அர்த்தம்

எத்தனை அழகுகளை நீவிர் வரைந்தாலும்,
எத்தனை அழகுமாடம்
நீர் கட்டி வளர்த்தாலும்,
எத்தனை எழிற் சிற்பம் நீவிர் செதுக்கினாலும்,
Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வழித்துணைகள்

பூவுக்குத் தேனாய்,
பொன்னுக்கு ஒளியாய்,
வானுக்கு நிறமாய்,
மண்ணுக்கு மணமாய்,
மானுக்கு வேகமாய் ,
Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

சாட்சி

“மக்களி னுக்காக மக்களினால்
நடப்பது காண்
மக்களாட்சி!”
அதிலே மகுடம் புனைந்தவராய்க்
கொக்கரிப்போர்…தம்மவரைக் கொன்று,
அடாத்தாக Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

தினம்

வருடம் முழுவதிலும் வருந்தி 
அழவைத்து,
வருடத்தில் ஓர்நாள் 
வணங்கி மகிழ்ந்து தொழும் 
‘அன்னையர்’ தினமும் 

Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வரங்கள்

கூடியிருந்தே மனது…குலவுகிற வாழ்வும்
கோவிலிலே விளைந்து நீதி சொலும் ஆழ்வும்
தேடி அலையாமல் எமை சேருகிற காசும்
தேகமதில் நோய்களற்ற நாளும்….வரமாகும்!
Continue reading

Posted in நிகழ்வுகள் | Leave a comment

சாதனை

சாதனை எதையுமே சத்தியமாய் நாம் புரியோம்.
சாதனைக் கருகில் 
சாணளவும் நாம் செல்லோம்.
சாதனைக்கு ஏதும் சாதகங்கள் நாம் செய்யோம்.
சாதனையை வேறாரோ செய்தால் 
“கடவுளர்கள் 
தாமவர்கள்” என்போம்.
Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

ஞானம்

கோவிலடி வீதியில் கை கூடியது ஞானம்.
கொல்லையடி மீள்கையில் உள் ஊறியது ஈனம்.
பாவமனம் பம்மியது ஆண்டவன் முன் தானும்.
பம்மியது பாய்ந்தது தன் இலாபம் வரும் நேரம்.
Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

ஆஷிபா

சிறுமியின் கருவறைக்கும்…
தங்கள் மதச் சாதிச்
சிறுமியின் கருவறைக்கும்…வேறுபாட்டை
தேர்ந்துகொள்ள
கருவறையைப் பாவித்தார் காவாலிகள்!
எட்டுத் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

பௌர்ணமி அழைப்பு

வானத்தில் வெள்ளிக் குடமாக வட்டநிலா!
வானக் குடத்தால் வழிந்து
எண் திசையும்
பாயும் அமுதம் போற் பரவும் நிலவின் ஒளி!
நிலவு விளக்கொளிர… Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

உங்கள் கவிதைகளை நான் எழுத முடியாது

நீரே எழுதும் உம்முடைய கவிதைகளை!
நீரே எழுதும்
நீர் விரும்பும் கவிதைகளை!
நீரே எழுதும்
உம் பாணிக் கவிதைகளை! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

எல்லைகள்

எல்லைகள் அற்ற கடல்.
எல்லைகள் அற்ற வான்.
எல்லைகள் அற்ற வெளி.
எல்லைகள் அற்ற நிலம்.
எல்லைகள் அற்ற திசை Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

தற்காப்பு

யாரையும் நம்பிக் கிடக்காமல்
நம்மைநம்பி
வாழ்வதே உசிதமென
வடிவாக நின் குருதி
கூறுகிற தத்துவத்தைக்
குறித்துக்கொள் மானுடவா! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

பழி(லி)

இங்குமட்டும் அல்ல…
இன மத பேதமின்றி
எங்கும்….சமர்களிடை சிக்கி
ஏதும் புரியாமல்,
வளர்ந்தொளிரும் முன்பே
தேய்த்தழிக்கப் பட்டு
பழிவாங்கப் படுகிறார்கள்
பாலச் சந்திரன்கள்!

Posted in கவிதைகள் | Leave a comment

சுற்றும் புவி

தனியொரு வனுக்கு உணவு இங்கு இல்லை
எனிலோ…ஜெகத்தை
எரிக்க எந்த பாரதியும்
இல்லாச் சமூகத்தில்….
உணவற்று வாடி எங்கோ
உள்ளதில் ஒருகவளம் திருடி உண்டு,
பசிதணித்து, Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நேயம்

குழந்தையின் கரங்களிலே
குருதி கொட்டக் கிடக்குதின்னோர்
குழந்தையின் துண்டித்த கரம்!
அதனின் முகமெல்லாம்
இரத்தம்! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment