திருவிளையாடல்

நரிகள் பரிகளான அன்றை வரலாறு
திரும்பியதா இன்று?
வில்வ மரங்களெல்லாம்
இரவொன்றுள் அரச மரங்களென மாறியன.
வில்ல மரநிழலில் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

தொடர் கோடை

என்ன வெய்யில்? எவர்தான் ஏன்? சூரியனில்
எண்ணையை விட்டு
இப்படித் தீ மூட்டுகிறார்?
பச்சை இலைபொசுங்கிச் சருகாகிப் போகுதையோ!
மிச்சமான தலைமுடியும் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

கடந்து போன காலம்

இரண்டு கரங்களையும் பொத்திப் பிடித்தபடி
பிறந்தனதான் முன்பு பிள்ளைகள்
பிறகொருகால்
பொத்திய பிஞ்சுக் கரமொன்றில் தோட்டாவும்
மற்றையதில் துப்பாக்கிக் குறியோடும் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

மனமாம் கடலும் கனவாம் படகும்.

கடலாய் மனது கதறிக் கொண்டிருக்கிறது!
தொடர்ந்து எழுந்து
தொகைதொகையாய் வளர்ந்தழியும்
அலைகளென ஒன்றையொன்று மேவி
நினைவுகள் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

கற்பனைச் சுகம்

‘திருநீல கண்டமாய்’ வானம் நிறத்திருக்கு!
வானம் சிவனினது கண்டமெனின்
உடல்…நிலமா?
சிவனினது சென்னி தேவலோகம் எனலாமா?
எங்கிருந்து தோன்றிற்று இந்நஞ்சு? Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

கவிதைக்கடல் கலத்தல்

எங்கே கவிதையெனக் கேட்போர்க்குக் காட்டுகிறேன்.
இங்கே கவிதையென
எவரெவரோ கூவுகிறார்.
கடலாம் கவிதையிலே…
அவரவர்கள் கண்டவையோ Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

எனக்கானது எது

எனக்கான எதனை நானும் படைத்துவிட்டேன்?
எனது வாழ்வு
என்விருப்பம் போன்றதில்லை.
எனது இறந்தகாலம் என்ஆசை போலில்லை.
எனது நிகழ்காலம் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

கேள்விச் செவிடன்

எங்கள்மேல் காற்று எரிதணலை வீசிடுதே!
எங்கள்மேல் மாரி
அமிலமழை கொட்டிடுதே!
எங்கள்மேல் வெய்யில் எரிதாராய்ச் சுட்டிடுதே!
எங்கள்மேல் அலைகள் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

துயரின் கயிறுகள்

துயரக் கயிறென்னைத் துவளவும் விடாமல்
அயலோடு கட்டி
அப்படியே பேர்ட்டுவிட
கைகால் அசைக்க முடியாச் சிறைப்பிடிப்பில்
செய்வ தறியாமல் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

கேள்விக்குறிகள்

எங்கள் குயில்கள் இனிமௌனம் பூண்டிடுமோ?
எங்கள் மயில்கள்
இனியாட மறந்திடுமோ?
ஆவேச மாக நிலமதிரப் பேசுகிற
வுhய்கள் முணுமுணுக்க மட்டும் பழகிடுமோ? Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

மீளல்

அவனுடைய வீடு அதிர்ந்து நொருங்கிற்று.
அவனுடைய தோட்டப்
பயிர்கள் கருகிற்று.
அவன்வளர்த்த பசுக்கள் அனைத்தும் கலைந்துபோச்சு.
அவனினது நாய்க்குட்டி Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

பார்வைப்புலம்

மிகச்சிறிய வயதில் மிகப்பெரிதாய்த் தெரிந்தவீடு!
அதிகம் புரியாது
குழப்படி குறையாது
ஓடித் திரிகையில் உயர்ந்த படிகளொடும்
நீண்ட விறாந்தையொடும் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வாழ்க்கைப் போர்

கனவோடு வந்தது கனவோடு போனது
கவியாக வில்லை எதுவும்.
கவியான யாவுமே கனவிலும் கண்டிடா
கதையாச்சு என்ன உலகம்?
மனமென்னும் பூநிதம் மலர்ந்தாலும் சூழ்துயர் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

அவரவர் அரசியல்முன் நான்

நல்லவன்நான் என்றும்
தீயவன்தான் என்றும்
சொல்லுகிற சொல்…மெய்யைச்
சொல்லுதென்று நான்ஏற்கேன்.!
அவரவர்கள் தத்தம் அகத்தின் விருப்பு Continue reading

Posted in கவிதைகள் | 1 Comment

மழைவிட்ட பொழுது

மழைவிட்டு விடுமென்று மறுபடி அறிவிப்பு!
மழைவிட்டு விடும்போலத் தானே
ஒருவெளிப்பு!
கடந்த சிலநாளாய்க்
கறுத்த திசைகளிலே.. Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment