Author Archives: Webadmin

தொடரும் களவு

காற்றும் பலசமயம் களவாடப் படுகிறது. காற்றினிலே அன்னிய மொழியும் அதன்மதமும் எங்கள் குரல்களையும் மேவி ஒலிக்கையிலே

Posted in கவிதைகள் | Leave a comment

காத்திருக்கும் பூதங்கள்

எங்கே இடறலாம் எனறெங்கள் கால்களையே எங்கோ இருந்தபடி பார்த்துளன சிலகண்கள். எப்போதெம் கைநழுவிக் கையெழுத்துப் போடுமென்று

Posted in கவிதைகள் | Leave a comment

உனது நட்பு

நண்பனாய் உன்னை நானேற்கத் தயாரப்பா! நண்பனாய் என்னை நீஏற்கத் தயாராசொல்? நட்புக்கு ‘நான்பெரியோன்’ என்றநிலை தேவையில்லை.

Posted in கவிதைகள் | Leave a comment

காலம் போடும் கணக்கு

நாமோர் கணக்கை நமக்கேற்றபடி போட தானோர் கணக்கைத் தனக்கேற்றபடி காலம் போடுவதைக் கண்டும் புரியாத மாதிரியாய்க் கற்பனைக் கோட்டைகள்

Posted in கவிதைகள் | 2 Comments

பழக்க வழக்கம்

மந்தைகளாய் நாங்கள் வாழும்வரை…நீங்கள் சந்தேகம் இல்லாமல் மேய்ப்பர்கள் ஆவீர்கள்! மந்தைகள் அல்லநாம் மனிதர்ளூ இதை உணரோம்.

Posted in கவிதைகள் | Leave a comment

கவிப் பெருமை

கவிஞன் இவனுக்குக் கட்டளை இடுவதுயார்? கவிஞன் எழுதுவதைக் கையால் மறிப்பதுயார்? ‘கவிஞா இதைத்தான் கவியாக்கு’ எனச் செடிலைப்

Posted in கவிதைகள் | 4 Comments

அமைதிப் பரிசு

அமைதி வந்து அமர்ந்த தென்று ஆடிப்பாடித் துள்ளினீர். அருளும் திருவும் அனைத்துச் சுகமும் அமையும் என்று சொல்கிறீர்.

Posted in கவிதைகள் | Leave a comment

தெய்வத் திருமகள்

கையில் உருகிக் கரையும் பனிமலர். கண்களில் ஒளி ததும்பும் சிறுசுடர். பொய்மையற்ற சிரிப்பில்…என்உயிரெனும் பூவை வாடாத மல்லிகை ஆக்கியே…

Posted in கவிதைகள் | Leave a comment

கனவு வேண்டுதலும் நனவும்

கனவுகள் நனவில் வேண்டும். கவிதைகள் கணமும் வேண்டும். மனதினில் இரணங்கள் மாறி மல்லிகை மலர வேண்டும். நினைவெலாம் நிறைய வேண்டும்.

Posted in கவிதைகள் | Leave a comment

காரணக்கல்

கவிதைக் குளத்தில் கல்லெடுத் தெறிந்திருக்க கல்விழுந்த இடம்கலைந்து வளையம் வளையமாக கவிஅலைகள் பரவிற்று! பரவிய கவிஅலைகள் காற்றின் இதழ்களினால் கவனமாக ஒவ்வொன்றாய்

Posted in கவிதைகள் | Leave a comment

விதைத்ததும் அறுத்ததும்

நேற்று விதைத்ததனை நீஇன்று அறுத்தெடுத்தாய்! நேற்றுவரைச் சோள விதைகளென நிறையவே பாவம் பழியையெல்லாம் பரபரப்பு ஏதுமின்றி காட்டுகிற கண்ணசைவால் நீவிதைத்தாய். அவற்றுக்கு

Posted in கவிதைகள் | 1 Comment

கனவுகளின் எல்லை

நனவுகள் நமக்குத் துயரையே நல்கிடினும், நனவுகளில் நமக்குத் தீமையே நிகழ்ந்திடினும், நனவுகள் எம்மை நசித்துப் பிழிந்திடினும், நனவுகளில் ஏதும் நன்மை நடவாதா? நனவுகள் இன்பத்தை நமக்கு அருளாதா?

Posted in கவிதைகள் | 2 Comments

தனிநாயகம் அடிகள் நூற்றாண்டுப் பெருவிழா

27-7-2013 அன்று திருமறைக் கலாமன்றத்தில் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் நூற்றாண்டுப் பெருவிழா நடைபெற்றது. இதில் இடம் பெற்ற கவியரங்கம் நிகழ்வின்போது.  

Posted in நிழற்படங்கள் | 1 Comment

இதயத்தை அறுத்து எடுமின்கள்

இதயத்தைக் கல்லாக்கி இருக்கின்றோம் உயிர்ததும்பும் இதயத்தைக் கல்லாக்கித் தான் நாம் கதையளந்தோம்.

Posted in கவிதைகள் | Leave a comment

தூக்குக் கயிறாகும் கேள்விகள்

உலகத்தைப் பற்றி உயர்ந்த இயற்கைபற்றி உயிர்மூலம் பற்றி, உருண்டோடும் வாழ்வுபற்றி, இயக்குகிற சக்திபற்றி, கடவுள்என்னும் ஒன்றுபற்றி, கேள்விகள் நூறுநூறு கேள்விகள்

Posted in கவிதைகள் | Leave a comment