கனவும் நனவும்

கனவுநெடுஞ் சாலைகளைக் கடக்கப் புறப்பட்டோம்.
கனவுகளை உண்டு,
கனவுகளாற் பசிதணித்து,
கனவுகளை நீராக்கித் தாகம் தினந் தணித்து,
கனவுகளின் வர்ணம் கலந்து Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

தொடர் பயணம்

பயணம் தொடர்ந்து நடந்துகொண் டிருக்கிறது.
பயணம் எனைஎங்கோ
இழுத்துப் பயணிக்க
பயணம் நகருதென்று அயல்வாய் அலம்பிடுது.
கால்கள் நடக்கக் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

அவர்களோ நீங்கள்?

உங்களைப் பார்க்க ஆச்சர்யம் பீறிடுது.
உங்களினைக் காண
ஐயங்கள் எழுகிறது.
நீவிர் தானா என்று நிஜம்எனையும்; கேட்டிடுது.
எவ்வளவு சாதுவான Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நல்லாயன்

ஆட்டுமந் தைகளிடை ஆயனெனக்
குவியலான
முகில்களுகளுக்கு நடுவில் முழுநிலவு!
இடைக்கிடை
நகர்ந்து ஒன்றையொன்று முட்டி Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

போர் பற்றி…நாம்…

‘போர் சுதந்திர மாக நடந்தது!
போர் சுதந்திரம் மீட்டு முடிந்தது!
போர் துயர்களைச் சாய்த்து ஜெயித்தது!
போர் புதுவிதி யாத்து இரசித்தது!
போர் புதுயுகம் தீட்டி எடுத்தது! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

இன்றைய கண்ணகி

அரசனின் குற்றத் துக்கு
அவன்செய்த தவறு கட்கு
தெருவிலே திரிந்து..கையால்
திருகித்தன் முலையெ றிந்து
நெருப்பினை மூட்டி…நீதி Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நீ வகுத்த பாதை

கால்கள் நடந்துளன!
நான்நினைத்த திசையெங்கும்
கால்கள் நடந்தனவா?
‘இல்லை’ என்றே கருதுகிறேன்.
கால்நடக்கும் பாதை Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

என்னையாட்டும் சக்தி

கனவுகளில் வந்து கவிதைகளைத் தந்து
கவிஞனென என்னை மாற்றும்,
கருணை நிறைசக்தி கடவுள் நிகர்சக்தி
கவின் எனில் என்றும் சேர்க்கும்.
மனதில் தடுமாற்றம் வரவும் தடுத்தாண்டு Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நானும் மழையும்

அடுப்படிப் பூனiபோல் ஆனந்த சயனத்தில்
கிடந்தேன் சுருண்டுளூ
தொட்டு எனைக்கிள்ளி
எழுப்பிற்று… தூறற் தூதுவிட்டு
நடுநிசியில் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வேலியற்ற நிலம்.

கண்டகண்ட கால்நடைகள்
கடப்பில்லா வேலிதாண்டி
நின்று அனாயசமாய் நினைத்தபடி எதையெதையும்
மேய்கின்ற மேய்ச்சல் தரவையாச்சா
நமதுநிலம்? Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

தொடரும் களவு

காற்றும் பலசமயம் களவாடப் படுகிறது.
காற்றினிலே அன்னிய மொழியும்
அதன்மதமும்
எங்கள் குரல்களையும்
மேவி ஒலிக்கையிலே Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

காத்திருக்கும் பூதங்கள்

எங்கே இடறலாம் எனறெங்கள் கால்களையே
எங்கோ இருந்தபடி
பார்த்துளன சிலகண்கள்.
எப்போதெம் கைநழுவிக்
கையெழுத்துப் போடுமென்று Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

உனது நட்பு

நண்பனாய் உன்னை நானேற்கத் தயாரப்பா!
நண்பனாய் என்னை
நீஏற்கத் தயாராசொல்?
நட்புக்கு ‘நான்பெரியோன்’
என்றநிலை தேவையில்லை. Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

காலம் போடும் கணக்கு

நாமோர் கணக்கை நமக்கேற்றபடி போட
தானோர் கணக்கைத்
தனக்கேற்றபடி காலம்
போடுவதைக் கண்டும் புரியாத மாதிரியாய்க்
கற்பனைக் கோட்டைகள் Continue reading

Posted in கவிதைகள் | 2 Comments

பழக்க வழக்கம்

மந்தைகளாய் நாங்கள் வாழும்வரை…நீங்கள்
சந்தேகம் இல்லாமல்
மேய்ப்பர்கள் ஆவீர்கள்!
மந்தைகள் அல்லநாம் மனிதர்ளூ
இதை உணரோம். Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment