மதமதம்

மனிதர் களையும் 
புனிதர் களையும் 
தனித்துவ எல்லை தாண்டி 
எரித்துப் புதைப்பதற்கு 
மதம்பிடித்து அலைகிறது மதம்;
அந்த மத மதத்தால் 
புதைந்தும் எரிந்தும் 
பொருளிழக்கும் 
மனித இனம்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply