ஆதிக்கம்

வங்கக் கடலில் தாழமுக்கம் தோன்றிவிட்டால்
இங்கே…வடகிழக்கில்
எப்படியும் மழையடிக்கும்.
அங்கே ஒருதாக்கம் ஏற்பட்டால்
அடுத்தகணம் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

உயிரின் வலி

கத்தியைக் கொண்டும்
சவர அலகுகொண்டும்
குத்தூசி கொண்டும்
முட்கம்பியைக் கொண்டும்
சித்திர வதைசெய்த வலியின்கொடுமையினை Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

கூடுகலைந்த குருவிகள்

கூடு இழந்த குயில்கள், குருகினங்கள்
வேடர்கள் நேற்று
விரித்த வலையினிலே
சிக்கி நிலைகுலைந்து செய்வ தறியாது
விக்கித் தவிக்கின்ற வேளையிது. Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

ஆச்சரியக் கடல்

ஆயிரம் ஆயிரம் அலைச்சிறகு அடித்தடித்து
வானுக்கும் மண்ணுக்கும் இடையே
நிதம்பறந்து
எங்கேதான் போகிறதோ
கடலென்னும் இப்பறவை? Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

இரத்த பந்தம்

உயிர்பிரிந்து போன,
மரணம் நடந்துவந்த,
சிறுவழியாய் ரத்தம் வழிந்துகாய்ந்த ஒருகீற்று…
வெறிச்சோடிப் போன
தெருவழியே கிடக்குதிப்போ! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வெற்றிடம்

ஆகக் குறைந்தபட்சச் சாத்தியம்
அனைத்துமே…
சாவின்வாய் பட்டுச்
சரிந்துகொண் டிருக்கின்ற
கேவலமோ நெஞ்சிற் கொள்ளி செருகிடுது. Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

பிச்சிப்பூ

இரண்டு இறகுடைய எழிற்பூ…
சிறகசைத்து
பறந்து பறந்து கிளைவிட்டுக் கிளைதாவி
இன்னுமொரு பூவில் இளைப்பாறி
தன்இதழால் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

காற்று

அனாயச மாக அசைகிறது காற்று.
அதீத அழகின்றி
ஆர்ப்பாட்டம் எதுமின்றி
ஆக்ரோ~ம் இன்றி
அதிரும் நடையுமின்றி Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

பூமியிசை

பூமியெனும் இறுவெட்டுச்
சுழலச் சுழலஇந்த
வானெங்கும் ஆகாசம் வனமெங்கும்,
மண்ணெங்கும்
ஓங்காரம்…இசையினது உச்சம் பிறந்திடுது. Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

சிறியனும் பெரியனும்

“யான்பெரியோன் என்ற ஆணவம் அழித்துவிட்டு
வாழும்” என்று சொல்கின்றீர்!
எனைச்சுற்றி வாழ்பவர்கள்…
தாம்பெரியோர் என்ற மமதை
கொண்டலைகையிலே., Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

சிதைந்த நகரினது நாட்கள்

மனிதர் குடியேறும் முன்பே…மடைதிறந்து
துயரம் குடியேறிக் கிடக்கும்நம்
தொல்நகரில்
பகலிலும் இருளோ படியும் தினந்தினமும்.
தகிக்கும் வெயிலில் அலைந்து Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

எடுப்பார் கைப்பிள்ளைகள்

ஏனென்று கேட்க எவருமில்லா அனாதைகள்நாம்.
யாரும் எதுஞ்சொல்லத்
தடுக்க முடியாமல்
கையா லாகாது காலம் கடத்துவோர்நாம்.
பொய்யில் புரட்டில் புரள்வோர்கள் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

கலைத்துவிட முடியாக் கனவு

ஏதோ ஒருகனவு என்று கலைத்துவிட
முடியாத கனவு
முழுதுமெனை விழுங்கிற்று.
அந்தக் கனவின் விஸ்வரூபம்
அடிமுடியே Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

சிறைத் தேசம்

எங்களது வாசல்கள் பூட்டப்பட் டுள்ளன காண்.
எங்களது ஜன்னல்கள்
இறுக்கமாக மூடினவாம்.
எம்அறையின் காற்றோட்டம்
மட்டுப்பா டாகிற்று. Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நம்பிக்கை நதிமூலம் நமக்குள்

புன்னகையைக் களவாடிப் போன கொடுங்காலம்
புன்னகையைப் பொன்னகையாய் அடைவிருந்து மீட்கட்டும்.
மண்ணெங்கும் வேர்விட்டு மரங்கள் நிமிரட்டும்.
அன்று முறிந்தகிளை அனைத்தும் துளிர்க்கட்டும்.
பொன்னொச்சி யோடு பூவரசும் பூக்கட்டும். Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment