Category Archives: கவிதைகள்

திருவிளையாடல்

நரிகள் பரிகளான அன்றை வரலாறு திரும்பியதா இன்று? வில்வ மரங்களெல்லாம் இரவொன்றுள் அரச மரங்களென மாறியன. வில்ல மரநிழலில்

Posted in கவிதைகள் | Leave a comment

தொடர் கோடை

என்ன வெய்யில்? எவர்தான் ஏன்? சூரியனில் எண்ணையை விட்டு இப்படித் தீ மூட்டுகிறார்? பச்சை இலைபொசுங்கிச் சருகாகிப் போகுதையோ! மிச்சமான தலைமுடியும்

Posted in கவிதைகள் | Leave a comment

கடந்து போன காலம்

இரண்டு கரங்களையும் பொத்திப் பிடித்தபடி பிறந்தனதான் முன்பு பிள்ளைகள் பிறகொருகால் பொத்திய பிஞ்சுக் கரமொன்றில் தோட்டாவும் மற்றையதில் துப்பாக்கிக் குறியோடும்

Posted in கவிதைகள் | Leave a comment

மனமாம் கடலும் கனவாம் படகும்.

கடலாய் மனது கதறிக் கொண்டிருக்கிறது! தொடர்ந்து எழுந்து தொகைதொகையாய் வளர்ந்தழியும் அலைகளென ஒன்றையொன்று மேவி நினைவுகள்

Posted in கவிதைகள் | Leave a comment

கற்பனைச் சுகம்

‘திருநீல கண்டமாய்’ வானம் நிறத்திருக்கு! வானம் சிவனினது கண்டமெனின் உடல்…நிலமா? சிவனினது சென்னி தேவலோகம் எனலாமா? எங்கிருந்து தோன்றிற்று இந்நஞ்சு?

Posted in கவிதைகள் | Leave a comment

கவிதைக்கடல் கலத்தல்

எங்கே கவிதையெனக் கேட்போர்க்குக் காட்டுகிறேன். இங்கே கவிதையென எவரெவரோ கூவுகிறார். கடலாம் கவிதையிலே… அவரவர்கள் கண்டவையோ

Posted in கவிதைகள் | Leave a comment

எனக்கானது எது

எனக்கான எதனை நானும் படைத்துவிட்டேன்? எனது வாழ்வு என்விருப்பம் போன்றதில்லை. எனது இறந்தகாலம் என்ஆசை போலில்லை. எனது நிகழ்காலம்

Posted in கவிதைகள் | Leave a comment

கேள்விச் செவிடன்

எங்கள்மேல் காற்று எரிதணலை வீசிடுதே! எங்கள்மேல் மாரி அமிலமழை கொட்டிடுதே! எங்கள்மேல் வெய்யில் எரிதாராய்ச் சுட்டிடுதே! எங்கள்மேல் அலைகள்

Posted in கவிதைகள் | Leave a comment

துயரின் கயிறுகள்

துயரக் கயிறென்னைத் துவளவும் விடாமல் அயலோடு கட்டி அப்படியே பேர்ட்டுவிட கைகால் அசைக்க முடியாச் சிறைப்பிடிப்பில் செய்வ தறியாமல்

Posted in கவிதைகள் | Leave a comment

கேள்விக்குறிகள்

எங்கள் குயில்கள் இனிமௌனம் பூண்டிடுமோ? எங்கள் மயில்கள் இனியாட மறந்திடுமோ? ஆவேச மாக நிலமதிரப் பேசுகிற வுhய்கள் முணுமுணுக்க மட்டும் பழகிடுமோ?

Posted in கவிதைகள் | Leave a comment

மீளல்

அவனுடைய வீடு அதிர்ந்து நொருங்கிற்று. அவனுடைய தோட்டப் பயிர்கள் கருகிற்று. அவன்வளர்த்த பசுக்கள் அனைத்தும் கலைந்துபோச்சு. அவனினது நாய்க்குட்டி

Posted in கவிதைகள் | Leave a comment

பார்வைப்புலம்

மிகச்சிறிய வயதில் மிகப்பெரிதாய்த் தெரிந்தவீடு! அதிகம் புரியாது குழப்படி குறையாது ஓடித் திரிகையில் உயர்ந்த படிகளொடும் நீண்ட விறாந்தையொடும்

Posted in கவிதைகள் | Leave a comment

வாழ்க்கைப் போர்

கனவோடு வந்தது கனவோடு போனது கவியாக வில்லை எதுவும். கவியான யாவுமே கனவிலும் கண்டிடா கதையாச்சு என்ன உலகம்? மனமென்னும் பூநிதம் மலர்ந்தாலும் சூழ்துயர்

Posted in கவிதைகள் | Leave a comment

அவரவர் அரசியல்முன் நான்

நல்லவன்நான் என்றும் தீயவன்தான் என்றும் சொல்லுகிற சொல்…மெய்யைச் சொல்லுதென்று நான்ஏற்கேன்.! அவரவர்கள் தத்தம் அகத்தின் விருப்பு

Posted in கவிதைகள் | 1 Comment

மழைவிட்ட பொழுது

மழைவிட்டு விடுமென்று மறுபடி அறிவிப்பு! மழைவிட்டு விடும்போலத் தானே ஒருவெளிப்பு! கடந்த சிலநாளாய்க் கறுத்த திசைகளிலே..

Posted in கவிதைகள் | Leave a comment