தொடரும் களவு

காற்றும் பலசமயம் களவாடப் படுகிறது.
காற்றினிலே அன்னிய மொழியும்
அதன்மதமும்
எங்கள் குரல்களையும்
மேவி ஒலிக்கையிலே Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

காத்திருக்கும் பூதங்கள்

எங்கே இடறலாம் எனறெங்கள் கால்களையே
எங்கோ இருந்தபடி
பார்த்துளன சிலகண்கள்.
எப்போதெம் கைநழுவிக்
கையெழுத்துப் போடுமென்று Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

உனது நட்பு

நண்பனாய் உன்னை நானேற்கத் தயாரப்பா!
நண்பனாய் என்னை
நீஏற்கத் தயாராசொல்?
நட்புக்கு ‘நான்பெரியோன்’
என்றநிலை தேவையில்லை. Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

காலம் போடும் கணக்கு

நாமோர் கணக்கை நமக்கேற்றபடி போட
தானோர் கணக்கைத்
தனக்கேற்றபடி காலம்
போடுவதைக் கண்டும் புரியாத மாதிரியாய்க்
கற்பனைக் கோட்டைகள் Continue reading

Posted in கவிதைகள் | 2 Comments

பழக்க வழக்கம்

மந்தைகளாய் நாங்கள் வாழும்வரை…நீங்கள்
சந்தேகம் இல்லாமல்
மேய்ப்பர்கள் ஆவீர்கள்!
மந்தைகள் அல்லநாம் மனிதர்ளூ
இதை உணரோம். Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

கவிப் பெருமை

கவிஞன் இவனுக்குக் கட்டளை இடுவதுயார்?
கவிஞன் எழுதுவதைக் கையால்
மறிப்பதுயார்?
‘கவிஞா இதைத்தான் கவியாக்கு’
எனச் செடிலைப் Continue reading

Posted in கவிதைகள் | 4 Comments

அமைதிப் பரிசு

அமைதி வந்து அமர்ந்த தென்று
ஆடிப்பாடித் துள்ளினீர்.
அருளும் திருவும் அனைத்துச் சுகமும்
அமையும் என்று சொல்கிறீர். Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

தெய்வத் திருமகள்

கையில் உருகிக் கரையும் பனிமலர்.
கண்களில் ஒளி ததும்பும் சிறுசுடர்.
பொய்மையற்ற சிரிப்பில்…என்உயிரெனும்
பூவை வாடாத மல்லிகை ஆக்கியே… Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

கனவு வேண்டுதலும் நனவும்

கனவுகள் நனவில் வேண்டும்.
கவிதைகள் கணமும் வேண்டும்.
மனதினில் இரணங்கள் மாறி
மல்லிகை மலர வேண்டும்.
நினைவெலாம் நிறைய வேண்டும். Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

காரணக்கல்

கவிதைக் குளத்தில் கல்லெடுத் தெறிந்திருக்க
கல்விழுந்த இடம்கலைந்து
வளையம் வளையமாக
கவிஅலைகள் பரவிற்று!
பரவிய கவிஅலைகள்
காற்றின் இதழ்களினால் கவனமாக
ஒவ்வொன்றாய் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

விதைத்ததும் அறுத்ததும்

நேற்று விதைத்ததனை நீஇன்று அறுத்தெடுத்தாய்!
நேற்றுவரைச் சோள விதைகளென
நிறையவே
பாவம் பழியையெல்லாம்
பரபரப்பு ஏதுமின்றி
காட்டுகிற கண்ணசைவால் நீவிதைத்தாய்.
அவற்றுக்கு Continue reading

Posted in கவிதைகள் | 1 Comment

கனவுகளின் எல்லை

நனவுகள் நமக்குத் துயரையே நல்கிடினும்,
நனவுகளில் நமக்குத்
தீமையே நிகழ்ந்திடினும்,
நனவுகள் எம்மை நசித்துப் பிழிந்திடினும்,
நனவுகளில் ஏதும் நன்மை நடவாதா?
நனவுகள் இன்பத்தை
நமக்கு அருளாதா? Continue reading

Posted in கவிதைகள் | 2 Comments

தனிநாயகம் அடிகள் நூற்றாண்டுப் பெருவிழா

27-7-2013 அன்று திருமறைக் கலாமன்றத்தில் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் நூற்றாண்டுப் பெருவிழா நடைபெற்றது. இதில் இடம் பெற்ற கவியரங்கம் நிகழ்வின்போது.

 

Posted in நிழற்படங்கள் | 1 Comment

இதயத்தை அறுத்து எடுமின்கள்

இதயத்தைக் கல்லாக்கி இருக்கின்றோம்
உயிர்ததும்பும்
இதயத்தைக் கல்லாக்கித் தான் நாம்
கதையளந்தோம். Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

தூக்குக் கயிறாகும் கேள்விகள்

உலகத்தைப் பற்றி உயர்ந்த இயற்கைபற்றி
உயிர்மூலம் பற்றி,
உருண்டோடும் வாழ்வுபற்றி,
இயக்குகிற சக்திபற்றி,
கடவுள்என்னும் ஒன்றுபற்றி,
கேள்விகள் நூறுநூறு கேள்விகள் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment