?

யாவர் எங்களைக் காத்திடும் காவலர்?
யாவர் எங்களை மீட்டிடும் தூதுவர்?
யாவர் எம்மில் கரிசனை கொண்டவர்?
யாவர் எங்கள் சரிதம் நினைத்தவர்?
யாவர் எங்கள் கருத்தைக் கணித்தவர்? Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

இரத்த பந்தம்

உயிர்பிரிந்து போன,
மரணம் நடந்துவந்த,
சிறுவழியாய் ரத்தம் வழிந்துகாய்ந்த ஒருகீற்று…
வெறிச்சோடிப் போன
தெருவழியே கிடக்குதிப்போ! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வெற்றிடம்

ஆகக் குறைந்தபட்சச் சாத்தியம்
அனைத்துமே…
சாவின்வாய் பட்டுச்
சரிந்துகொண் டிருக்கின்ற
கேவலமோ நெஞ்சிற் கொள்ளி செருகிடுது. Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

அருகிற் தொலைவு

உனது பெருமூச்சு எனக்கிப்போ கேட்கவில்லை!
உனது புலம்பல்கள்
என்செவிக்கு எட்டவில்லை!
உனது பசி,தாகம்
உனது எதிர்பார்ப்பு, Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

ஆயுத பாணி

வாயினிலே பூட்டிவைத்த வார்த்தை வீசும் ஆயுதத்தை
நீ எப்போ துறந்து
நிராயுத பாணியாவாய்?
உன்னுடைய ஆயுதத்தை
ஒரேயடியாய்த் துறப்பதிலே Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

சிறுகல் …அலைகள்.

உனது ஒரு வார்த்தையினைக்
குறைத்து மதிப்பிடேன்!நான்
உனதுஒரு வார்த்தை
உலுக்கிவிட்ட தென்உயிரை!
உனதுஒரு வார்த்தையினை ஒதுக்கிவிட Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நம்பிக்கை

வார்த்தைகளில் நம்பிக்கை வரண்டு தொலைக்கிறதே!
பார்வையிலும் நம்பிக்கை
படுத்து கிடக்கிறதே!
நேசிப்பில் நம்பிக்கை நிறையோ குறைகிறதே!
கோவில் மணியோசை… Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

மீட்பு

காற்று அறியும் கனகதைகள்.
கண்கண்ட
சாட்சியாய் நின்று மலைத்துத் தளம்பியோய்ந்த
ஆழக்கடலும் அறியும் பலவிடயம்.
காலடியில் வெள்ளைக் கம்பளமாய் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

இவையும் அவைபோலோ?

காலமும் ஏதும் பலனை எதிர்பார்த்தா
யாரையும் தூக்கிப்
புகழ்க்கொப்பில் ஏற்றிவிடும்?
காலம் தனது சொந்த நலனுக்கு
ஏற்றாற்போற் தானா Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

காலக் கணக்காய்வு

காலம் பிழைத்தால்நாம் போடும் கணக்கெல்லாம்
வீணாய்த் தவறாய்
வில்லங்க மாகத்தான்
போகும் இதைநாம் புரிந்துள்ளோம்.
என்றாலும் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

திட்டம்

எங்கள் கனவுகளை எங்கள் மகிழ்ச்சிகளை
எங்களது என்று
எஞ்சிய எம் புன்னகையை
எங்களது சேமிப்பை
எங்கள் கவிவரியை Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

தமிழரசி

நிமிர்ந்துதான் நின்றிருந்தாள்
நிலத்தில் தமிழரசி!
அமைதியும் போரும் அவளை அலைக்கழித்த
பொழுதும் சவாலையெல்லாம்
புன்னகையால் சாய்த்து…இரு Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

சரியின் சரி

செய்வதெல்லாம் சரியென்று நினைத்தே…நானும்
செல்கின்றேன் என்வழியில்! பிழைதான் என்று
எய்யுமெவர் முறைப்பாட்டு அம்பும் வீழ
என்கருத்தை வலுப்படுத்தித் தான்யான் போறேன். Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

குதிரையேற்றம்

காமம் என்ற கறுப்புக் குதிரையோ
கட்டி அடக்க முடியாது துள்ளிடும்
சாமம் காலை மதியம் ஏன் மாலையும்
தலை நிமிர்த்தி முறுகித் திரிந்திடும்.
வேகம் கொள்ளும்.. எவ்வேளையும் பாய்ந்துமே Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

திட்டமிடலின் யதார்த்தம்

இப்படி இப்படித்தான் பொழுதைக்
கழிப்பமென்றால்..
எப்படி எப்படியோ
பொழுது கரைந்துபோச்சு.
இப்படி இப்படியோர் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment