Author Archives: Webadmin

எண்ணம்போல் வாழ்வு

காற்றைப்போல் நானிருப்பேன்…கட்டுக்குள் அடங்காத காற்றைப்போல் தானிருப்பேன். யாருக்கும் கைகட்டி தோற்றவரின் முன்துவண்டு குனிந்து தொழுவதற்கோ ஏற்றுக்கொள் வீரென்று எவரின் அடிபணிந்தோ வாழும் வகையறியேன்!

Posted in கவிதைகள் | Leave a comment

நேற்றைய காற்று

நேற்றைய காற்று இன்றைக் கிருக்கிறதா? நேற்றைய காற்று நேற்றோடே போயிற்றா? நேற்றைய காற்றின் நிழலோ..அதன்சுவடோ… நேற்றைய காற்றின் ஸ்பரிச நினைவுகளோ… இன்றிருக்கும் காற்றில் இருக்கிறதா?

Posted in கவிதைகள் | Leave a comment

துயரின் கயிறுகள்

துயரக் கயிறென்னைத் துவளவும் விடாமல் அயலோடு கட்டி அப்படியே பேர்ட்டுவிட கைகால் அசைக்க முடியாச் சிறைப்பிடிப்பில் செய்வ தறியாமல் திகைத்துக் கிடக்கின்றேன்.

Posted in கவிதைகள் | Leave a comment

உனதொரு சொல்

வீசுகிற காற்றைப்போல் வெளியில் நடக்கின்றேன். தகிக்கும் வெயிலில் பொசுங்கி தளர்ந்துகாய்ந்த புல்போலக் காலைவரை ஒடுங்கிக் கிடந்தவன்தான்! துயரமெனுந் தடியால் தொடர்ந்து விளையாட்டாய்

Posted in கவிதைகள் | Leave a comment

மனதின் பட்ட கனவுமரம்

கனவுக் கனிநூறு காய்த்துக் குலுங்குகிற மனமரமோ இன்று இலையுதிர்த்துக் கனிகளற்று வெறும் எலும்புக்கிளைகள் விண்ணளைய நின்றிருக்கு. இரவு பகலென்று இல்லை மழைவெய்யில்

Posted in கவிதைகள் | 2 Comments

கலைத்தாயின் திருக்கோவில்

நூறு அகவைதாண்டி நோகாமல் நொடியாமல் சீரால் சிறப்புகளால் நாளும் செழிப்புற்று ஏறு முகமாக எழுச்சிபெற் றுயர்ந்துசெல்லும் யாழ்இந்துத் தாயின் யௌவன அருட்கழலில் ஆறி அமர்கையிலே…

Posted in கவிதைகள், நிகழ்வுகள், நிழற்படங்கள் | 2 Comments