Category Archives: கவிதைகள்

கவிப் பெருமை

கவிஞன் இவனுக்குக் கட்டளை இடுவதுயார்? கவிஞன் எழுதுவதைக் கையால் மறிப்பதுயார்? ‘கவிஞா இதைத்தான் கவியாக்கு’ எனச் செடிலைப்

Posted in கவிதைகள் | Leave a comment

அமைதிப் பரிசு

அமைதி வந்து அமர்ந்த தென்று ஆடிப்பாடித் துள்ளினீர். அருளும் திருவும் அனைத்துச் சுகமும் அமையும் என்று சொல்கிறீர். எமனுக் கிங்கு இனிமேல் வேலை

Posted in கவிதைகள் | Leave a comment

நெருப்பினையும் எரிக்கும் நிஜம்.

நெருப்பை அணைக்கிறீரா? நெருப்பை வளர்க்கிறீரா? நெருப்பு ஒருபொறியாய் நிலத்தில் புகையுதுதான். அதைமுற்றாய் நீவிர் அணைக்கவும் விரும்பவில்லை!

Posted in கவிதைகள் | Leave a comment

கனவு வேண்டுதலும் நனவும்

கனவுகள் நனவில் வேண்டும். கவிதைகள் கணமும் வேண்டும். மனதினில் இரணங்கள் மாறி மல்லிகை மலர வேண்டும். நினைவெலாம் நிறைய வேண்டும்.

Posted in கவிதைகள் | Leave a comment

விதைத்ததும் அறுத்ததும்

நேற்று விதைத்ததனை நீஇன்று அறுத்தெடுத்தாய்! நேற்றுவரைச் சோள விதைகளென நிறையவே பாவம் பழியையெல்லாம் பரபரப்பு ஏதுமின்றி

Posted in கவிதைகள் | Leave a comment

நனவுகளும் கனவுகளும்

நனவுகள் நமக்குத் துயரையே நல்கிடினும், நனவுகளில் நமக்குத் தீமையே நிகழ்ந்திடினும், நனவுகள் எம்மை நசித்துப் பிழிந்திடினும், நனவுகளில் ஏதும் நன்மை நடவாதா?

Posted in கவிதைகள் | Leave a comment

நீ வகுத்த பாதை

கால்கள் நடந்துளன! நான்நினைத்த திசையெங்கும் கால்கள் நடந்தனவா? ‘இல்லை’ என்றே கருதுகிறேன். கால்நடக்கும் பாதை

Posted in கவிதைகள் | Leave a comment

நனவாகாக் கனாக்கள்

நனவாக முடியாக் கனவுகளைக் கண்டுகண்டு அணுகும் புதிய மகிழ்வு எனஇருந்தோம். கனவு கனவாய் மனத்திரையில் ஓடிற்று. கனவு மனதுக்கு நிம்மதியைக் காட்டிற்று.

Posted in கவிதைகள் | Leave a comment

துணிவு

துயரத்தை எனக்குத் துணையாய் இருத்திவிட்டென் நிம்மதியைக் கொண்டு நீஎங்கே சென்றுவிட்டாய்? துயரஞ் சுமந்து

Posted in கவிதைகள் | Leave a comment

புதுப் பயணம்

கடலாக மாறிக் கிடக்கிறது கோவிலடி! அலையலையாய் வந்து அடிக்கிறது சனவெள்ளம்! ஆழும் அரசர்முதல் அடிமட்ட ஏழைவரை அங்க வஸ்திரம் அகற்றிப்

Posted in கவிதைகள் | Leave a comment

சருகுகள்

காலமெனும் காற்றில் அடிபட்டுதிர்ந்து வீழ்ந்து, வெய்யிலிலும் மழையினிலும் வெந்து குளிர்ந்திருந்து, இன்று நிறமிழந்து,

Posted in கவிதைகள் | Leave a comment

தனிமைச் சிறைத் துணை

அவர்கள் கதைப்பதற்கு அருகினிலே யாருமில்லை! சுவர்களுடன் கதைக்கிறார்கள், சிலநேரம் காற்றோடும் சிலநேரம் வானேடும் சிலநேரம் தம்மைப்போல் அனாதையாய் அலைகின்ற

Posted in கவிதைகள் | Leave a comment

சந்தேகத் துளிசிந்தும் இரா

அசைவற்று ஆழ்ந்து உறங்கும் மனிதனைப்போல் உறைந்து கிடக்கிறது இருட்டு சரிந்துவிழும் குவளைநீர் போலப் பரவும் குளிர்…,நிஷ்டை முனிவரின் புன்னகையாய்

Posted in கவிதைகள் | Leave a comment

வாரணங்கள் புகுந்த வயல்

பெரிய மிகப்பெரிய யானைகள் பசியாறும் வயலாச்சு எங்கள் வயல் இந்த வயலிடையே வசிக்கும் எலிகள்நாம்… இந்த வயலைநம்பி

Posted in கவிதைகள் | Leave a comment

மனதின் பட்ட கனவுமரம்

கனவுக் கனிநூறு கய்த்துக் குலுங்குகிற மனமரமோ இன்று இலையுதிர்த்துக் கனிகளற்று வெறும் எலும்புக்கிளைகள் விண்ணளைய நின்றிருக்கு.

Posted in கவிதைகள் | 3 Comments