Category Archives: கவிதைகள்

வாழவழியுண்டு

அழியாத ஆசை அலைமீறும் வேளை அதிர்வூற நெஞ்சக் கடல் ஆடும். அஹிம்சை துறந்து அலைபோல் கிளர்ந்து அடங்காத போரில் உடல்சீறும். வழியற்று… ஆசை தனைத்தீர்க்கத் தோற்று

Posted in கவிதைகள் | Leave a comment

நான் யார்?

“நல்லவனா கெட்டவனா நான்” என மனச்சாட்சி மெல்ல என் முன் நின்று எனைக் கேள்வி கேட்டபோது… “நல்லவனா கெட்டவனா நான்”

Posted in கவிதைகள் | Leave a comment

முதியோர் வாழ்கென ஊதடா சங்கினை

வாழ்வின் யௌவனப் பருவங்களைத் தாண்டி வயதுப் புரவிகள் ஓடி இளைத்திட, நாடி தளர்ந்து நரைதிரை தோன்றியே நடக்க இன்னொரு காற்துணை தேடிட, வேடம் போட்டும், கருமையைத் தீட்டியும்

Posted in கவிதைகள் | Leave a comment

காலப்புதிர்

வானம் போடும் கோலங்களை யாரறியக்கூடும்? வாழ்க்கை போடும் வேசங்களை யாருரைக்கக் கூடும்? நீரின் மேலே குமிழிபோhலே தானே வாழ்க்கை ஓடும்! நேரம் எந்த நேரம் உடையும் கூறிடாது காலம்!

Posted in கவிதைகள் | Leave a comment

வாழ்க்கைப் போர்ச்சவால்

வாழ்க்கை என்பது அவ்வளவு சுலபமில்லை. மானுடர்க்கு மட்டுமில்லை… ஓரறிவில் இருந்து ஐந்தறிவு ஆறறிவு அனைத்துக்கும் கூர்ந்து பார்த்தால்

Posted in கவிதைகள் | Leave a comment

அழியாத உயிர்ப்பு

சிற்றிறகு விரிக்கத் துடித்திடும் சிறிய சீவனின் கீச்சுக்கீச்சுக் குரல் பற்றை தாண்டி நிமிர்ந்த மரப்பொந்தின் பக்கம் கேட்டது கண்ணில் மருட்சியும் சுற்றியே துணை அற்ற வெருட்சியும்

Posted in கவிதைகள் | Leave a comment

பொய்மை மயக்கம்

விண்மீனா? கோளா?விளங்காமல் பார்த்திருந்தேன்! மின்னிவிண் மீன் போன்றும் மின்னாமற் கோள் போன்றும் என்னையே ஏய்த்து இருக்கிறதவ் ஒளிப்புள்ளி! எட்ட இருந்ததனால்

Posted in கவிதைகள் | Leave a comment

ஒரு நொடியே போதும் வரலாறு மாறிப்போம்

அடுத்த ஒரு நொடியில் ஆருயிர் பிரிந்திடலாம், அடுத்த கணத்துளெல்லாம் தலை கீழாய் மாறிடலாம், என உணராப்பேதையர்கள் ‘எல்லாமும் சாதிப்போம்

Posted in கவிதைகள் | Leave a comment

வாழும் கவிதை

நானோ நினைக்கின்றேன் இதுதான் கவிதையென்று. நீயோ நினைக்கின்றாய் அதுதான் கவிதையென்று. அவனோ உரைக்கின்றான் வேறொன்று கவிதையென்று.

Posted in கவிதைகள் | Leave a comment

வதைகளுக்கு எதிராயிரு

வதைபுரிபவர் வாழ்வதும் ஏனடா? வதைகள் செய்பவர் வெல்வதெவ்வாறடா? வதைகள் என்பவை ஆயுதம் ஏந்தியே வாட்டி அறுத்துக் கிழித்தலென்றில்லைகாண்! வதைகள் என்பவை வார்த்தையால் நேரலாம்.

Posted in கவிதைகள் | Leave a comment

நானும் மழையும்

அடுப்படிப் பூனைபோல் ஆனந்த சயனத்தில் கிடந்தேன் சுருண்டு தொட்டு எனைக்கிள்ளி எழுப்பிற்று… தூறற் தூதுவிட்டு நடுநிசியில்

Posted in கவிதைகள் | Leave a comment

என்னையாட்டும் சக்தி

கனவுகளில் வந்து கவிதைகளைத் தந்து கவிஞனென என்னை மாற்றும், கருணை நிறைசக்தி கடவுள் நிகர்சக்தி கவின் எனில் என்றும் சேர்க்கும். மனதில் தடுமாற்றம் வரவும் தடுத்தாண்டு

Posted in கவிதைகள் | Leave a comment

வேலியற்ற நிலம்.

கண்டகண்ட கால்நடைகள் கடப்பில்லா வேலிதாண்டி நின்று அனாயசமாய் நினைத்தபடி எதையெதையும் மேய்கின்ற மேய்ச்சல் தரவையாச்சா நமதுநிலம்?

Posted in கவிதைகள் | Leave a comment

உனது நட்பு

நண்பனாய் உன்னை நானேற்கத் தயாரப்பா! நண்பனாய் என்னை நீஏற்கத் தயாராசொல்? நட்புக்கு ‘நான்பெரியோன்’ என்றநிலை தேவையில்லை.

Posted in கவிதைகள் | Leave a comment

பலன்

ஏழைகள் சிந்தும் கண்ணீர் எரிமலைக் குளம்பே ஆகும். பாய்ந்தது பரவி…ஓர்நாள் பாறையாய் வதைத்தோர் மீது போய்ச்சேர்ந்து உறையும் அன்னார்

Posted in கவிதைகள் | Leave a comment