வானவில் வாழ்த்து

வெயிலும் மழையும் விமர்சயாய் 
மணம் முடிக்க 
கையில் குளிர் முகிலைப் 
பூச்செண்டாய் ஏந்தி 
ஏழு வர்ண வானத்து வில்லாம் கிளி…சாரற் 
பாமாலை தூவி 
பன்னீர் தெளித்து …வாழ்த்துச் 
சொல்கிறது வானரங்கில் 
சுக அந்தி நகர்கிறது!
எல்லையில்லாக் கற்பனைக்குள் 
இதயம் குளிக்கிறது!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply