வழித்துணைகள்

பூவுக்குத் தேனாய்,
பொன்னுக்கு ஒளியாய்,
வானுக்கு நிறமாய்,
மண்ணுக்கு மணமாய்,
மானுக்கு வேகமாய் ,
Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

சாட்சி

“மக்களி னுக்காக மக்களினால்
நடப்பது காண்
மக்களாட்சி!”
அதிலே மகுடம் புனைந்தவராய்க்
கொக்கரிப்போர்…தம்மவரைக் கொன்று,
அடாத்தாக Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

தினம்

வருடம் முழுவதிலும் வருந்தி 
அழவைத்து,
வருடத்தில் ஓர்நாள் 
வணங்கி மகிழ்ந்து தொழும் 
‘அன்னையர்’ தினமும் 

Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வரங்கள்

கூடியிருந்தே மனது…குலவுகிற வாழ்வும்
கோவிலிலே விளைந்து நீதி சொலும் ஆழ்வும்
தேடி அலையாமல் எமை சேருகிற காசும்
தேகமதில் நோய்களற்ற நாளும்….வரமாகும்!
Continue reading

Posted in நிகழ்வுகள் | Leave a comment

சாதனை

சாதனை எதையுமே சத்தியமாய் நாம் புரியோம்.
சாதனைக் கருகில் 
சாணளவும் நாம் செல்லோம்.
சாதனைக்கு ஏதும் சாதகங்கள் நாம் செய்யோம்.
சாதனையை வேறாரோ செய்தால் 
“கடவுளர்கள் 
தாமவர்கள்” என்போம்.
Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

ஞானம்

கோவிலடி வீதியில் கை கூடியது ஞானம்.
கொல்லையடி மீள்கையில் உள் ஊறியது ஈனம்.
பாவமனம் பம்மியது ஆண்டவன் முன் தானும்.
பம்மியது பாய்ந்தது தன் இலாபம் வரும் நேரம்.
Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

ஆஷிபா

சிறுமியின் கருவறைக்கும்…
தங்கள் மதச் சாதிச்
சிறுமியின் கருவறைக்கும்…வேறுபாட்டை
தேர்ந்துகொள்ள
கருவறையைப் பாவித்தார் காவாலிகள்!
எட்டுத் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

பௌர்ணமி அழைப்பு

வானத்தில் வெள்ளிக் குடமாக வட்டநிலா!
வானக் குடத்தால் வழிந்து
எண் திசையும்
பாயும் அமுதம் போற் பரவும் நிலவின் ஒளி!
நிலவு விளக்கொளிர… Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

உங்கள் கவிதைகளை நான் எழுத முடியாது

நீரே எழுதும் உம்முடைய கவிதைகளை!
நீரே எழுதும்
நீர் விரும்பும் கவிதைகளை!
நீரே எழுதும்
உம் பாணிக் கவிதைகளை! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

எல்லைகள்

எல்லைகள் அற்ற கடல்.
எல்லைகள் அற்ற வான்.
எல்லைகள் அற்ற வெளி.
எல்லைகள் அற்ற நிலம்.
எல்லைகள் அற்ற திசை Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

தற்காப்பு

யாரையும் நம்பிக் கிடக்காமல்
நம்மைநம்பி
வாழ்வதே உசிதமென
வடிவாக நின் குருதி
கூறுகிற தத்துவத்தைக்
குறித்துக்கொள் மானுடவா! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

பழி(லி)

இங்குமட்டும் அல்ல…
இன மத பேதமின்றி
எங்கும்….சமர்களிடை சிக்கி
ஏதும் புரியாமல்,
வளர்ந்தொளிரும் முன்பே
தேய்த்தழிக்கப் பட்டு
பழிவாங்கப் படுகிறார்கள்
பாலச் சந்திரன்கள்!

Posted in கவிதைகள் | Leave a comment

சுற்றும் புவி

தனியொரு வனுக்கு உணவு இங்கு இல்லை
எனிலோ…ஜெகத்தை
எரிக்க எந்த பாரதியும்
இல்லாச் சமூகத்தில்….
உணவற்று வாடி எங்கோ
உள்ளதில் ஒருகவளம் திருடி உண்டு,
பசிதணித்து, Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நேயம்

குழந்தையின் கரங்களிலே
குருதி கொட்டக் கிடக்குதின்னோர்
குழந்தையின் துண்டித்த கரம்!
அதனின் முகமெல்லாம்
இரத்தம்! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

திருட்டு

கோடி கோடி திருடும் பெரும் குடி
கோட்டுச் சூட்டு வக்கீல் வழக்கென
நாடே கண்டு நகைத்துப் பழிக்கவும்
“நாங்கள் புனிதர்தாம்” என்பதாய்…ரோசமோ
சூடு சுரனையோ அற்றுப் பெயர் புகழ்
தொலைத்திடா தெழும்! நீதியும் அன்னவர்
போடும் வேடம் புரிந்தும் புரியாததாய்
பொய்க்கு உதவிடும்! புவியோ மறந்திடும்! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment