Author Archives: Webadmin

யார் நீங்கள்?

யார் தான் நீங்கள்? யாவர் தான் நீங்கள்? ஆம் புதிய நாடகத்தின் பாத்திரங்கள் நீவிரென்றார். ஆம் புதிய நாயகர்கள் என உங்கள் முகமுரைத்தார. நாடகமா? யதார்த்தமா? நாமறியோம்!

Posted in கவிதைகள் | Leave a comment

இருளைப்படைத்தல்

இருளைப்படைக்க இயலுமா தோழர்களே? இருளைப் படைத்தல் இலகுவா நண்பர்களே? இருளைப் படைக்க இயலாது நிறைந்திருக்கும்

Posted in கவிதைகள் | 1 Comment

நிரந்தரம்

கண்முன் உங்கள் முகமே தெரியுது கண்ணை மூடின் உம்முகம் வந்து போகுது! சின்ன மாற்றமும் இன்றித் துயில்வதாய் சிரிப்பில் பூத்த பூ வாடா திருந்திட ஒன்றும் நடவாத மாதிரி…. உம்முகம்

Posted in கவிதைகள் | Leave a comment

அக்கினியும் வர்ணனும்!

தேவதை ஒன்றுவரும் – எங்கள் தெருக்களில் பொன்மழை தூவிவிடும்! காவியம் நூல்வகைகள் – எங்கள் கண்முன் அரங்கேறி ஆர்த்து எழும்! சாவினுக் கஞ்சுநிலை – சாய்ந்து

Posted in கவிதைகள் | Leave a comment

உண்மையின் மகிமை!

சிரித்தபடி இரசித்தபடி எங்கள் மீது தினம்அபாண்டப் பழிபோட்டு பொய்கள் நூறை திரித்து எம்மை இழிவு செய்து ஊரே பார்க்கத் திசைகளெங்கும் அவதூறு முரசறைந்தீர்! மருமமாக அவைதிரண்டெம் கீர்த்தி சாய்க்க

Posted in கவிதைகள் | Leave a comment

கோவில் மணியொலி

காற்றில் இனியதேன் வார்த்தெந்தன் காதூடு காய்ந்த நெஞ்சைக் குளிர்த்தும் மணியொலி! ஊற்றுப்போல் தொடர்ந் தொலிக்கும் அதன்குரல்… உயிரின் தூக்கம் கலைக்க…எழும் ஒளி! காற்றில் கரைந்த இரவின் அபசுரம்

Posted in கவிதைகள் | Leave a comment

பேய்க்கூத்து

உங்களைக் குதறிய ஒரேஒரு கூர்மைவாள் செங்குருதி குடித்தேப்பம் விட்டுத் துயின்றுபோச்சு! வாளின் கடைவாயில் வழிந்த இரத்தநதி

Posted in கவிதைகள் | Leave a comment

சூலம் சொல்லும் நாளும் பதில்!

கடலலைகளில் ஏறிநடந்தித்தக் கரையில் வந்து உறைந்து இவ்வூரது உடலினுக் குயிராகிய மாரியே! ஒளிபெருக்கிடும் சூரிய தேவியே! விடைதெரியா புதிராய் இருந்து நம்

Posted in கவிதைகள் | Leave a comment

காலம் மீட்டெடுக்கும்

காலமென்ற ஒரு பொருளுள்ளது! காலம் எதையுமே தீர்மானஞ் செய்வது! காலமே எதன் வெற்றிக்கும் தோல்விக்கும் காரணம் அதே வாழ்த்தவும் வீழ்த்தவும் காரணம் எந்தக் காரியப் பூர்த்திக்கும்

Posted in கவிதைகள் | Leave a comment

யமன் முதுகில் சவாரி செய்தல்

தாய் தந்தை காக்காத போதும்… எந்தச் சகோதரமும் காக்காத போதும்… சுற்றம் வேறுறவு குடும்பம் நட்பு காக்காப் போதும் வெறும்பணமும் பேர்புகழும் காக்காப் போதும் யாரெவரும் துணைக்குவராப் போதும்… யானும்

Posted in கவிதைகள் | Leave a comment

வரலாற்றில் வாழ்தல்

யார் யாரோ இருந்தார்கள் அன்று… ஆனால் யாரெவரும் இல்லையின்று…“தாம் தான்” என்று யார்யாரிங் கிருக்கிறார்கள்?நாளை நன்றாய் யார்யாரிங் கிருப்பார்கள்? “முழுதும் உண்மை”

Posted in கவிதைகள் | Leave a comment

வாழ்ந்த அந்தி

சிவந்து முற்றிய தோடம் பழமென சிலிர்த்துக்குங்குமம் பூசிய மேற்குவான் சுவரில் காய்த்துக் கிடக்குது சூரியன்…! துளித்துளியாய் நிமிடம் வடிகையில் கவிந்து பொங்கும் இரவுக்கு கைகாட்டி

Posted in கவிதைகள் | Leave a comment

விதியே விதைபோடு

விடிவென்று ஒன்று வருமென்று கொண்டு விழிகள் திறந்தும்… இருள்கொண்டோம்! விசமங்கள் எம்மை விழுங்கட்டும் என்று மிகமோசமான நிலை தாழ்ந்தோம்! படிதாண்டி எங்கள் பலன்யாவும் போக

Posted in கவிதைகள் | Leave a comment

எங்கே செல்லும் இந்தப் பாதை?

என்ன நடக்கிறது?–எங்கள் எண்திசை எங்கணும் இரத்தமே பீறிட கன்னங்கள் வைப்பவரார்? – கண்டும் காணாதெம் பேருமெம் வாழ்வும் கழியுது சன்னங்கள் செத்ததுண்மை.– திக்கில்

Posted in கவிதைகள் | Leave a comment

திருச்சபையில் பலி?

உன்னைக் கசக்கியது ஊருக்கே பாவ மன்னிப்பு நல்கும் மணிக்கரமா? உன் பிஞ்சு மனதைக் குதறியது.. மானுடத்தை ஈடேற்ற

Posted in கவிதைகள் | Leave a comment