Author Archives: Webadmin

தீயைத் தெளிக்கும் தென்றல்

தீயினிலே இட்ட மெழுகாய் திகுதிகென்று சீறி உருகி எரிந்து தீக்கு உணவாகிப் போகின்றேன்.. மேனி புகைந்து; நின்பார்வை

Posted in கவிதைகள் | Leave a comment

தும்மலின் மூலம்

தும்மல் வருமாப்போல் தோன்றி இப்போ துப்புரவாய் மறைகிறது… நீயும் இப்போ என்னைநினைத் திருப்பாயே என்றிருந்தேன்! நினைக்கவில்லை… எனப்புரிந்து தவிக்கும் நெஞ்சு! தும்மவேண்டும் போல் உழையும் மூக்கு… நீயும்

Posted in கவிதைகள் | Leave a comment

அன்(ம்)புவைத்தாய்!

அன்புப்பூ வைத்தேன் அகத்தால் நான் நின்மேலே! அன்புவைத்த என்மேல் அன்பு வைக்க மாட்டாமல் அம்புவைத்தாய்;

Posted in கவிதைகள் | Leave a comment

கோடைத் தாகம்

நிசப்த வெளியொன்றாய்க் காலமும் நீள்கிறது! வசந்தங்கள் மட்டும் வருவதல்ல இவ்வெளியில்! கோடையும் மாரியும் குளிரும் இலை உதிர்வுகளும்,

Posted in கவிதைகள் | Leave a comment

புவியென நிதானங்கொள்

மாற்றங்கள் கொள்ள வேண்டும் மனதை ஓர் முகப்படுத்தி ஆற்றிலே நீர்போல் உள்ளம் அலைவதை நிறுத்திப் பாயும் காற்றென எண்ணம் ஆடிக்

Posted in கவிதைகள் | Leave a comment

இரவொடுக்கம்

நிலவில் வசிக்கின்ற பாட்டி விளக்கணைத்து உறங்கப்போய் விட்ட அமாவாசைப் பின்னிரவு! மின்மினி ஒளியோ தீக்குச்சி உரசலொன்றோ விண்மீனின் மினுமிப்போ இல்லாத

Posted in கவிதைகள் | Leave a comment

நாளைப்போல் வாழ்வு

இந்த விடிகாலை இருள்விலகாப் பனிப்பொழுதில் சிந்தை குளிர சிந்தனை வலைவிரித்து கவிதைக் கனவுகளைக் கைப்பற்றக் காத்துள்ளேன்!

Posted in கவிதைகள் | Leave a comment

பச்சைத் தேவதை

சித்திரைச் சிறுமாரி தேன்தூவி வானத்தைச் சுற்றியுள்ள சூழலை ஜலக்கிரீடை செய்தகல கழுவித் துடைத்த கண்ணாடிபோல் இந்த

Posted in கவிதைகள் | Leave a comment

குருதி இரயிலோட்டம்

நாடிநாளம் என்ற.. சென்றுவரும் தண்டவாளம் மீதுதொடர்ந்தோடும் இரயில்களாய் குருதியூற்று ஓடிக்கொண் டிருக்கிறது.

Posted in கவிதைகள் | Leave a comment

தேர்தல்

‘பிழை’ என்ற குறியீட்டை இடுகின்ற நாளின்று! அவரவர்க்குப் பிடித்தவர்க்குப் புள்ளடிப் பிழையிட்டு அவரவரை நமக்குநாம் எஜமானர் ஆக்கிடலாம்! எஜமானை ஆக்கியவர்

Posted in கவிதைகள் | Leave a comment

விபத்துக்களின் கோரம்

விமானப் பயணங்கள் பறவைகட்கு புதிதில்லை! கப்பல் பயணங்கள் மீன்களுக்கு புதிதில்லை! புகைவண்டிப் பயணங்களை அட்டைகட்குப் புதிதில்லை! அவையவைகள் அந்ததந்தப்

Posted in கவிதைகள் | Leave a comment

பழக்குருவி

ஜம்புக் குலைகளுக்கு இடையில் கூரையைப் போல் நின்ற இலைகளுக்கு நடுவில் சிறு கொப்பில் முற்றிய ஜம்புப் பழம்போல்…ஒரு சின்னஞ்

Posted in கவிதைகள் | Leave a comment

வாழ்விடமும் சுவாரஸ்யமும்

நான் விரும்பிக் கேட்ட எதுவுமே என் வாழ்வில் தோன்றாத போது சுவாசம் சுமையாக ஓடிக் கரைகிறது ஒவ்வொரு நொடிப்பொழுதும்.

Posted in கவிதைகள் | Leave a comment

வாழ்த்தின் மதிப்பு

வாயாலே வாழ்த்தினாயோ? மனதாலே வாழ்த்தினாயோ? நானறிய வேணுமடா நண்பா! பலபேர்கள் வாய்நுனியால் வாழ்த்தி அடிமனதால்

Posted in கவிதைகள் | Leave a comment

வேறு

பூக்களென நாங்கள் பொதுவாகப் பார்த்தாலும் பூக்களெல்லாம் ஒன்றல்ல அவற்றின் மணம் குணமும் பூக்கும் நிறமும் பூவின் இதழ்வடிவும்

Posted in கவிதைகள் | Leave a comment