Solitude as companian in prison

There’s none at hand to talk with!
They speak with the walls,
Sometimes with the wind
Sometimes with the sky Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

Mingling with the ocean of poetry

To those who ask “where poetry is”
I’ll say “here!”
Everyone here proclaims
He’s a poet and
His poetry is the is true poetry Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

Are you a fly?

Why, are you a fly
swrming over the dead?
All our dreams have gone turned to dust
Life snuffed out Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

தொடர்பு

குளிரோ மயிர்க்கொட்டி மயிர்போலச் செறிவாக
எனது முதுகினிலும் ஒட்டிடுது.
சிலிர்ப்புநதி
முதுகு வழியாய்
முள்ளந்தண் டூடசைந்து Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

ஓலங்கள்

தூங்காத இரவில்,
சூழ்ந்துநிற்கும் மௌனத்தின்
வேரடியில்,
விண்ணை வெறித்திருளில் மூழ்கியொரு
அமைதிக்காய்ச் சாய்ந்திடையில், Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

ஆதிக்கம்

வங்கக் கடலில் தாழமுக்கம் தோன்றிவிட்டால்
இங்கே…வடகிழக்கில்
எப்படியும் மழையடிக்கும்.
அங்கே ஒருதாக்கம் ஏற்பட்டால்
அடுத்தகணம் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

உயிரின் வலி

கத்தியைக் கொண்டும்
சவர அலகுகொண்டும்
குத்தூசி கொண்டும்
முட்கம்பியைக் கொண்டும்
சித்திர வதைசெய்த வலியின்கொடுமையினை Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

கூடுகலைந்த குருவிகள்

கூடு இழந்த குயில்கள், குருகினங்கள்
வேடர்கள் நேற்று
விரித்த வலையினிலே
சிக்கி நிலைகுலைந்து செய்வ தறியாது
விக்கித் தவிக்கின்ற வேளையிது. Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

ஆச்சரியக் கடல்

ஆயிரம் ஆயிரம் அலைச்சிறகு அடித்தடித்து
வானுக்கும் மண்ணுக்கும் இடையே
நிதம்பறந்து
எங்கேதான் போகிறதோ
கடலென்னும் இப்பறவை? Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

இரத்த பந்தம்

உயிர்பிரிந்து போன,
மரணம் நடந்துவந்த,
சிறுவழியாய் ரத்தம் வழிந்துகாய்ந்த ஒருகீற்று…
வெறிச்சோடிப் போன
தெருவழியே கிடக்குதிப்போ! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வெற்றிடம்

ஆகக் குறைந்தபட்சச் சாத்தியம்
அனைத்துமே…
சாவின்வாய் பட்டுச்
சரிந்துகொண் டிருக்கின்ற
கேவலமோ நெஞ்சிற் கொள்ளி செருகிடுது. Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

பிச்சிப்பூ

இரண்டு இறகுடைய எழிற்பூ…
சிறகசைத்து
பறந்து பறந்து கிளைவிட்டுக் கிளைதாவி
இன்னுமொரு பூவில் இளைப்பாறி
தன்இதழால் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

காற்று

அனாயச மாக அசைகிறது காற்று.
அதீத அழகின்றி
ஆர்ப்பாட்டம் எதுமின்றி
ஆக்ரோ~ம் இன்றி
அதிரும் நடையுமின்றி Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

பூமியிசை

பூமியெனும் இறுவெட்டுச்
சுழலச் சுழலஇந்த
வானெங்கும் ஆகாசம் வனமெங்கும்,
மண்ணெங்கும்
ஓங்காரம்…இசையினது உச்சம் பிறந்திடுது. Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

சிறியனும் பெரியனும்

“யான்பெரியோன் என்ற ஆணவம் அழித்துவிட்டு
வாழும்” என்று சொல்கின்றீர்!
எனைச்சுற்றி வாழ்பவர்கள்…
தாம்பெரியோர் என்ற மமதை
கொண்டலைகையிலே., Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment