென்று முதலே அறியலைநான். பிள்ளைப் பருவத்தில் பெரிதும் பசுமைபொங்கச் சாதுவாய் இலைகள் தளிர்க்க இருந்ததது! பார்க்க அழகாயும்,

Posted in கவிதைகள் | Leave a comment

ஒரு பொறிச் சூரியன்

யுகஇருள் கிழிக்க முதன்முதல் மொட்டவிழ்த்த ஒருபொறிச் சூரியனாய் நீபிறந்தாய் நம்முன்னே! அதுவரை ஆட்சிசெய்த அகப்புற இருள்…ஒரு

Posted in கவிதைகள் | Leave a comment

சொல்

ஒளிகுறைந்த கண்ணினாய் ஆனாயே! உறுதி கொண்ட தோள்நொடிந்து போனாயே! களிபடைத்த மொழிமறைந்து வீழ்ந்தாயே! கலக்கமூறும் நெஞ்சினோடு வாழ்ந்தாயே! தெளிவுபெற்ற மதியிழந்து தோற்றாயே!

Posted in கவிதைகள் | Leave a comment

நிசி

இரைந்தபடி இருக்கிறது கடல் அலைகளோடு அசைந்தபடி இருக்கிறது சுகமளிககும் பூங்காற்று! அலைந்தபடி இருக்கிறது தென்னோலைக் கைவிரல்கள்.

Posted in கவிதைகள் | Leave a comment

வரலாற்றின் வலி

ஒருவிடியற் போதில் உனது அஸ்த்தமனம் பெருகிய குருதியால்… நீ பெரிதாய் நினைத்திருந்த நிலத்திலும் நீ, நெஞ்சார நேசித்த புற்களிலும், எழுதப்பட லாயிற்று!

Posted in கவிதைகள் | 1 Comment