Author Archives: Webadmin

மனதின் பட்ட கனவுமரம்

கனவுக் கனிநூறு காய்த்துக் குலுங்குகிற மனமரமோ இன்று இலையுதிர்த்துக் கனிகளற்று வெறும் எலும்புக்கிளைகள் விண்ணளைய நின்றிருக்கு. இரவு பகலென்று இல்லை மழைவெய்யில்

Posted in கவிதைகள் | 2 Comments

கலைத்தாயின் திருக்கோவில்

நூறு அகவைதாண்டி நோகாமல் நொடியாமல் சீரால் சிறப்புகளால் நாளும் செழிப்புற்று ஏறு முகமாக எழுச்சிபெற் றுயர்ந்துசெல்லும் யாழ்இந்துத் தாயின் யௌவன அருட்கழலில் ஆறி அமர்கையிலே…

Posted in கவிதைகள், நிகழ்வுகள், நிழற்படங்கள் | 2 Comments