Category Archives: நிகழ்வுகள்

DAN TV சங்கப்பலகை நிகழ்ச்சியில்

பகுதி II பகுதி III

Posted in கவிதைகள், நிகழ்வுகள், நிழற்படங்கள் | Leave a comment

இயல்பை முடக்கும் எமன்

கண்கள் அறிந்திடாச் சின்ன உயிர் எமைக் கட்டி அவிழ்த்து நிற்கும்- எங்கும் காற்றாய்க் கலந்திருக்கும்- முகம் தன்னில் முகமூடி போட வைக்கும் கரம் தழுவவே தொற்றி ஏய்க்கும்- எங்கள் தலையைக் குறியும் வைக்கும்!

Posted in நிகழ்வுகள் | Leave a comment

இருளைச் சுடும் ஒளி

தீமை இருள் துரத்தி – பல தீப வரிசை நிரலைப் பரப்பி…நற் சாம ம் வரை கொழுத்தி – ஒளி சாலைகள் வீடுகள் எங்கும் சுவறி..ஓர் கோலம் இட அடுக்கி – மனம் குளிரும் வரை திருக் கார்த்திகை நாளிலே

Posted in நிகழ்வுகள் | Leave a comment

ஓர் புள்ளிக் கோலம்

புள்ளியொன்றில் தொடங்கிடுது கோலம். புதிதாகப் புள்ளிகளை வைக்க வைக்க புலப்படுது புதுக்கோலம்!

Posted in நிகழ்வுகள் | Leave a comment

வரங்கள்

கூடியிருந்தே மனது…குலவுகிற வாழ்வும் கோவிலிலே விளைந்து நீதி சொலும் ஆழ்வும் தேடி அலையாமல் எமை சேருகிற காசும் தேகமதில் நோய்களற்ற நாளும்….வரமாகும்!

Posted in நிகழ்வுகள் | Leave a comment

தொலைந்த சுவைகள்

முதல் முத்தம் போல முதலில் சுவைத்த உருசி மறக்காது என்றென்றும். மறக்கவில்லை இன்றைக்கும்! இளமையில் …இற் றைக்கு முப்பது ஆண்டின்முன்… சுவைத்த சுவை…நாக்கின் அரும்புகளின் ஞாபகத்தில் இருக்கிறது இன்றும்!

Posted in நிகழ்வுகள் | Comments Off on தொலைந்த சுவைகள்

இன்றும் சுடும் சொல்

ஒவ்வொரு சொற்களுக்கும் ஒவ்வொரு அர்த்தமுண்டு. ஒவ்வொரு சொற்களுக்கும் ஒவ்வொரு பொருட்களுண்டு. “ஒருசொல் உடலென்றால்” உயிர்அதன் பொருளென்பேன்.

Posted in நிகழ்வுகள் | Leave a comment

கூத்தாடிகள்

சாகக் கிடப்பவனை சத்திர சிகிச்சைசெய்தோ ஏதும் மருந்துபோட்டோ எழுப்ப முயலாமல் “நான்பெரிதா நீபெரிதா” என்று… துடிதுடிப்போன்-

Posted in நிகழ்வுகள் | Leave a comment

கண்ணீரின் காரணம்

நண்பா நினது இருவிழிப் படகுகளும் கண்ணீரில் ஆடிக் கிடந்தன நெடுநேரம்! இடைக்கிடை இமையின் அணையுடைத்துத் துளிகசிந்து

Posted in நிகழ்வுகள் | 1 Comment

கலைத்தாயின் திருக்கோவில்

நூறு அகவைதாண்டி நோகாமல் நொடியாமல் சீரால் சிறப்புகளால் நாளும் செழிப்புற்று ஏறு முகமாக எழுச்சிபெற் றுயர்ந்துசெல்லும் யாழ்இந்துத் தாயின் யௌவன அருட்கழலில் ஆறி அமர்கையிலே…

Posted in கவிதைகள், நிகழ்வுகள், நிழற்படங்கள் | 2 Comments