Author Archives: Webadmin

ஏற்றங்கள் காண வேண்டும்

நிமிர்ந்திட வேண்டும். ஞானம் நேர்மையை வளர்க்க வேண்டும். எமதிடர் நிலைமைக் குள்ளே இருந்து நாம் புதைந்து தீயாய்ச் சமைந்துமே சுடர்ந்து … நாளைச்

Posted in கவிதைகள் | Leave a comment

வாழ்வின் புதிர்

எல்லை திசைகளற்றுக் கிடக்கிறது இந்த வெளி! எல்லை திசைகளற்று இரைகிறது இவ் ஆழி! எல்லை திசைகளற்று பரந்திருக்கும் ஆகாயம்! எல்லை திசைகள் எங்கே

Posted in கவிதைகள் | Leave a comment

கல்நெஞ்சீரன்

வேகம் விவேகமில்லை சொல்வேன் அடிக்கடி நான்; போவாய் என்முன் தயங்கிப் பின் புயலாகி! அப்படி நீயுமோர் அதிவேகத் தீப்புரவி! இன்று கடந்தேன்…

Posted in கவிதைகள் | Leave a comment

அமைதி அனல்

வெப்ப அனலில் வெடித்து நிலம்சிதைந்து எப்படியோ புழுதி உதிர்ந்து எழுந்ததூசு மண்டலங் கிளம்பி…சூரியனை மறைத்தவனைத் தும்மவைக்க…

Posted in கவிதைகள் | Leave a comment

கருவியைக் கடிதல்

நான்புளங்கும் முற்றத்தில் நானறியா தொருகூடு. யார்தான் அனுமதித்தார்? தம்பாட்டிற் குளவிகள் துளிகளாற் கடல்செய்த மாதிரி அமைத்தததை! பிழைத்துமே போகட்டும் எனவிட்டால்

Posted in கவிதைகள் | Leave a comment

பொங்கல்

எம்மை வாட்டிய துயர இரா போகுது. எழுந்த விடிவெள்ளி தொலைவில் மினுங்குது. கும்மிருட்டின் கொடுமை குறையுது. கூவி ஊர்ச்சேவல்… “விடியு” மென் றார்க்குது. விம்மி அழுத துயரக் கனவுகள்

Posted in கவிதைகள் | Leave a comment

மலையானை

மலையில் அருவியென மதநீரோ யானையதன் கூர்விழியில் இருந்து கொட்டிக்கொண் டிருக்கிறது! மலைமுகட்டில் இரண்டு சிறகு முளைத்ததென

Posted in கவிதைகள் | Leave a comment

கொட்டித் தீர்த்தல்

அமுத விழிகளிலே ஆறுகள் பெருகினவாம். கிளைத்திட்ட ஆறுகள் சேர்ந்து கடலாயிற்று. இதயங்கள் குமுறின எரிமலைக ளாக. குரல்கள் வெடித்தன இடிஇடித்தாற் போல.

Posted in கவிதைகள் | Leave a comment

மின்மினிகளை நம்பி

சூரியன் இருந்து சுடர்ந்து அரசாளத் தோன்றிய பகலாய் ஒளிர்ந்தது பெருவாழ்வு! சூரியன் மறைய, நிலவும் தொலைந்துபோன

Posted in கவிதைகள் | Leave a comment

பந்தம்

பறவையிட்ட எச்சத்தில் புதைந்திருந்த விதையொன்று திறந்த, காய்ந்த மண்ணைமீண்டும் சேர்கிறது. பழமொன்றுள் கனிந்த விதை…பறவைக் குடல்வழியே செமிக்காமல்

Posted in கவிதைகள் | Leave a comment

கடன்

உங்களை நாங்கள் தெரிந்துமேடை ஏற்றியது… உங்களை உயர்த்தி நாம் தொடர்ந்து தாழுவது… எங்களை நீர் வாழவைக்க: நீர் மட்டும் வாழஅல்ல!

Posted in கவிதைகள் | Leave a comment

அன்று விதைத்தவைகள்

‘வினை விதைத்தவன் வினையை அறுக்கிறான். தினை விதைத்தவன் தினையை அறுக்கிறான்.’ எனப் புளங்கிடும் வரிகளென் நெஞ்சிலே ஈட்டி வீசின, இன்றும் தொடர்ச்சியாய் வினை அறுக்கிறோம், இருண்ட விடியலை

Posted in கவிதைகள் | Leave a comment

குற்றமற்ற நெஞ்சுகள்

நெஞ்சிலே நின்று நித்தமும் ஆடிய நினைவுப் பூவெலாம் வாடி உதிருமா? கொஞ்ச நஞ்சமாபட்ட இடர்? தினம் கொள்கை காக்கச் சுமந்த சிலுவைகள் நஞ்சுதின்று… இலட்சியம் வாழ்விக்க

Posted in கவிதைகள் | Leave a comment

கால நதியின் தீராக்கனவு

கால நதியின் தீரங்களில் எல்லாம் நினைவுப் புரவிகள் நின்றுநீர் அருந்தி பிடர்மயிர் சிலிர்க்க மீண்டும் எழுந்து நடைபயிலும்!

Posted in கவிதைகள் | Leave a comment

வந்த பொற்காலம்

கைகள் கட்டிய காலமும் போனது. கனவில் வாழ்ந்த கற் காலமும் போனது. பொய்யாய் வாழ்ந்திட்ட காலமும் போனது. போரால் வெந்ததீக் காலமும் போனது. ஐயத்தோடு அலைந்து அடிமையாய்

Posted in கவிதைகள் | Leave a comment