Category Archives: கவிதைகள்

சாபம்

விபரம் தெரியாதோர் விபரீதம் தேறாதோர் இதுநல்ல முடிவென்று, இதுஅருமை மாற்றமென்று, இதைவிட ஒன்று இனிக்கிடைப்ப தரிதென்று, அனுபவங்கள் அற்றுக் களிக்கின்றார்

Posted in கவிதைகள் | Leave a comment

நட்பு முள்

  முறித்திருக்க வேண்டும் முளையினிலே வளர்ந்தபின்தான் அறிய முடிந்தது நீ…முட் செடியென்று! இளமையிலே முட்களை எப்படி மறைத்துவைத்தாய்? வளர வளரச் செடியே முள் ஆகிநின்றாய்! முள்ளாற்தான் முள்ளை

Posted in கவிதைகள் | Leave a comment

வரம்

சிறப்போ டிருக்கையிலே, புகழ்குன்றாப் பொழுதினிலே, மரியாதை கிடைக்கையிலே, மதிப்பும் தொடர்கையிலே, வெறுப்பு வருமுன்பே,

Posted in கவிதைகள் | Leave a comment

வெளி

சாய்ந்துதான் போனது தலைமுறை தலைமுறையாய் வேரோடி விழுதெறிந்து நின்ற குலவிருட்சம்! சாய்ந்ததுதான் தாமதம்… தடதடென்று கிளைகளினை யார்யாரோ வந்து பங்குபோட்டு வெட்டிவிட்டார்!

Posted in கவிதைகள் | Leave a comment

மாறாதபோட்டிகள்

கரைமணலில் நண்டு கால்களினால் எழுதுகிற கவிவரியின் அர்த்தமெது? அதன் ‘தலைப்புத்’தான் என்ன? அந்தக் கவிதைகளை அனைவரும் பார்த்துவிடக் கூடாது என்று

Posted in கவிதைகள் | Leave a comment

மெய்

உண்மை சிறையிருந்த தித்தனைநாள்! நீ…அதனால் இன்றுவரை சுதந்திரனாய் எதுஞ்செய்தாய்! சிறையிருந்த உண்மை வெளிவந்த சிலநாளில் இன்று…சிறை

Posted in கவிதைகள் | Leave a comment

ஒழுக்கு

காற்றின் இழைகளைத் தென்னோலையாய் எண்ணி நேற்றிருந்து கிடுகு பின்னிக் கொண்டிருந்த அந்த இரு தும்பிகளும் அசராமல் இன்றைக்கும்

Posted in கவிதைகள் | Leave a comment

ஓயேன்

உனக்கு… எந்தன் கவிபிடிக்க வில்லை என்றாய். உன்கணிப்பில்… என்கவிதை மட்டம் என்றாய். உனக்கு…எந்தன் கவிவடிவம் தூரம் சொன்னாய். உனக்கு… எந்தன் கவிக்கொள்கை கசக்கும் என்றாய். உனக்கு… எந்தன் கவிப்பொருளோ “குப்பை” என்றாய்.

Posted in கவிதைகள் | Leave a comment

பகை

நீதொழுத கைகளுக்குள் நின்றதொரு கூர்வாள்! நீசிரித்த சிரிப்புள்ளே ஒளிர்ந்ததொரு தீயஎண்ணம்! நீபார்த்த பார்வைக்குள் நிழலாடும் பகைமைத்தீ! நீஅழுத கண்ணீரில்

Posted in கவிதைகள் | Leave a comment

பொங்கல் நேர்த்தி

நீதி நிஜமாய் உதிக்காத காலையில், நியாயம் நம்மை நெருங்காத வேளையில், சோகம் யாவும் வடியாப் பொழுதில், நம் சோதரர் துயர் முடியாக் கணத்தில், எம் வீடு-பேறும் விளங்கா நிலையில், ஊர் விதி; எதிர்காலம் புரியாக் களத்தில், ‘தை

Posted in கவிதைகள் | Leave a comment

பாடும் மீன் பட்டங்கள்

நீல நிற, தெளிந்த வானோர் நெடுங்கடலாம்! கோல முகில்கள் அதில் அலைகளாய்க் குமுறும். வானத்தில் பட்டங்கள் வாலசைத்து மீன்களென…

Posted in கவிதைகள் | Leave a comment

உண்மைகளைத் தவிர…

உண்மைகளைச் சொல்கின்றோம் உண்மைகளாய் எனச்சொன்னார்! உண்மைகள் உறங்கியபின், உண்மைகள் அடங்கியபின், உண்மைமௌனித்த தன்பின்,

Posted in கவிதைகள் | Leave a comment

மழை வீணை

மழையோர் மிகப்பெரிய வீணை..அதன் நீர்த்தந்தி தனைக்காற்று மேதை தனித்துவமாய் மீட்டிவிட எத்தனை இனியஇசை எழுகிறது? முகில்களெல்லாம்

Posted in கவிதைகள் | Leave a comment

கவிதைக் கவலை

நாளை என்ன கவிதைகளை நான் எழுதப்போகிறேன்? ஏதும் அறியேன். நாளையா? மறுநாளா? தேடி வரும் கனவாய் சேரும்..கவி? அறியேன்! எண்ணத்தில் அலையடிக்கும் எந்தெந்தச் சொற்துளிகள்

Posted in கவிதைகள் | Leave a comment

ருசி

பச்சை மலையின் ருசியைப் பகர்கிறது பொச்சடித்து நானும் சுவைத்த சுடுதேனீர்! கடலின் ருசிதன்னைக் காட்டி மணக்கிறது சுடச்சுடச் சொதிபொரிய லுடனிணைந்த மீன்குழம்பு!

Posted in கவிதைகள் | Leave a comment