Author Archives: Webadmin

சுக-வலி

எவ்வளவு சுகமாய் இதமாய் இருந்ததது? அவ்வளவு கடி அரிச்சல்… அகலா எரிச்சல்…அதால் எவ்வளவோ பொறுமைகாத்து ஏலாது கசக்குகையில்

Posted in கவிதைகள் | Leave a comment

உள்ளுறையும் ஆற்றல்

ஒரு குவளை தண்ணீர் குடித்து நிமிர்கையிலே சிறிதளவு… சிந்திச்சிதறிற்று துளிகளாக! சிந்திய துளிகள் மிகமிகவும் சாதுகளாய்

Posted in கவிதைகள் | Leave a comment

முழுமையானது

சொற்களுக்குள் வாழ்வைச் சுருக்கிடுதல் சாத்தியமா? சொற்களுக்குள் கனவை, சொற்களுக்குள் நனவை, சொற்களுக்குள் அன்பை, சொற்களுக்குள் கரிசனையை,

Posted in கவிதைகள் | Leave a comment

உன்னால் நிகழ்ந்தது

காற்று வானிலே சூழுரைத்தது கைகள் கொட்டியே ஆழி ஆர்த்தது சேற்றிலாடின கால்கள் கைகளோ திக்கு எட்டிலும் கோலமிட்டன! ஆற்றலுள்ளவை அற்புதங்களை

Posted in கவிதைகள் | Leave a comment

கந்தனைக் காண வில்லை

மாணிக்க கங்கை ஓரம் மறைந்தது தமிழின் ஈரம். ஆணவம் கன்மம் மாயை அழித்தவன் பெயரில் கூட காணலாம் ‘தெய்யோ’ நாதம்.

Posted in கவிதைகள் | Leave a comment

தவம்

எவரிருந்தவர்? எவரறிந்தவர்? எவர் மிகுந்தவர்? எவர்நலிந்தவர்? எவர் சிறந்தவர்? எவர் குறைந்தவர்? எவருணர்ந்தவர்?இவைதெளிந்தவர்?

Posted in கவிதைகள் | Leave a comment

தர்மம்

கவிதை பாடினோம் கனவை நாடினோம் கலையுமாடினோம் கதிரைதேடினோம் புவியையாழ்பவர் இறைவரென்று ஊர் புரியவாடினோம்.. புனிதந்தேடினோம்! அவலம் சூழ்ந்தது; அயல்சிதைந்தது

Posted in கவிதைகள் | Leave a comment

கார்த்திகை மழை

ஒவ்வொரு துளிகளும் உடைந்து சிதைந்திடுது! ஒவ்வொரு துளியும் ஒவ்வொரு முகங்களாக என்மனக் கண்ணில் தெறித்திடுது! முன்னோர்கால் ஒவ்வொரு சுடரினிலும்

Posted in கவிதைகள் | Leave a comment

சுடர்ப்பிளம்பு

ஏற்றிய ஒருசுடரில் ஆயிரம் ஆயிரமாய் தோன்றின முகங்கள்! அவற்றின் கண்ணீர், குருதி ஊன்வழிந் துருகி நெய்யாய்ச் சொரிந்திருக்க முளாசி எரியத் தொடங்கியது சுடர்!

Posted in கவிதைகள் | Leave a comment

என்ன பிராயசித்தம் செய்ய முடியுமெம்மால்?

சித்திர வதைகள் சிலபலதைக் கேட்டுள்ளேன்.., மொத்த உடலை அரைநாளாய் பத்துப்பேர் மொய்த்துக் கடித்துக் குதற…அதைத்தாங்கிச் செத்த கணம்வரைஅச் சீவன்

Posted in கவிதைகள் | Leave a comment

மழைப்பணி

என்ன விடாப்பிடியாய் இன்று முழுநாளும் சிந்திச் சிணுங்கி அழுதிருக்கு இந்தமழை? ஓர்பாட்டம் அடித்து ஓய்ந்து…மறுபடியும் ஆர்ப்பாட்டம் செய்து அலம்புது

Posted in கவிதைகள் | Leave a comment

உனதுநெற்றிக்கண்ணும் எனதுநீர்ப்பரப்பும்

அனலாய்த் தெறிக்கிறதுவார்த்தைகள். அவைபட்டு பொசுங்கியேதோலெல்லாம் கொப்புளங்கள் மொட்டுவிட்டு இதழ் தேனைச் சிந்திடுது!

Posted in கவிதைகள் | Leave a comment

மாரி கண்மாரி

வானவிழி ஈரமொழி பேசுகிற போது வாசநெடி மண்மடியில் பூசுவது யாரு? மேனகைகளாய் நடனமாடுறது நாற்று வெள்ளி மழை நெல்லினை விதைக்கிறது காற்று

Posted in கவிதைகள் | Leave a comment

இன்றும் நாளையும்

நேற்றிருந்த நிலைஎண்ணி எண்ணி ஏங்கி ‘நெக்குருகித் தவிப்பதுவும்.. சொற்பச் சொர்க்கம் காற்றினிலே கற்பூரம் கரைதல் போலே கரையக் கண்டழுவதுவும்… நாளை என்ன ஏற்படுமென்றறியாமல் இடறிக்குண்டின்

Posted in கவிதைகள் | Leave a comment

மைந்தனுக்கு ஓர் மடல்

நேற்றுத்தான் நீயனுப்பி வைத்த ‘செக்கும்’ நீல மடலும் கைக்கு எட்டிற்றையா! கேற்றடியில் செய்த தவம் பலித்து… காத்துக் கிடந்தவிழி பூத்ததடா! கடிதக்காரன் நேற்றோடு நேசமானான், நொட்டை சொல்லி

Posted in கவிதைகள் | Leave a comment