Category Archives: கவிதைகள்

?

யாவர் எங்களைக் காத்திடும் காவலர்? யாவர் எங்களை மீட்டிடும் தூதுவர்? யாவர் எம்மில் கரிசனை கொண்டவர்? யாவர் எங்கள் சரிதம் நினைத்தவர்? யாவர் எங்கள் கருத்தைக் கணித்தவர்?

Posted in கவிதைகள் | Leave a comment

இரத்த பந்தம்

உயிர்பிரிந்து போன, மரணம் நடந்துவந்த, சிறுவழியாய் ரத்தம் வழிந்துகாய்ந்த ஒருகீற்று… வெறிச்சோடிப் போன தெருவழியே கிடக்குதிப்போ!

Posted in கவிதைகள் | Leave a comment

வெற்றிடம்

ஆகக் குறைந்தபட்சச் சாத்தியம் அனைத்துமே… சாவின்வாய் பட்டுச் சரிந்துகொண் டிருக்கின்ற கேவலமோ நெஞ்சிற் கொள்ளி செருகிடுது.

Posted in கவிதைகள் | Leave a comment

அருகிற் தொலைவு

உனது பெருமூச்சு எனக்கிப்போ கேட்கவில்லை! உனது புலம்பல்கள் என்செவிக்கு எட்டவில்லை! உனது பசி,தாகம் உனது எதிர்பார்ப்பு,

Posted in கவிதைகள் | Leave a comment

ஆயுத பாணி

வாயினிலே பூட்டிவைத்த வார்த்தை வீசும் ஆயுதத்தை நீ எப்போ துறந்து நிராயுத பாணியாவாய்? உன்னுடைய ஆயுதத்தை ஒரேயடியாய்த் துறப்பதிலே

Posted in கவிதைகள் | Leave a comment

சிறுகல் …அலைகள்.

உனது ஒரு வார்த்தையினைக் குறைத்து மதிப்பிடேன்!நான் உனதுஒரு வார்த்தை உலுக்கிவிட்ட தென்உயிரை! உனதுஒரு வார்த்தையினை ஒதுக்கிவிட

Posted in கவிதைகள் | Leave a comment

நம்பிக்கை

வார்த்தைகளில் நம்பிக்கை வரண்டு தொலைக்கிறதே! பார்வையிலும் நம்பிக்கை படுத்து கிடக்கிறதே! நேசிப்பில் நம்பிக்கை நிறையோ குறைகிறதே! கோவில் மணியோசை…

Posted in கவிதைகள் | Leave a comment

மீட்பு

காற்று அறியும் கனகதைகள். கண்கண்ட சாட்சியாய் நின்று மலைத்துத் தளம்பியோய்ந்த ஆழக்கடலும் அறியும் பலவிடயம். காலடியில் வெள்ளைக் கம்பளமாய்

Posted in கவிதைகள் | Leave a comment

இவையும் அவைபோலோ?

காலமும் ஏதும் பலனை எதிர்பார்த்தா யாரையும் தூக்கிப் புகழ்க்கொப்பில் ஏற்றிவிடும்? காலம் தனது சொந்த நலனுக்கு ஏற்றாற்போற் தானா

Posted in கவிதைகள் | Leave a comment

காலக் கணக்காய்வு

காலம் பிழைத்தால்நாம் போடும் கணக்கெல்லாம் வீணாய்த் தவறாய் வில்லங்க மாகத்தான் போகும் இதைநாம் புரிந்துள்ளோம். என்றாலும்

Posted in கவிதைகள் | Leave a comment

திட்டம்

எங்கள் கனவுகளை எங்கள் மகிழ்ச்சிகளை எங்களது என்று எஞ்சிய எம் புன்னகையை எங்களது சேமிப்பை எங்கள் கவிவரியை

Posted in கவிதைகள் | Leave a comment

தமிழரசி

நிமிர்ந்துதான் நின்றிருந்தாள் நிலத்தில் தமிழரசி! அமைதியும் போரும் அவளை அலைக்கழித்த பொழுதும் சவாலையெல்லாம் புன்னகையால் சாய்த்து…இரு

Posted in கவிதைகள் | Leave a comment

சரியின் சரி

செய்வதெல்லாம் சரியென்று நினைத்தே…நானும் செல்கின்றேன் என்வழியில்! பிழைதான் என்று எய்யுமெவர் முறைப்பாட்டு அம்பும் வீழ என்கருத்தை வலுப்படுத்தித் தான்யான் போறேன்.

Posted in கவிதைகள் | Leave a comment

குதிரையேற்றம்

காமம் என்ற கறுப்புக் குதிரையோ கட்டி அடக்க முடியாது துள்ளிடும் சாமம் காலை மதியம் ஏன் மாலையும் தலை நிமிர்த்தி முறுகித் திரிந்திடும். வேகம் கொள்ளும்.. எவ்வேளையும் பாய்ந்துமே

Posted in கவிதைகள் | Leave a comment

திட்டமிடலின் யதார்த்தம்

இப்படி இப்படித்தான் பொழுதைக் கழிப்பமென்றால்.. எப்படி எப்படியோ பொழுது கரைந்துபோச்சு. இப்படி இப்படியோர்

Posted in கவிதைகள் | Leave a comment