சிதைந்த நகரினது நாட்கள்

மனிதர் குடியேறும் முன்பே…மடைதிறந்து
துயரம் குடியேறிக் கிடக்கும்நம்
தொல்நகரில்
பகலிலும் இருளோ படியும் தினந்தினமும்.
தகிக்கும் வெயிலில் அலைந்து Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

எடுப்பார் கைப்பிள்ளைகள்

ஏனென்று கேட்க எவருமில்லா அனாதைகள்நாம்.
யாரும் எதுஞ்சொல்லத்
தடுக்க முடியாமல்
கையா லாகாது காலம் கடத்துவோர்நாம்.
பொய்யில் புரட்டில் புரள்வோர்கள் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

கலைத்துவிட முடியாக் கனவு

ஏதோ ஒருகனவு என்று கலைத்துவிட
முடியாத கனவு
முழுதுமெனை விழுங்கிற்று.
அந்தக் கனவின் விஸ்வரூபம்
அடிமுடியே Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

சிறைத் தேசம்

எங்களது வாசல்கள் பூட்டப்பட் டுள்ளன காண்.
எங்களது ஜன்னல்கள்
இறுக்கமாக மூடினவாம்.
எம்அறையின் காற்றோட்டம்
மட்டுப்பா டாகிற்று. Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நம்பிக்கை நதிமூலம் நமக்குள்

புன்னகையைக் களவாடிப் போன கொடுங்காலம்
புன்னகையைப் பொன்னகையாய் அடைவிருந்து மீட்கட்டும்.
மண்ணெங்கும் வேர்விட்டு மரங்கள் நிமிரட்டும்.
அன்று முறிந்தகிளை அனைத்தும் துளிர்க்கட்டும்.
பொன்னொச்சி யோடு பூவரசும் பூக்கட்டும். Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

கனவும் நனவும்

கனவுநெடுஞ் சாலைகளைக் கடக்கப் புறப்பட்டோம்.
கனவுகளை உண்டு,
கனவுகளாற் பசிதணித்து,
கனவுகளை நீராக்கித் தாகம் தினந் தணித்து,
கனவுகளின் வர்ணம் கலந்து Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

தொடர் பயணம்

பயணம் தொடர்ந்து நடந்துகொண் டிருக்கிறது.
பயணம் எனைஎங்கோ
இழுத்துப் பயணிக்க
பயணம் நகருதென்று அயல்வாய் அலம்பிடுது.
கால்கள் நடக்கக் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

அவர்களோ நீங்கள்?

உங்களைப் பார்க்க ஆச்சர்யம் பீறிடுது.
உங்களினைக் காண
ஐயங்கள் எழுகிறது.
நீவிர் தானா என்று நிஜம்எனையும்; கேட்டிடுது.
எவ்வளவு சாதுவான Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நல்லாயன்

ஆட்டுமந் தைகளிடை ஆயனெனக்
குவியலான
முகில்களுகளுக்கு நடுவில் முழுநிலவு!
இடைக்கிடை
நகர்ந்து ஒன்றையொன்று முட்டி Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

போர் பற்றி…நாம்…

‘போர் சுதந்திர மாக நடந்தது!
போர் சுதந்திரம் மீட்டு முடிந்தது!
போர் துயர்களைச் சாய்த்து ஜெயித்தது!
போர் புதுவிதி யாத்து இரசித்தது!
போர் புதுயுகம் தீட்டி எடுத்தது! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

இன்றைய கண்ணகி

அரசனின் குற்றத் துக்கு
அவன்செய்த தவறு கட்கு
தெருவிலே திரிந்து..கையால்
திருகித்தன் முலையெ றிந்து
நெருப்பினை மூட்டி…நீதி Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நீ வகுத்த பாதை

கால்கள் நடந்துளன!
நான்நினைத்த திசையெங்கும்
கால்கள் நடந்தனவா?
‘இல்லை’ என்றே கருதுகிறேன்.
கால்நடக்கும் பாதை Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

என்னையாட்டும் சக்தி

கனவுகளில் வந்து கவிதைகளைத் தந்து
கவிஞனென என்னை மாற்றும்,
கருணை நிறைசக்தி கடவுள் நிகர்சக்தி
கவின் எனில் என்றும் சேர்க்கும்.
மனதில் தடுமாற்றம் வரவும் தடுத்தாண்டு Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நானும் மழையும்

அடுப்படிப் பூனiபோல் ஆனந்த சயனத்தில்
கிடந்தேன் சுருண்டுளூ
தொட்டு எனைக்கிள்ளி
எழுப்பிற்று… தூறற் தூதுவிட்டு
நடுநிசியில் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வேலியற்ற நிலம்.

கண்டகண்ட கால்நடைகள்
கடப்பில்லா வேலிதாண்டி
நின்று அனாயசமாய் நினைத்தபடி எதையெதையும்
மேய்கின்ற மேய்ச்சல் தரவையாச்சா
நமதுநிலம்? Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment