Author Archives: Webadmin

Solitude as companian in prison

There’s none at hand to talk with! They speak with the walls, Sometimes with the wind Sometimes with the sky

Posted in கவிதைகள் | Leave a comment

Mingling with the ocean of poetry

To those who ask “where poetry is” I’ll say “here!” Everyone here proclaims He’s a poet and His poetry is the is true poetry

Posted in கவிதைகள் | Leave a comment

Are you a fly?

Why, are you a fly swrming over the dead? All our dreams have gone turned to dust Life snuffed out

Posted in கவிதைகள் | Leave a comment

தொடர்பு

குளிரோ மயிர்க்கொட்டி மயிர்போலச் செறிவாக எனது முதுகினிலும் ஒட்டிடுது. சிலிர்ப்புநதி முதுகு வழியாய் முள்ளந்தண் டூடசைந்து

Posted in கவிதைகள் | Leave a comment

ஓலங்கள்

தூங்காத இரவில், சூழ்ந்துநிற்கும் மௌனத்தின் வேரடியில், விண்ணை வெறித்திருளில் மூழ்கியொரு அமைதிக்காய்ச் சாய்ந்திடையில்,

Posted in கவிதைகள் | Leave a comment

ஆதிக்கம்

வங்கக் கடலில் தாழமுக்கம் தோன்றிவிட்டால் இங்கே…வடகிழக்கில் எப்படியும் மழையடிக்கும். அங்கே ஒருதாக்கம் ஏற்பட்டால் அடுத்தகணம்

Posted in கவிதைகள் | Leave a comment

உயிரின் வலி

கத்தியைக் கொண்டும் சவர அலகுகொண்டும் குத்தூசி கொண்டும் முட்கம்பியைக் கொண்டும் சித்திர வதைசெய்த வலியின்கொடுமையினை

Posted in கவிதைகள் | Leave a comment

கூடுகலைந்த குருவிகள்

கூடு இழந்த குயில்கள், குருகினங்கள் வேடர்கள் நேற்று விரித்த வலையினிலே சிக்கி நிலைகுலைந்து செய்வ தறியாது விக்கித் தவிக்கின்ற வேளையிது.

Posted in கவிதைகள் | Leave a comment

ஆச்சரியக் கடல்

ஆயிரம் ஆயிரம் அலைச்சிறகு அடித்தடித்து வானுக்கும் மண்ணுக்கும் இடையே நிதம்பறந்து எங்கேதான் போகிறதோ கடலென்னும் இப்பறவை?

Posted in கவிதைகள் | Leave a comment

இரத்த பந்தம்

உயிர்பிரிந்து போன, மரணம் நடந்துவந்த, சிறுவழியாய் ரத்தம் வழிந்துகாய்ந்த ஒருகீற்று… வெறிச்சோடிப் போன தெருவழியே கிடக்குதிப்போ!

Posted in கவிதைகள் | Leave a comment

வெற்றிடம்

ஆகக் குறைந்தபட்சச் சாத்தியம் அனைத்துமே… சாவின்வாய் பட்டுச் சரிந்துகொண் டிருக்கின்ற கேவலமோ நெஞ்சிற் கொள்ளி செருகிடுது.

Posted in கவிதைகள் | Leave a comment

பிச்சிப்பூ

இரண்டு இறகுடைய எழிற்பூ… சிறகசைத்து பறந்து பறந்து கிளைவிட்டுக் கிளைதாவி இன்னுமொரு பூவில் இளைப்பாறி தன்இதழால்

Posted in கவிதைகள் | Leave a comment

காற்று

அனாயச மாக அசைகிறது காற்று. அதீத அழகின்றி ஆர்ப்பாட்டம் எதுமின்றி ஆக்ரோ~ம் இன்றி அதிரும் நடையுமின்றி

Posted in கவிதைகள் | Leave a comment

பூமியிசை

பூமியெனும் இறுவெட்டுச் சுழலச் சுழலஇந்த வானெங்கும் ஆகாசம் வனமெங்கும், மண்ணெங்கும் ஓங்காரம்…இசையினது உச்சம் பிறந்திடுது.

Posted in கவிதைகள் | Leave a comment

சிறியனும் பெரியனும்

“யான்பெரியோன் என்ற ஆணவம் அழித்துவிட்டு வாழும்” என்று சொல்கின்றீர்! எனைச்சுற்றி வாழ்பவர்கள்… தாம்பெரியோர் என்ற மமதை கொண்டலைகையிலே.,

Posted in கவிதைகள் | Leave a comment