Author Archives: Webadmin

சொல்

சொற்கள் விழுந்து சொரிந்தன திசையெங்கும். சொற்கள்… எண்ணுக் கணக்கற்ற விதவிதமாய்ச் சொற்கள்…பெருகிச் சொரிந்தன திசையெட்டும்.

Posted in கவிதைகள் | Comments Off on சொல்

கோடையும் மாரியும்

நீண்ட நெடுங்கோடை நெருப்பாய்த் தகித்தெரிய, காய்ந்து புல் பூண்டும் கருகிவிட, இலையுதிர்த்து வேம்பு விருட்சங்கள் கிளை

Posted in கவிதைகள் | Comments Off on கோடையும் மாரியும்

எவர் எங்களை மீட்கிறது?

வேதனை நீங்கிடும் வேளையைத் தேடியே வெந்து தவமிருப்போம் -எங்கள் மேனியின் காயங்கள் ஆறிட நேர்ந்துமே மேலும் விழித்திருப்போம் -தொடர் சோதனை தாங்கிட, ஆன்ம பலம் பெற, சோராது நோன்பிருப்போம் – எங்கள்

Posted in கவிதைகள் | Comments Off on எவர் எங்களை மீட்கிறது?

அறங் காக்கும்

யாரிடம் இங்கே அரசியல் இல்லை யாரிடம் சுயநலம் இல்லை? யாரிடம் மற்றோர் உயர்வதைப் பார்த்து மனமெரியுங் குணம் இல்லை? யாரிடம் போட்டி பொறாமைகள் இல்லை? யாரிடம் ஆசைகள் இல்லை?

Posted in கவிதைகள் | Comments Off on அறங் காக்கும்

பங்கம் துடைப்பேன்!

சொற்கள் நதியாய்ச் சுரந்து கொண்டே இருக்க, கற்பனை ஆழம் அகலம் காணாக் கடலாய் விரிந்த படி பெருக, விந்தைப் பொருள் வகையோ

Posted in கவிதைகள் | Comments Off on பங்கம் துடைப்பேன்!

பிரகடனம்

நெஞ்சில் நேர்மையும், வாயிலே உண்மையும், நீதியின் வழி சென்றிடும் கால்களும், அஞ்சிடாது தவறைத் திருத்திடும் ஆற்றலும், பணம் காசு பதவியில் கொஞ்சமும் பற்றற்ற குணமும்…நம் கோவில் குளம் பழ மரபில் நம்பிக்கையும்,

Posted in கவிதைகள் | Comments Off on பிரகடனம்

யதார்த்தம்

சீராய் ஒன்று சிறப்பாய் நடந்தால் திசைகள் ஏற்காது -கண்டு சேர்ந்துமே போற்றாது -அதை நேர் நோக்கோடு நோக்கு தற்கும் நெஞ்சம் விரும்பாது -குறைகள் நீட்டும் பலவாறு.

Posted in கவிதைகள் | Comments Off on யதார்த்தம்

புதிர்கள் அவிழ் நீ!

வாழும் வழிகாட் டிடுவாய் முருகா! மாய வினைகள் தனில் தீ யிடுவாய். ஆளும் மனமும், அறம் சேர் கவியும், ஆரா அமுதே அருள்வாய். தருவாய்!

Posted in கவிதைகள் | Comments Off on புதிர்கள் அவிழ் நீ!

ஞான பாதை காட்டும் நல்லை!

வீதி சுற்றி வருகிறாய் -எழில் மின்ன மின்னச் சிரிக்கிறாய் -அருள்ப் போதையூட்டி மயக்கிறாய் -உயிர் பூக்க வைத்து இயக்குவாய் -வெறும் பேதையர்களை மேதையாய் -நிதம் பேச வைத்து வளர்க்கிறாய் -தமிழ்

Posted in கவிதைகள் | Comments Off on ஞான பாதை காட்டும் நல்லை!

அவன் அடி தொழு!

வேலோடு வினைதீர்க்க வீற்றிருப்பான் -எங்கள் விரதங்கள் தமைக்கண்டு போற்றி நிற்பான். காலங்கள் தமைமாற்றிக் கட்டிவைப்பான் -காணும் கனவெல்லாம் கண்முன்னே கிட்டவைப்பான்.

Posted in கவிதைகள் | Comments Off on அவன் அடி தொழு!

புத்தெழுச்சி யோடு போற்று!

உள்ளத்தினுள்ளே விசக்கடல் -உதட் டோரமோ தேனென வார்த்தைகள்-பல கள்ளத் தனங்கள் மனதிலே-பொய்யாய்க் கடமை புரிவதாய்க் காட்டுதல் -என கொள்ளை இலாபம் அடித்திட -தங்கள் குள்ளத் தனங்களைச் செய்திட -நின்ற

Posted in கவிதைகள் | Comments Off on புத்தெழுச்சி யோடு போற்று!

விழிப்பறவை வளர்ப்போர்.

இமைச்சிறகு இரண்டடித்துப்… பறக்கிறது விழிப்பறவை! அது எங்கும் திரிகிறது! அட…பகலில், மின்குமிழ்கள் ஒளிரும் இரவுகளில், ஊறும் அழகுகளை இரசித்தபடி செல்கிறது!

Posted in கவிதைகள் | Comments Off on விழிப்பறவை வளர்ப்போர்.

எழுக!

கண்களில் பிறந்தன கவிதைகள் கோடி. கற்பனை சுரந்தது கனவினில் தேடி. வண்ணமே வகைவகையாய் எழுந்தெங்கும் மலர்ந்தன; மலர்களாய்…எழில் மிகத் தங்கும். பண்களும் பிறந்தன பரவின திக்கில் பசி பிணி தொலைந்தது…இடர் விழும் செக்கில்.

Posted in கவிதைகள் | Comments Off on எழுக!

எனை எனக்கு உணர்த்து

கனவில் வந்து கவிதை தந்து கலைந்து போகிறாய் – எந்தன் கவலை தீர்க்கும் மருந்து தந்து கடந்து ஓடுவாய். நனவில் நின்று நிழல் உவந்து நனைப்பதெந்த நாள்?- மனம்

Posted in கவிதைகள் | Comments Off on எனை எனக்கு உணர்த்து

வேலின் நுனியால் விதி மாற்றுபவன்.

இருபத் தைந்து எழில்கொள் நாட்கள் எமக்கு நல்கும் பெருவரங்கள். எட்டுத் திக்கும் இருந்து வந்துன் இடத்தில் செய்வோம் நிதம் தவங்கள். பெரியோர் சிறியோர் எனும் பேதங்கள் பெருவேலின் முன் விழும்;மனங்கள்…

Posted in கவிதைகள் | Comments Off on வேலின் நுனியால் விதி மாற்றுபவன்.