இரசிப்பு

உன்னுடைய கவிதைகளை
நான் இரசிக்க வில்லை
என்பதற்காய் கவலை
எதும் உனக்கு இராதது போல்…..
என்னுடைய கவிதைகளை
நீ இரசிக்கவே இல்லை
என்பதற்காய் கவலை
எனக்கேதும் இல்லை நண்பா…!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply