புதிய நேர்காணல்
-
சமீபத்திய பதிவுகள்
என் குரலில் என் கவிகள்
கவியரங்கக் கவிதைகள்
- "சிலப்பதிகார விழா கவியரங்க தலைமை கவிதை 19.01.2019 "
- "நேற்றை துயரங்கள் நீறாக்கப் பொங்குது பால்' -திருமறை கலாமன்ற பொங்கல் விழா கவியரங்கு 15.01.2019"
- ' இளங்கோவுக்கு ஒரு கவிதை ' சிலப்பதிகார விழா கவியரங்கு 30.04.2018
- கொழும்பு கம்பன் விழா கவியரங்கு 'கம்பனிடம் நிகழ்காலம் கடனாக கேட்பது -சீதை போல் ஒரு பெண்' 31.03.2018.
- “இன்று புதிதாய் பிறந்தோம்“ பாரதி நினைவரங்கம் -30-12-2017
- “திண்ணை கவி உரை மாலை 14.10.2017"
- “யாழ் கம்பன் விழ 2017 கவியரங்கு - 25.06.2017"
- “புலமை ஒலி 2017 கவியரங்க தலைமைக் கவி -11.05.2017
- “தென்மராட்சி கம்பன் விழா கவியரங்கம் -19.03.2017"
- “சிறந்தது போரே என்றான் - கொழும்பு கம்பன் விழா கவியரங்கம் - 10.03.2017"
- “யாழ் கம்பன் விழா கவியரங்கம் 18.09.2016"
- “தொடரிசை குறி 27.3. 2016 கொழும்பு கம்பன் விழா கவியரங்கம்"
- “யாரோடு நோவேன் யார்க் கெடுதுரைபேன்" தெல்லிப்பளை கலாச்சார விழா கவியரங்கு - 01-11-2015.
- கவின் கலைவிழா கவியரங்கம் "பஞ்சுக்கு நேர் எங்கள் துன்பங்களாம்" - 17.10.2015
- "நேற்று இன்று நாளை வடமராட்சி ஸ்டெனோ கழக 30 வதுஆண்டு நிறைவு விழா கவியரங்கம் 04.10.2015
- "இந்த மண்ணிலோர் ஜோதி எழுந்தது" யாழ் இந்துக் கல்லூரியின் 125வது ஆண்டு நிறைவு விழா கவியரங்கம் 25.09.2015
- "ஊருக்கு நல்லது சொல்வேன் - திருமறைக்கலாமன்ற தமிழ் விழா கவியரங்கு - 27-06-2015
- கலையாலும் உலகாழலாம் -10-05-2015
- எனது தலைமையிலான கவியரங்க கவிதை - ”கவியரங்கு உள்ளக் கமலம்”
- ”பெண்ணியலாளர் தம் பேதமை” - கொழும்பு கம்பன் விழா கவியரங்கு 03-05-2015
- கம்பன் கவியரங்கு -யாழ்ப்பாணம்
- நெருப்பாக கம்பன் வந்தால் ..
பெரியோர்கள் போற்றுதும்..
- விவேக்
- பாரதி
- மஹாத்மா
- நாவலர் தருமத்தின் அச்சாணி
- இசைஞானி
- இசைஞானி - 2
- கவிக்கோ
- தமிழ்த் தூதர்
- யாழ் அரசவைக் கவி
- கம்ப வாரதி
- பண்டிதர் சச்சிதானந்தன்.
- சிரித்திரன் சுந்தர்
- ஆசான் இ.சிவராமலிங்கம்பிள்ளை
- பெரும் பண்டிதர் க.வைதீஸ்வரக் குருக்கள்
- தங்க அம்மா
- வரலாற்றின் வாரிசு தெணியான்
- கல்வயல் வே.குமாரசாமி
- தமிழ்க்கனி
- சிற்பச் சக்கரவர்த்தி ஆ.ஜீவரத்தினம்
- சேவை பேராளா வாழி –கே.கணேஷ்
- இசைப்பேரறிஞர் கலாநிதி மு.பஞ்சாபிகேசன்
- வாழும் வியப்பு சோ.பா
- அதிபர்.திரு.அ.பஞ்சலிங்கம்
- மணிவிழா வாழ்த்து ஈ.சரவணபவன்
- காரையின் கர்ணன் E.S.P
- தவில் மேதை N.முவீராச்சாமி
- சேவையிலே சீராளர். - பொ.சிவதாஸ்
- திரு.குடாநீரூரன்
- அமரர் கு.விசாகன்
- ஆசை இராசையா
- நட்பு மலை
- கவிஞனைக் காத்த வானம்
- முற்றத்து மல்லிகை
- செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன்
- ஏற்றங்கள்பெறுகவென்று!
- என்பா நாளும் உன் புகழைப் பாடும்!
- நாமம்நீடூழிவாழ்க!
- மறக்கு மாமோ?
எனது புதிய பதிவுகள்
- பாலர் கல்விப்பாடல் மீள்பதிப்புக்கான அணிந்துரை
- தீபஜோதி பொன் விழா மலருக்கான வாழ்த்துரை
- வாழ்த்துரை
- வெள்ளி விழா மலருக்கான வாழ்த்துரை
- ‘பாடல்களால் பேசுகிறேன்’
- பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் சேவையாற்றி ஓய்வு பெற்றவர்களை கௌரவித்து வெளியிடப்படும் நூலிற்கான வாழ்த்துரை
- திரு அருமைத்துரை அருளானந்தசோதி அவர்கள் மணிவிழா வாழ்த்துச் செய்தி
- ஊக்கமளித்தல் நூல் - வாழ்த்துரை
- பாதையும் பயணமும்
- அணையாத கனவுகள் - வாழ்த்துரை
- புன்னகைத்தீந்த இருப்பு - வாழ்த்துரை
- தலைமுறை தாண்டிவரும் தலபுராணம்
- இன்றும் தொடரும் எழிற் கவிப் பயணம்
- சங்கரியின் கவிதை நூல் வாழ்த்துரை
- ஊக்கமளித்தல் நூல் - வாழ்த்துரை
- பாதையும் பயணமும்
- மண்ணோடு ஒட்டிய வரிகள்
- தனித்துவம் மிக்க "தாயிரங்கு பாடல்கள்"
- "பூச்சியம் பூச்சியமல்ல" பற்றி
- ‘எண்ணமெல்லாம்’ பாக்கள்
- விலாசமும் அந்நியமும்
- சோமசுந்தரம் பத்மநாதன் (சோ.ப)
- ‘இழப்பதற்கு எதுவும் இல்லை’ தானா?
- இசையின் ‘லப்-டப்’
- கிறுக்கல்கள் கவிச் சித்திரங்களாகும்
- ‘நீகாற்றுநான் மரத்திற்கான’அணிந்துரை
- திரவ மொழிக் கவிதை
- ‘கடவுளோடு ஒரு காதலுக்கான’ அணிந்துரை
- திரு. கணேசசுந்தரம் கண்ணதாசன் வாழ்த்துச் செய்தி
- கிறுக்கிப் போட்ட காகிதங்களும் கவிதையும்
- மண்புழுவின் மரணமும் மானுடமும்
- ‘பொற் கனவுப்’ பொழுது
- சிந்தை கவரும் சிறுவர் பாடல்கள
- என் கவிதை சிந்தனைகள்
- குறளோடு என் குரல் 2
- குறளோடு என் குரல்
- மணிரத்ன அரசியல்
- மனமெனும் கூடு
- என்று மடியும் எங்கள் அந்நிய மோகம் ?
- சமகால ஈழத் தமிழ்க் கவிதை – ஒரு சுருக்கக் குறிப்பு
- உன்னைச் சரணடைந்தேன்
- எதிர் வினைகள்
- கிறுக்கிப் போட்ட காகிதங்களும் கவிதையும்
- காதல் வந்த சாலை – பற்றி
- ஆராரோ ஆரிரரோ
- ‘நான் காற்று நீ கவிதை’ - அணிந்துரை
- ஈழத்துக் கவிதை உலகில் இருள் துடைக்கும் பவித்திரனின் 'உரசல் ஓசை' கவிதைத் தொகுதி
- ‘தேடலின் சாரல் நனைதல்’
- ‘ஏழிசைகீதமே’
- தமிழ் மரபுக் கவிதை
- யாழ்ப்பாண அரங்கக் கவியூற்று
- கவிஞர் முருகையன் அரங்கதிறப்புரை
- தமிழால் பட்டைதீட்டப்பட்டவைரம்
நூல்கள் முழுமையாக…
கடிதங்கள்
ஒலிப் “பதிவு”
-
- "பண்பாட்டு மறுமலர்ச்சி கழகம் எனது உரை "
- "நூலகம் அன்றும் இன்றும் "
- "நல்லை குமரன் 2019 தலைமை உரை "
- "யாழ் பிரதேச செயலக புத்தக நயப்புரை "
- "யாழ் பிரதேச செயலக கவிதை பயிலரங்கு "
- "Cul dept kaviyarangu எனது தலைமை உரை "
- "யாழ் மத்திய கல்லூரி தமிழ் விழா உரை "
- "அம்பிகை அநேகி நூல் உரை "
- "வல்வை கமலின் குருதி நிலம் கவிநூல் வெளியீட்டு சிறப்புரை - வல்வெட்டித்துறை -07.04.19 "
- "யாழ் இலக்கிய கொண்டாட்டம் சிறப்புரை - 10-02-2019 "
- "தமிழ் சங்க பாரதி விழா 'வாழ்த்துரை' 30.09.18 "
- "மாதவி உமாசுதசர்மாவின் 'அவளும் நானும்' நூல் நயப்புரை 30.09.18 "
- "யாழ் அகத்தியன் நூல் வெளியீட்டில் (02.09.2018) என் தலைமையுரை"
- "மாலினி மாலா நூல் வெளியீட்டில் (01.09.2018) என்நயப்புரை"
- "இ.சு.முரளீதரனின் சுரோடிங்கரின் பூனை கட்டுரை நூல் வெளியீட்டில் (10.06.2018) என் தலைமையுரை"
- "விவசாயி நூல் வெளியீடு சிறப்புரை -15.04.018 "
- மு.சிவநேசனின் 'கடலமுது' நூல் வெளியீட்டுரை 25.03.2018.
- ராம நவமி உரை சத்யா சாயி சமித்தி 25.03.2018
- 'குறிஞ்சி குமரிகள் உரை-18.02.2018'
- 'கரவெட்டி கலாசார விழா சிறப்பு கவிதை - 28-12-2017'
- வாசிப்பு வார உரை 20-12-2017
- 'என்று தணியும்' கவிதை நூல் விமர்சன உரை 17.12.2017'
- 'பாழ் வெளி ' நூல் கருத்துரை 16.12.2017
- 'மட்டை வேலிக்குள் தாவும் மனசு' - நயப்புரை 08.12.2017'
- 'நதி போல மனம் பாயும் --வெளியீடுரை 29.10.2017
- “கலைஞர்கள் சங்கம உரை சண்டிலிப்பாய் DS Office 09.09.2017"
- “ரஞ்சன மஞ்சரி நூல் நயப்புரை "
- “தெணியான் வாழ்த்துரை 17-7-2017"
- “கொற்றை கிருஷ்ணானந்தன் கவிதை நூல் வெளியீட்டுரை 14.05.2017"
- “கண்ணன் கண்ணராசன் கவிதை நூல் வெளியீட்டுரை 14.05.2017"
- “புத்தூர் இளையகுட்டி கவிதை நூல் வெளியீட்டுரை 23.04.2017
- “நெஞ்சுறுத்தும் நிஜங்கள்" வயலூரன் கவிதை நூல் ஆய்வுரை 04.04.2017
- “கவிஞர் கல்வயல் குமாரசாமி நினைவுரை 08.01.2017"
- “கவிதை பயிலரங்கு பருத்தித்துறை 01.12.2016”
- “கவிதை பயிலரங்கு --பிரதேச செயலகம் சண்டிலிப்பாய் 21.10.2016”
- “கவிதை பயிலரங்கு பிரதேச செயலகம் கண்டாவளை 19.07.2016”
- “செம்பருத்தி சிறப்பு”
- என் குரலில் தாகூரின் கவிதை - தாகூர் 154 ஆவது பிறந்தநாள் விழா 13-06-2015
- “எனது உரை - கவிதைப் பட்டறை தெல்லிப்பளை பிரதேச செயலகம் 07-05-2015
- “சிங்கை ஆரம்" நல்லூர் பிரதேச மலர் ஆய்வுரை
- “வலிகளின் பொறி” கவிதை நூல் நயப்புரை
- “ஏழிசைகீதமே” நூல் வெளியீட்டு விழாவில் எனது தலைமை உரை
- “நீயின்றி எமக்கு ஏதுவாழ்வு” நூல் வெளியீட்டு விழாவில் எனது உரை
- மரபுக் கவிதை கருத்துரை - கவிதை பயிலரங்கு பருத்தித்துறை
- புயல் மழைக்கு பின்னான பொழுது நூல் அறிமுகம் - பருத்தித்துறை (23.11.2014)
- புயல் மழைக்கு பின்னான பொழுது (08.11.2014)
- எழுதாத ஒரு கவிதை(22 06 2013)
- எழுதாத ஒரு கவிதை (08.06.2013)
- கைகளுக்குள் சிக்காத காற்று (2004)
- கனவுகளின் எல்லை (11.11.2001)
ஒளிப்பதிவு
கனவுகளின் எல்லை
- கனவுகளின் எல்லைக்கோர் மடல் - ஆர்த்திகன்
- கனவுகளின் எல்லையில் - வே.ஜெகரூபன்
- கனவுகளின் எல்லை–எனது நோக்கு ஒன்று- ஜான்சிராணி
- கனவுகளின் எல்லை - க.சிவா
- முன்னுரை - மூத்த கவிஞர் இ.முருகையன்
- கனவுகளின் எல்லை – பவித்திரன்
- கனவுகளின் எல்லை - ச.முகுந்தன்(இந்துவின் மைந்தன்)
- கனவுகளின் எல்லை' ஒரு தரிசனம் - துணைவியூர் கேசவன்
- இரசனைக் குறிப்பு- ச.பத்மநாபன்
- கனவுகளின் எல்லை - நக்கீரன்
- கனவுகளின் எல்லை’ -ஒருசிறுகுறிப்பு
கைகளுக்குள் சிக்காத..
- ஒரு மேலோட்டமான பார்வை-கே.ஆர். டேவிட்
- த.ஜெயசீலனின் கவித்துவமான தன்னுணர்ச்சிப் பாடல்கள் - கே.எஸ்.சிவகுமாரன்
- நூல் புதிது - கைக்குள் சிக்காத காற்று - உச்சிக்கிழான்
- ஜெயசீலனின் கவிதைகள் - ஒரு நோக்கு -ராம் கதிர்வேல்
- கைகளுக்குள் சிக்காத காற்று - க.வேல்தஞ்சன்
- கைகளுக்குள் சிக்காத காற்று - ஷாமினி
- கைகளுக்குள் சிக்காத காற்று- தாட்சாயணி
- கைகளுக்குள் சிக்காதகாற்று – க.சொக்கன்
- கைகளுக்குள் சிக்காதகாற்று நக்கீரன்
எழுதாத ஒரு கவிதை…
- சமூகப் பிரச்சினைகள் தொடர்பான மனித உணர்வுகளின் வார்த்தைகளே கவிதை - கவிஞர் குணேஸ்வரன் -
- எழுதாத ஒரு கவிதை - வெள்ளைக்கிருஷ்ணன்
- எழுதாத ஒரு கவிதை - குறிஞ்சிநாடன்
- எழுதாத ஒரு கவிதை - செல்வா
- எழுதாத ஒரு கவிதை - பொலிகையூர். சு.க. சிந்துதாசன்
- துளித்தெழும் தமிழ்ச் சொல்லாடல்கள் -சி.உதயகுமார்
- ஒருநோக்கு. – பெரிய ஐங்கரன்
- செவிநுகர் இன்பம் – கே.எஸ்.சிவகுமாரன்.
