Author Archives: Webadmin

வளர்த்த வலி

முள்ளுச் செடியென்று முதலே அறியலைநான். பிள்ளைப் பருவத்தில் பெரிதும் பசுமைபொங்கச் சாதுவாய் இலைகள் தளிர்க்க இருந்ததது! பார்க்க அழகாயும்,

Posted in கவிதைகள் | Leave a comment

ஒரு பொறிச் சூரியன்

யுகஇருள் கிழிக்க முதன்முதல் மொட்டவிழ்த்த ஒருபொறிச் சூரியனாய் நீபிறந்தாய் நம்முன்னே! அதுவரை ஆட்சிசெய்த அகப்புற இருள்…ஒரு

Posted in கவிதைகள் | Leave a comment

சொல்

ஒளிகுறைந்த கண்ணினாய் ஆனாயே! உறுதி கொண்ட தோள்நொடிந்து போனாயே! களிபடைத்த மொழிமறைந்து வீழ்ந்தாயே! கலக்கமூறும் நெஞ்சினோடு வாழ்ந்தாயே! தெளிவுபெற்ற மதியிழந்து தோற்றாயே!

Posted in கவிதைகள் | Leave a comment

நிசி

இரைந்தபடி இருக்கிறது கடல் அலைகளோடு அசைந்தபடி இருக்கிறது சுகமளிககும் பூங்காற்று! அலைந்தபடி இருக்கிறது தென்னோலைக் கைவிரல்கள்.

Posted in கவிதைகள் | Leave a comment

வரலாற்றின் வலி

ஒருவிடியற் போதில் உனது அஸ்த்தமனம் பெருகிய குருதியால்… நீ பெரிதாய் நினைத்திருந்த நிலத்திலும் நீ, நெஞ்சார நேசித்த புற்களிலும், எழுதப்பட லாயிற்று!

Posted in கவிதைகள் | 1 Comment

திருவிளையாடல்

நரிகள் பரிகளான அன்றை வரலாறு திரும்பியதா இன்று? வில்வ மரங்களெல்லாம் இரவொன்றுள் அரச மரங்களென மாறியன. வில்ல மரநிழலில்

Posted in கவிதைகள் | Leave a comment

தொடர் கோடை

என்ன வெய்யில்? எவர்தான் ஏன்? சூரியனில் எண்ணையை விட்டு இப்படித் தீ மூட்டுகிறார்? பச்சை இலைபொசுங்கிச் சருகாகிப் போகுதையோ! மிச்சமான தலைமுடியும்

Posted in கவிதைகள் | Leave a comment

கடந்து போன காலம்

இரண்டு கரங்களையும் பொத்திப் பிடித்தபடி பிறந்தனதான் முன்பு பிள்ளைகள் பிறகொருகால் பொத்திய பிஞ்சுக் கரமொன்றில் தோட்டாவும் மற்றையதில் துப்பாக்கிக் குறியோடும்

Posted in கவிதைகள் | Leave a comment

மனமாம் கடலும் கனவாம் படகும்.

கடலாய் மனது கதறிக் கொண்டிருக்கிறது! தொடர்ந்து எழுந்து தொகைதொகையாய் வளர்ந்தழியும் அலைகளென ஒன்றையொன்று மேவி நினைவுகள்

Posted in கவிதைகள் | Leave a comment

கற்பனைச் சுகம்

‘திருநீல கண்டமாய்’ வானம் நிறத்திருக்கு! வானம் சிவனினது கண்டமெனின் உடல்…நிலமா? சிவனினது சென்னி தேவலோகம் எனலாமா? எங்கிருந்து தோன்றிற்று இந்நஞ்சு?

Posted in கவிதைகள் | Leave a comment

கவிதைக்கடல் கலத்தல்

எங்கே கவிதையெனக் கேட்போர்க்குக் காட்டுகிறேன். இங்கே கவிதையென எவரெவரோ கூவுகிறார். கடலாம் கவிதையிலே… அவரவர்கள் கண்டவையோ

Posted in கவிதைகள் | Leave a comment

எனக்கானது எது

எனக்கான எதனை நானும் படைத்துவிட்டேன்? எனது வாழ்வு என்விருப்பம் போன்றதில்லை. எனது இறந்தகாலம் என்ஆசை போலில்லை. எனது நிகழ்காலம்

Posted in கவிதைகள் | Leave a comment

கேள்விச் செவிடன்

எங்கள்மேல் காற்று எரிதணலை வீசிடுதே! எங்கள்மேல் மாரி அமிலமழை கொட்டிடுதே! எங்கள்மேல் வெய்யில் எரிதாராய்ச் சுட்டிடுதே! எங்கள்மேல் அலைகள்

Posted in கவிதைகள் | Leave a comment

துயரின் கயிறுகள்

துயரக் கயிறென்னைத் துவளவும் விடாமல் அயலோடு கட்டி அப்படியே பேர்ட்டுவிட கைகால் அசைக்க முடியாச் சிறைப்பிடிப்பில் செய்வ தறியாமல்

Posted in கவிதைகள் | Leave a comment

கேள்விக்குறிகள்

எங்கள் குயில்கள் இனிமௌனம் பூண்டிடுமோ? எங்கள் மயில்கள் இனியாட மறந்திடுமோ? ஆவேச மாக நிலமதிரப் பேசுகிற வுhய்கள் முணுமுணுக்க மட்டும் பழகிடுமோ?

Posted in கவிதைகள் | Leave a comment