Author Archives: Webadmin

புவியென நிதானம் கொள்!

மாற்றங்கள் கொள்ள வேண்டும் மனதை ஓர் முகப்படுத்தி ஆற்றிலே நீர் போல் உள்ளம் அலைவதை நிறுத்திப் பாயும் காற்றென எண்ணம் ஆடிக்

Posted in கவிதைகள் | Leave a comment

காகிதக் கப்பலேறிகள்

இத்தனைக்கும் பின்னரும் இன்று புறப்பட்ட ஒற்றைப் படகை உயிருடனே மீட்டார்கள்! உயிரிழந்து போன… உடைந்து சிதைந்துபோன உருக்குலைந்து எந்தக்

Posted in கவிதைகள் | Leave a comment

ஒரு துளி விசப்பொய்

நாங்கள் உரைத்த ஒரேயொரு பொய்யினது வேசம் தெரியவர…. இதுவரைநாம் சொல்லிவைத்த உண்மைகளிற் சந்தேகம் உலகுக்கு ஏற்பட்டு போலியாய் நாங்கள்

Posted in கவிதைகள் | Leave a comment

இன்னும் பறக்குமா இப்பறவை?

இந்தப்பறவை இன்னுமின்னும் பறக்க சிறகை விரிக்கிறது சிறிதும் களைப்பின்றி! இவ்வளவு தூரம் பறந்து இளைப்பாறி

Posted in கவிதைகள் | Leave a comment

வாழவழியுண்டு

அழியாத ஆசை அலைமீறும் வேளை அதிர்வூற நெஞ்சக் கடல் ஆடும். அஹிம்சை துறந்து அலைபோல் கிளர்ந்து அடங்காத போரில் உடல்சீறும். வழியற்று… ஆசை தனைத்தீர்க்கத் தோற்று

Posted in கவிதைகள் | Leave a comment

நான் யார்?

“நல்லவனா கெட்டவனா நான்” என மனச்சாட்சி மெல்ல என் முன் நின்று எனைக் கேள்வி கேட்டபோது… “நல்லவனா கெட்டவனா நான்”

Posted in கவிதைகள் | Leave a comment

முதியோர் வாழ்கென ஊதடா சங்கினை

வாழ்வின் யௌவனப் பருவங்களைத் தாண்டி வயதுப் புரவிகள் ஓடி இளைத்திட, நாடி தளர்ந்து நரைதிரை தோன்றியே நடக்க இன்னொரு காற்துணை தேடிட, வேடம் போட்டும், கருமையைத் தீட்டியும்

Posted in கவிதைகள் | Leave a comment

காலப்புதிர்

வானம் போடும் கோலங்களை யாரறியக்கூடும்? வாழ்க்கை போடும் வேசங்களை யாருரைக்கக் கூடும்? நீரின் மேலே குமிழிபோhலே தானே வாழ்க்கை ஓடும்! நேரம் எந்த நேரம் உடையும் கூறிடாது காலம்!

Posted in கவிதைகள் | Leave a comment

வாழ்க்கைப் போர்ச்சவால்

வாழ்க்கை என்பது அவ்வளவு சுலபமில்லை. மானுடர்க்கு மட்டுமில்லை… ஓரறிவில் இருந்து ஐந்தறிவு ஆறறிவு அனைத்துக்கும் கூர்ந்து பார்த்தால்

Posted in கவிதைகள் | Leave a comment

அழியாத உயிர்ப்பு

சிற்றிறகு விரிக்கத் துடித்திடும் சிறிய சீவனின் கீச்சுக்கீச்சுக் குரல் பற்றை தாண்டி நிமிர்ந்த மரப்பொந்தின் பக்கம் கேட்டது கண்ணில் மருட்சியும் சுற்றியே துணை அற்ற வெருட்சியும்

Posted in கவிதைகள் | Leave a comment

பொய்மை மயக்கம்

விண்மீனா? கோளா?விளங்காமல் பார்த்திருந்தேன்! மின்னிவிண் மீன் போன்றும் மின்னாமற் கோள் போன்றும் என்னையே ஏய்த்து இருக்கிறதவ் ஒளிப்புள்ளி! எட்ட இருந்ததனால்

Posted in கவிதைகள் | Leave a comment

கண்ணீரின் காரணம்

நண்பா நினது இருவிழிப் படகுகளும் கண்ணீரில் ஆடிக் கிடந்தன நெடுநேரம்! இடைக்கிடை இமையின் அணையுடைத்துத் துளிகசிந்து

Posted in நிகழ்வுகள் | 1 Comment

ஒரு நொடியே போதும் வரலாறு மாறிப்போம்

அடுத்த ஒரு நொடியில் ஆருயிர் பிரிந்திடலாம், அடுத்த கணத்துளெல்லாம் தலை கீழாய் மாறிடலாம், என உணராப்பேதையர்கள் ‘எல்லாமும் சாதிப்போம்

Posted in கவிதைகள் | Leave a comment

வாழும் கவிதை

நானோ நினைக்கின்றேன் இதுதான் கவிதையென்று. நீயோ நினைக்கின்றாய் அதுதான் கவிதையென்று. அவனோ உரைக்கின்றான் வேறொன்று கவிதையென்று.

Posted in கவிதைகள் | Leave a comment

வதைகளுக்கு எதிராயிரு

வதைபுரிபவர் வாழ்வதும் ஏனடா? வதைகள் செய்பவர் வெல்வதெவ்வாறடா? வதைகள் என்பவை ஆயுதம் ஏந்தியே வாட்டி அறுத்துக் கிழித்தலென்றில்லைகாண்! வதைகள் என்பவை வார்த்தையால் நேரலாம்.

Posted in கவிதைகள் | Leave a comment