- இரசனைக் குறிப்பு – குப்பிழான் ஐ.சண்முகன்.
புயல் மழைக்கு பின்னான பொழுது
- தேடலை நோக்கி அழைத்துச் செல்லும் தொகுப்பு- எஸ். மல்லிகா
- 'புயல் மழைக்குப் பின்னானபொழுது; - ஒருமதிப்பீடு -கே.ஆர்.டேவிட்
- புயல் மழைக்குப் பின்னான பொழுது கவிதை நூல் - கே.எஸ்.சிவகுமாரன்
- மரபின் வசீகரமாய்,............. இ.சு முரளீதரன்
- மரபு நிலைப்பட்ட கவிஞன் ஒருவனின் புதுக்கவிதைப் பரிமானம்‘த.ஜெயசீலனின் புயல்மழைக்குப் பின்னான பொழுது’ கவிதைத் தொகுதியை முன்வைத்த பார்வை -இ.இராஜேஸ்கண்ணன்
- நடந்து வந்த சுவடுகளை மீட்டி நினைக்க வைக்கிறது -சமரபாகு சீனா உதயகுமார்
வெளியீடுகள்
முகப்புத்தகத்தில் தொடர
🌟 Website Visitors 🌟
Today's Visitors: 17
Weekly Visitors: 17
Monthly Visitors: 17
Total Visitors: 342
Author Archives: Webadmin
ஒருநாளதிகாரம்
ஐந்து வருடத்துக் கொருதரம் ஓர்நாள் மட்டும் வாக்கெடுப்பு நிலையம்தான் நீதிமன்றம்!அரசசேவையாளர்தான் நீதிமன்றப் பணியாளர்!கட்சிகள்தான் வாதாடும் வக்கீல்கள்!
Posted in கவிதைகள்
Leave a comment
ஒற்றுமை கொள்வமா?
மண்ணில் நல்ல வண்ணம் நாம் வாழலாம்.மனமிருப்பின்…நாம் வெற்றியின் மாலைகள் எண்ணுக் கணக்கற்றெம் தோள் சேர்த்தும் ஆடலாம்.எண்ணம் போல நாம் வாகைகள் சூடலாம்.விண்ணின் சுவர்க்கத்தை வீதிக் கிறக்கலாம்.வெற்றி கொள்ளலாம்…நாமொன்றாய் நிற்கில்…நம் புண்ணை மாற்றலாம். பொலிவைப் பெருக்கலாம்.புன்னகை நிதம் பூத்தெழச் செய்யலாம்!
Posted in கவிதைகள்
Leave a comment
வலை
எச்சிலில் இருந்து இழைதிரித்து உறையவைத்து இச்சிறு சிலந்தி எழில்வலை பின்னுகிற வேகத்தைக் கண்டு வேர்த்துக்கொட்டிய தெனக்கு!யாரிதற்கிவ் ஆற்றலை அருளியது?
Posted in கவிதைகள்
Leave a comment
பௌர்ணமி அழைப்பு
வானத்தில் வெள்ளிக் குடமாக வட்டநிலா!வானக் குடத்தால் வழிந்துஎண் திசையும்பாயும் அமுதம்போற் பரவும் நிலவின்ஒளி!நிலவு விளக் கொளிர,நின்ற இருள் கலைய,அலைபொங்கி ஆர்ப்பரிக்க,
Posted in கவிதைகள்
Leave a comment
தீபாவளி(லி)
ஆடும் வரைக்கும் பேயாட்டம் ஆடிவிட்டு, ஆடும் வரைக்கும் அறம் நியாயம் மறந்துவிட்டு,ஆடி…ஒருவன் அழிக்கவர அவனின்முன் தோற்றுவிடக் கூடாது என்று
Posted in கவிதைகள்
Leave a comment
சுஜித்
மண்ணை அறியாது விண்ணை அறிவதற்கு எண்ணியது தவறென்று இருவயதுப் பாலகன் நீ இந்தப் புவிக்குயிரை விட்டுப் படிப்பித்தாய்! தாகத்தால் நா உலர்ந்து தவித்த ஆழ் துளைக்கிணற்றின் வாயில் துளிநீராய் வீழ்ந்து வற்றிப் போய்விட்டாய்!
