Category Archives: கவிதைகள்

காக்கும் கற் சோலை நிழல்

திருவா சகத்திற்கு உருகா தார்கள் திளைத்து…. வாசகம் எதற்கும் உருகார் என்பார்! திருவா சகம்தன்னை இசைத்தேன் சேர்த்து சிந்தை செயல் கெடாது….பலர் இலயிக்க வைத்தார்!

Posted in கவிதைகள் | Leave a comment

அர்த்தம்

எத்தனை அழகுகளை நீவிர் வரைந்தாலும், எத்தனை அழகுமாடம் நீர் கட்டி வளர்த்தாலும், எத்தனை எழிற் சிற்பம் நீவிர் செதுக்கினாலும்,

Posted in கவிதைகள் | Leave a comment

வழித்துணைகள்

பூவுக்குத் தேனாய், பொன்னுக்கு ஒளியாய், வானுக்கு நிறமாய், மண்ணுக்கு மணமாய், மானுக்கு வேகமாய் ,

Posted in கவிதைகள் | Leave a comment

சாட்சி

“மக்களி னுக்காக மக்களினால் நடப்பது காண் மக்களாட்சி!” அதிலே மகுடம் புனைந்தவராய்க் கொக்கரிப்போர்…தம்மவரைக் கொன்று, அடாத்தாக

Posted in கவிதைகள் | Leave a comment

தினம்

வருடம் முழுவதிலும் வருந்தி  அழவைத்து, வருடத்தில் ஓர்நாள்  வணங்கி மகிழ்ந்து தொழும்  ‘அன்னையர்’ தினமும் 

Posted in கவிதைகள் | Leave a comment

சாதனை

சாதனை எதையுமே சத்தியமாய் நாம் புரியோம். சாதனைக் கருகில்  சாணளவும் நாம் செல்லோம். சாதனைக்கு ஏதும் சாதகங்கள் நாம் செய்யோம். சாதனையை வேறாரோ செய்தால்  “கடவுளர்கள்  தாமவர்கள்” என்போம்.

Posted in கவிதைகள் | Leave a comment

ஞானம்

கோவிலடி வீதியில் கை கூடியது ஞானம். கொல்லையடி மீள்கையில் உள் ஊறியது ஈனம். பாவமனம் பம்மியது ஆண்டவன் முன் தானும். பம்மியது பாய்ந்தது தன் இலாபம் வரும் நேரம்.

Posted in கவிதைகள் | Leave a comment

ஆஷிபா

சிறுமியின் கருவறைக்கும்… தங்கள் மதச் சாதிச் சிறுமியின் கருவறைக்கும்…வேறுபாட்டை தேர்ந்துகொள்ள கருவறையைப் பாவித்தார் காவாலிகள்! எட்டுத்

Posted in கவிதைகள் | Leave a comment

பௌர்ணமி அழைப்பு

வானத்தில் வெள்ளிக் குடமாக வட்டநிலா! வானக் குடத்தால் வழிந்து எண் திசையும் பாயும் அமுதம் போற் பரவும் நிலவின் ஒளி! நிலவு விளக்கொளிர…

Posted in கவிதைகள் | Leave a comment

உங்கள் கவிதைகளை நான் எழுத முடியாது

நீரே எழுதும் உம்முடைய கவிதைகளை! நீரே எழுதும் நீர் விரும்பும் கவிதைகளை! நீரே எழுதும் உம் பாணிக் கவிதைகளை!

Posted in கவிதைகள் | Leave a comment

எல்லைகள்

எல்லைகள் அற்ற கடல். எல்லைகள் அற்ற வான். எல்லைகள் அற்ற வெளி. எல்லைகள் அற்ற நிலம். எல்லைகள் அற்ற திசை

Posted in கவிதைகள் | Leave a comment

தற்காப்பு

யாரையும் நம்பிக் கிடக்காமல் நம்மைநம்பி வாழ்வதே உசிதமென வடிவாக நின் குருதி கூறுகிற தத்துவத்தைக் குறித்துக்கொள் மானுடவா!

Posted in கவிதைகள் | Leave a comment

பழி(லி)

இங்குமட்டும் அல்ல… இன மத பேதமின்றி எங்கும்….சமர்களிடை சிக்கி ஏதும் புரியாமல், வளர்ந்தொளிரும் முன்பே தேய்த்தழிக்கப் பட்டு பழிவாங்கப் படுகிறார்கள் பாலச் சந்திரன்கள்!

Posted in கவிதைகள் | Leave a comment

சுற்றும் புவி

தனியொரு வனுக்கு உணவு இங்கு இல்லை எனிலோ…ஜெகத்தை எரிக்க எந்த பாரதியும் இல்லாச் சமூகத்தில்…. உணவற்று வாடி எங்கோ உள்ளதில் ஒருகவளம் திருடி உண்டு, பசிதணித்து,

Posted in கவிதைகள் | Leave a comment

நேயம்

குழந்தையின் கரங்களிலே குருதி கொட்டக் கிடக்குதின்னோர் குழந்தையின் துண்டித்த கரம்! அதனின் முகமெல்லாம் இரத்தம்!

Posted in கவிதைகள் | Leave a comment