Author Archives: Webadmin

எல்லாம் அவனே எனக்கு

“ஈழத் தமிழரின் ஈடில் அடையாளம் யாழின் தமிழ்சைவ யௌவனமும் –யாதென்றால் நல்லூர் பெருவிழாவாம்”…நாடுரைக்கும்! அவ்விழாவின் எல்லைக் குவமைவேறு ஏது?

Posted in கவிதைகள் | Leave a comment

வழித்தடம்

வானில் பறவைகளின் வழிமாறிப் போனதில்லை! நீரிலே மீன்களது நிலை, வழி பிழைத்ததில்லை! ஊரும் எறும்புகளை எப்படிக் கலைத்தாலும் பாதை அவை மாறிப்

Posted in கவிதைகள் | Leave a comment

ஏக்கம்

இன்றைக்கும் தோன்றின எலும்புகள் சில…நேற்று மண்டையோடு ஒன்று வந்தது…. இரு துளைகளுடன்! காலெலும்பு விலாவெலும்பு

Posted in கவிதைகள் | Leave a comment

காலக் கணக்கு

எங்கள் செயல்கள் எவையெவையோ அவையவைக்கு எங்கோ வரவு செலவுக் கணக்குக்கள் சற்றும் பிழைக்காமல் பதிவுசெய்யப் படுகிறது!

Posted in கவிதைகள் | Leave a comment

அற்புதங்களுக்காக

அற்புதங்கள் நடக்குமென்று காத்திருந்தோம். அடிக்கடி நாம் எதிர்பார்த்துத் தோற்றுப் போனோம். அற்புதங்கள் அதிசயங்கள் எவையும் நம்மை அணுகவில்லை…

Posted in கவிதைகள் | Leave a comment

கால ஒளி தேடி

இருட்டுள்தான் இருக்கின்றோம் எல்லோரும்; கருவறைபோல் இருட்டுள் தான் இருக்கிறது எவ்விடமும்; காலந்தான் ஒளிமுதலாம் சூரியன்!

Posted in கவிதைகள் | Leave a comment

எட்டா நிலவு

எட்டா நிலவுக்கு இன்னுமின்னும் எத்தனைநாள் கொட்டாவி விட்டுக் குறண்டிக் கிடக்கவுள்ளோம்? தொடுவானம் தாண்டித் தொலைவில்

Posted in கவிதைகள் | Leave a comment

ஓர் புள்ளிக் கோலம்

புள்ளியொன்றில் தொடங்கிடுது கோலம். புதிதாகப் புள்ளிகளை வைக்க வைக்க புலப்படுது புதுக்கோலம்!

Posted in நிகழ்வுகள் | Leave a comment

சிந்துமென்றும் ஞானமெனும் தேன்!

வாய்ச்சொல்லில் வீரர்களால் மாயும்… தமிழ் சைவ நோய் தீர்க்க நித்தநித்தம் நோன்பிருக்கும் –‘ஆறு திருமுருகன்’….செல்வர் ‘மனோமோகன்’ சேர்ந்து வரந்தந்தார் உய்ததெங்கள் வாழ்வு!

Posted in கவிதைகள் | Leave a comment

காக்கும் கற் சோலை நிழல்

திருவா சகத்திற்கு உருகா தார்கள் திளைத்து…. வாசகம் எதற்கும் உருகார் என்பார்! திருவா சகம்தன்னை இசைத்தேன் சேர்த்து சிந்தை செயல் கெடாது….பலர் இலயிக்க வைத்தார்!

Posted in கவிதைகள் | Leave a comment

அர்த்தம்

எத்தனை அழகுகளை நீவிர் வரைந்தாலும், எத்தனை அழகுமாடம் நீர் கட்டி வளர்த்தாலும், எத்தனை எழிற் சிற்பம் நீவிர் செதுக்கினாலும்,

Posted in கவிதைகள் | Leave a comment

வழித்துணைகள்

பூவுக்குத் தேனாய், பொன்னுக்கு ஒளியாய், வானுக்கு நிறமாய், மண்ணுக்கு மணமாய், மானுக்கு வேகமாய் ,

Posted in கவிதைகள் | Leave a comment

சாட்சி

“மக்களி னுக்காக மக்களினால் நடப்பது காண் மக்களாட்சி!” அதிலே மகுடம் புனைந்தவராய்க் கொக்கரிப்போர்…தம்மவரைக் கொன்று, அடாத்தாக

Posted in கவிதைகள் | Leave a comment

தினம்

வருடம் முழுவதிலும் வருந்தி  அழவைத்து, வருடத்தில் ஓர்நாள்  வணங்கி மகிழ்ந்து தொழும்  ‘அன்னையர்’ தினமும் 

Posted in கவிதைகள் | Leave a comment

வரங்கள்

கூடியிருந்தே மனது…குலவுகிற வாழ்வும் கோவிலிலே விளைந்து நீதி சொலும் ஆழ்வும் தேடி அலையாமல் எமை சேருகிற காசும் தேகமதில் நோய்களற்ற நாளும்….வரமாகும்!

Posted in நிகழ்வுகள் | Leave a comment