Posted in கவிதைகள்
Leave a comment
தும்பிச் சூரன்!
ஈட்டி முனைக்கூரில் தன் ஒருகாற் பெருவிரலை ஊன்றிநின் றொருநூறு யுகங்கள் தவம் செய்து சாகா வரம் பெற்றுச் சகலரையும் ஆட்டுவித்த
Posted in கவிதைகள்
Leave a comment
கீழடி
தெய்வத் தமிழே! திசைதிக்கில் மூத்தவளே வையத் தினுக்கே வழிகாட்டி –உய்விக்கும் அன்னாய்…உனதுசேய்கள் ஆம்…உன் பெருமைகளைக் கண்டோமே கண்முன் களித்து!
Posted in கவிதைகள்
Leave a comment
யாமறிவோம்
எங்களுக்குத் தெரியும் எதைச் செய்ய வேணுமென்று!எங்களுக்குத் தெரியும் எதுசெய்தால் தவறென்று!உங்களது கட்டளையை,உங்களது வேண்டுகோளை ,உங்களது ஆதரவை,உங்கள் புறக்கணிப்பை,உங்கள் உடன்பாட்டை,
Posted in கவிதைகள்
Leave a comment
சொற்களை உயிர்ப்பித்தோன்
சடங்களெனக் கிடந்தன சொற்கள்தரையெங்கும்உடைந்து உதிர்ந்த கற்களென நொருங்கினவாம்!பழுத்து விழுந்து சிதையும் சருகுகளாய்அழுகி ஒழுகி அழியும் உடம்புகளாய்க்கிடந்தன சொற்கள்…
Posted in கவிதைகள்
Leave a comment
சுயம்
மரபணு மாற்றி வடிவமைக்கப் பட்ட…உயிர் மரபணு மாற்றி வடிவமைக்கப் பட்ட…உடல் மரபணு மாற்றி வடிவமைக்கப் பட்ட…மரம் மரபணு மாற்றி வடிவமைக்கப் பட்ட…இனம்
Posted in கவிதைகள்
Leave a comment
மதமதம்
மனிதர் களையும் புனிதர் களையும் தனித்துவ எல்லை தாண்டி எரித்துப் புதைப்பதற்கு மதம்பிடித்து அலைகிறது மதம்; அந்த மத மதத்தால் புதைந்தும் எரிந்தும் பொருளிழக்கும் மனித இனம்!
Posted in கவிதைகள்
Leave a comment
நினைவுக் குரங்கு
நினைவுக் குரங்கு நிமிடத்துக் கொருதரம்….தான் நினைத்தபடி அங்குமிங்கும் நின்று பாய்ந்து கொப்புமாறி ஓரிடமும் கணமும் ஒதுங்காமல் குதித்துப் பாய்கையிலே…..
Posted in கவிதைகள்
Leave a comment
எவ்வாறு புரியும் இவ் உலகு?
நேற்றிருந்தேன் மொட்டாய். இன்றுபூத்தேன் பூவாய். நாளை முகிழ்வேன்யான் காய்,கனியாய். அதன் பின்னே வீழ்வேன் கனியிருந்து வித்தாய். நேற்றிருந்து நாளைக்கும் அதன்பின்பும் எனை நகர்த்துமாம் காலம்! நான் நம்பு கின்றேன் யான்
Posted in கவிதைகள்
Leave a comment
பாவலனாம் காவலன்
கண்ணீரின் மழையிலே ககனங்கள் நனையவே கவிஞானி பா இசைத்தான். கற்பனை ஆழியில் அற்புதம் பலநூறு கவிமகன் மீட்டெடுத்தான்.
Posted in கவிதைகள்
Leave a comment