Category Archives: கவிதைகள்

கருவியைக் கடிதல்

நான்புளங்கும் முற்றத்தில் நானறியா தொருகூடு. யார்தான் அனுமதித்தார்? தம்பாட்டிற் குளவிகள் துளிகளாற் கடல்செய்த மாதிரி அமைத்தததை! பிழைத்துமே போகட்டும் எனவிட்டால்

Posted in கவிதைகள் | Leave a comment

பொங்கல்

எம்மை வாட்டிய துயர இரா போகுது. எழுந்த விடிவெள்ளி தொலைவில் மினுங்குது. கும்மிருட்டின் கொடுமை குறையுது. கூவி ஊர்ச்சேவல்… “விடியு” மென் றார்க்குது. விம்மி அழுத துயரக் கனவுகள்

Posted in கவிதைகள் | Leave a comment

மலையானை

மலையில் அருவியென மதநீரோ யானையதன் கூர்விழியில் இருந்து கொட்டிக்கொண் டிருக்கிறது! மலைமுகட்டில் இரண்டு சிறகு முளைத்ததென

Posted in கவிதைகள் | Leave a comment

கொட்டித் தீர்த்தல்

அமுத விழிகளிலே ஆறுகள் பெருகினவாம். கிளைத்திட்ட ஆறுகள் சேர்ந்து கடலாயிற்று. இதயங்கள் குமுறின எரிமலைக ளாக. குரல்கள் வெடித்தன இடிஇடித்தாற் போல.

Posted in கவிதைகள் | Leave a comment

மின்மினிகளை நம்பி

சூரியன் இருந்து சுடர்ந்து அரசாளத் தோன்றிய பகலாய் ஒளிர்ந்தது பெருவாழ்வு! சூரியன் மறைய, நிலவும் தொலைந்துபோன

Posted in கவிதைகள் | Leave a comment

பந்தம்

பறவையிட்ட எச்சத்தில் புதைந்திருந்த விதையொன்று திறந்த, காய்ந்த மண்ணைமீண்டும் சேர்கிறது. பழமொன்றுள் கனிந்த விதை…பறவைக் குடல்வழியே செமிக்காமல்

Posted in கவிதைகள் | Leave a comment

கடன்

உங்களை நாங்கள் தெரிந்துமேடை ஏற்றியது… உங்களை உயர்த்தி நாம் தொடர்ந்து தாழுவது… எங்களை நீர் வாழவைக்க: நீர் மட்டும் வாழஅல்ல!

Posted in கவிதைகள் | Leave a comment

அன்று விதைத்தவைகள்

‘வினை விதைத்தவன் வினையை அறுக்கிறான். தினை விதைத்தவன் தினையை அறுக்கிறான்.’ எனப் புளங்கிடும் வரிகளென் நெஞ்சிலே ஈட்டி வீசின, இன்றும் தொடர்ச்சியாய் வினை அறுக்கிறோம், இருண்ட விடியலை

Posted in கவிதைகள் | Leave a comment

குற்றமற்ற நெஞ்சுகள்

நெஞ்சிலே நின்று நித்தமும் ஆடிய நினைவுப் பூவெலாம் வாடி உதிருமா? கொஞ்ச நஞ்சமாபட்ட இடர்? தினம் கொள்கை காக்கச் சுமந்த சிலுவைகள் நஞ்சுதின்று… இலட்சியம் வாழ்விக்க

Posted in கவிதைகள் | Leave a comment

கால நதியின் தீராக்கனவு

கால நதியின் தீரங்களில் எல்லாம் நினைவுப் புரவிகள் நின்றுநீர் அருந்தி பிடர்மயிர் சிலிர்க்க மீண்டும் எழுந்து நடைபயிலும்!

Posted in கவிதைகள் | Leave a comment

வந்த பொற்காலம்

கைகள் கட்டிய காலமும் போனது. கனவில் வாழ்ந்த கற் காலமும் போனது. பொய்யாய் வாழ்ந்திட்ட காலமும் போனது. போரால் வெந்ததீக் காலமும் போனது. ஐயத்தோடு அலைந்து அடிமையாய்

Posted in கவிதைகள் | Leave a comment

தீயைத் தெளிக்கும் தென்றல்

தீயினிலே இட்ட மெழுகாய் திகுதிகென்று சீறி உருகி எரிந்து தீக்கு உணவாகிப் போகின்றேன்.. மேனி புகைந்து; நின்பார்வை

Posted in கவிதைகள் | Leave a comment

தும்மலின் மூலம்

தும்மல் வருமாப்போல் தோன்றி இப்போ துப்புரவாய் மறைகிறது… நீயும் இப்போ என்னைநினைத் திருப்பாயே என்றிருந்தேன்! நினைக்கவில்லை… எனப்புரிந்து தவிக்கும் நெஞ்சு! தும்மவேண்டும் போல் உழையும் மூக்கு… நீயும்

Posted in கவிதைகள் | Leave a comment

அன்(ம்)புவைத்தாய்!

அன்புப்பூ வைத்தேன் அகத்தால் நான் நின்மேலே! அன்புவைத்த என்மேல் அன்பு வைக்க மாட்டாமல் அம்புவைத்தாய்;

Posted in கவிதைகள் | Leave a comment

கோடைத் தாகம்

நிசப்த வெளியொன்றாய்க் காலமும் நீள்கிறது! வசந்தங்கள் மட்டும் வருவதல்ல இவ்வெளியில்! கோடையும் மாரியும் குளிரும் இலை உதிர்வுகளும்,

Posted in கவிதைகள் | Leave a comment