Author Archives: Webadmin

சிதைந்த நகரினது நாட்கள்

மனிதர் குடியேறும் முன்பே…மடைதிறந்து துயரம் குடியேறிக் கிடக்கும்நம் தொல்நகரில் பகலிலும் இருளோ படியும் தினந்தினமும். தகிக்கும் வெயிலில் அலைந்து

Posted in கவிதைகள் | Leave a comment

எடுப்பார் கைப்பிள்ளைகள்

ஏனென்று கேட்க எவருமில்லா அனாதைகள்நாம். யாரும் எதுஞ்சொல்லத் தடுக்க முடியாமல் கையா லாகாது காலம் கடத்துவோர்நாம். பொய்யில் புரட்டில் புரள்வோர்கள்

Posted in கவிதைகள் | Leave a comment

கலைத்துவிட முடியாக் கனவு

ஏதோ ஒருகனவு என்று கலைத்துவிட முடியாத கனவு முழுதுமெனை விழுங்கிற்று. அந்தக் கனவின் விஸ்வரூபம் அடிமுடியே

Posted in கவிதைகள் | Leave a comment

சிறைத் தேசம்

எங்களது வாசல்கள் பூட்டப்பட் டுள்ளன காண். எங்களது ஜன்னல்கள் இறுக்கமாக மூடினவாம். எம்அறையின் காற்றோட்டம் மட்டுப்பா டாகிற்று.

Posted in கவிதைகள் | Leave a comment

நம்பிக்கை நதிமூலம் நமக்குள்

புன்னகையைக் களவாடிப் போன கொடுங்காலம் புன்னகையைப் பொன்னகையாய் அடைவிருந்து மீட்கட்டும். மண்ணெங்கும் வேர்விட்டு மரங்கள் நிமிரட்டும். அன்று முறிந்தகிளை அனைத்தும் துளிர்க்கட்டும். பொன்னொச்சி யோடு பூவரசும் பூக்கட்டும்.

Posted in கவிதைகள் | Leave a comment

கனவும் நனவும்

கனவுநெடுஞ் சாலைகளைக் கடக்கப் புறப்பட்டோம். கனவுகளை உண்டு, கனவுகளாற் பசிதணித்து, கனவுகளை நீராக்கித் தாகம் தினந் தணித்து, கனவுகளின் வர்ணம் கலந்து

Posted in கவிதைகள் | Leave a comment

தொடர் பயணம்

பயணம் தொடர்ந்து நடந்துகொண் டிருக்கிறது. பயணம் எனைஎங்கோ இழுத்துப் பயணிக்க பயணம் நகருதென்று அயல்வாய் அலம்பிடுது. கால்கள் நடக்கக்

Posted in கவிதைகள் | Leave a comment

அவர்களோ நீங்கள்?

உங்களைப் பார்க்க ஆச்சர்யம் பீறிடுது. உங்களினைக் காண ஐயங்கள் எழுகிறது. நீவிர் தானா என்று நிஜம்எனையும்; கேட்டிடுது. எவ்வளவு சாதுவான

Posted in கவிதைகள் | Leave a comment

நல்லாயன்

ஆட்டுமந் தைகளிடை ஆயனெனக் குவியலான முகில்களுகளுக்கு நடுவில் முழுநிலவு! இடைக்கிடை நகர்ந்து ஒன்றையொன்று முட்டி

Posted in கவிதைகள் | Leave a comment

போர் பற்றி…நாம்…

‘போர் சுதந்திர மாக நடந்தது! போர் சுதந்திரம் மீட்டு முடிந்தது! போர் துயர்களைச் சாய்த்து ஜெயித்தது! போர் புதுவிதி யாத்து இரசித்தது! போர் புதுயுகம் தீட்டி எடுத்தது!

Posted in கவிதைகள் | Leave a comment

இன்றைய கண்ணகி

அரசனின் குற்றத் துக்கு அவன்செய்த தவறு கட்கு தெருவிலே திரிந்து..கையால் திருகித்தன் முலையெ றிந்து நெருப்பினை மூட்டி…நீதி

Posted in கவிதைகள் | Leave a comment

நீ வகுத்த பாதை

கால்கள் நடந்துளன! நான்நினைத்த திசையெங்கும் கால்கள் நடந்தனவா? ‘இல்லை’ என்றே கருதுகிறேன். கால்நடக்கும் பாதை

Posted in கவிதைகள் | Leave a comment

என்னையாட்டும் சக்தி

கனவுகளில் வந்து கவிதைகளைத் தந்து கவிஞனென என்னை மாற்றும், கருணை நிறைசக்தி கடவுள் நிகர்சக்தி கவின் எனில் என்றும் சேர்க்கும். மனதில் தடுமாற்றம் வரவும் தடுத்தாண்டு

Posted in கவிதைகள் | Leave a comment

நானும் மழையும்

அடுப்படிப் பூனiபோல் ஆனந்த சயனத்தில் கிடந்தேன் சுருண்டுளூ தொட்டு எனைக்கிள்ளி எழுப்பிற்று… தூறற் தூதுவிட்டு நடுநிசியில்

Posted in கவிதைகள் | Leave a comment

வேலியற்ற நிலம்.

கண்டகண்ட கால்நடைகள் கடப்பில்லா வேலிதாண்டி நின்று அனாயசமாய் நினைத்தபடி எதையெதையும் மேய்கின்ற மேய்ச்சல் தரவையாச்சா நமதுநிலம்?

Posted in கவிதைகள் | Leave a comment