Author Archives: Webadmin

சரியின் சரி

செய்வதெல்லாம் சரியென்று நினைத்தே…நானும் செல்கின்றேன் என்வழியில்! பிழைதான் என்று எய்யுமெவர் முறைப்பாட்டு அம்பும் வீழ என்கருத்தை வலுப்படுத்தித் தான்யான் போறேன்.

Posted in கவிதைகள் | Leave a comment

குதிரையேற்றம்

காமம் என்ற கறுப்புக் குதிரையோ கட்டி அடக்க முடியாது துள்ளிடும் சாமம் காலை மதியம் ஏன் மாலையும் தலை நிமிர்த்தி முறுகித் திரிந்திடும். வேகம் கொள்ளும்.. எவ்வேளையும் பாய்ந்துமே

Posted in கவிதைகள் | Leave a comment

திட்டமிடலின் யதார்த்தம்

இப்படி இப்படித்தான் பொழுதைக் கழிப்பமென்றால்.. எப்படி எப்படியோ பொழுது கரைந்துபோச்சு. இப்படி இப்படியோர்

Posted in கவிதைகள் | Leave a comment

காற்றோடு போயிற்று

உன்அவல முறையீடென் உளத்திலின்றும் கேட்கிறது. ‘சுற்றிவர நெருப்பு சுழன்று வளைத்தயலில் பற்றிப் படர்கிறது, பஸ்பமாக்க வருகிறது…

Posted in கவிதைகள் | Leave a comment

வெறுங்கை வாழ்வா?

எங்கேயோ உலகம் போய்க்கொண் டிருக்கிறதே இங்கே இருக்கிறேனே நான் மனது நடுங்கிடது. உயிருக்கு..மூச்சு உணவுக்கு அடுத்தபடி பணமும் வசதியும் பகட்டுமே

Posted in கவிதைகள் | Leave a comment

கர்ண மனம்

அங்கங் கிருந்தவைகள் அனைத்தும் சிதறிடுது. திறப்பும் மணிக்கூடும் மூலைக்குள் ஒளிந்திடுது. ஏதேதோ இலக்கம் அடித்து மீண்டும்மீண்டும்

Posted in கவிதைகள் | Leave a comment

சொந்தக் குடில்

ஆகாயத்தில் வீடு அழகழகாய்க் கட்டிவைத்தேன். யாரெவரும் கண்டால் அதிசயிக்கும் படி..வடிவம். எந்தனது எண்ணத்தைக் குழைத்தடித்த சுவர்வர்ணம். எந்தனது கற்பனையின்

Posted in கவிதைகள் | Leave a comment

துயரிலூறிய காலம்

துயரில் அலைக்கழியும், துரதிஷ்டத்தில் நொந்திருக்கும் வாழ்வொன்றா வாய்த்தது? வசந்தம் இலையுதிரும் காலமென ஆச்சு!

Posted in கவிதைகள் | Leave a comment

தெய்வத்துக்கு இணை

நினைத்ததைச் செய்ய வல்ல அதிகாரம் உனக்கு இருப்பதனால் உன்விருப்பம் எல்லாமும் ஈடேற்றிக் கொண்டுள்ளாய்! ‘இதைச்செய்வேன்’ எனமனது

Posted in கவிதைகள் | Leave a comment

அர்த்தப் புன்னகை

முன்னர் ஒருபோதும் அறியப் படாதவர்கள், முன்பின் கதைத்து அறிமுகமு மிலாதவர்கள், ஒருவர் இருவரில்லை…ஓரிரு நூறுபேர்கள் தெருவினிலும் கோவிற்

Posted in கவிதைகள் | Leave a comment

துயிலா இரவு

விழுந்து புரண்டு விழுந்து புரண்டெழுந்து உழன்று ஓரிரண்டு முறையெழுந்து சலங்கழித்து, அலையும் மனதை அடக்க முடியாமல், ‘உறக்கம் தொலைந்ததுஏன்’

Posted in கவிதைகள் | Leave a comment

To Stand And Wait

The frontal tower stands erect As in embodiment of sanctified infinity With the ethereal canopy bowing down And the clouds floral crowning the pinnacle.

Posted in கவிதைகள் | Leave a comment

One word from you

I walk abroad as free as the blowing wind True, I was like a tuft of grass Buffeted,

Posted in கவிதைகள் | Leave a comment

Solitude as companian in prison

There’s none at hand to talk with! They speak with the walls, Sometimes with the wind Sometimes with the sky

Posted in கவிதைகள் | Leave a comment

Mingling with the ocean of poetry

To those who ask “where poetry is” I’ll say “here!” Everyone here proclaims He’s a poet and His poetry is the is true poetry

Posted in கவிதைகள் | Leave a comment