Category Archives: கவிதைகள்

ஞான வழிக் கலங்கரை

நல்லைக் கந்தனின் கோவில் நிழல் இன்று‘நாயன்மார்க்கட்டைத்’ தாண்டியே ‘செம்மணி’எல்லை மட்டும் கவிந்து ஒளிர்ந்தது!எவர்க்கும் தனது இருப்பிடத்தின் திசைசொல்லியே வரவேற்றது! கம்பீரத்தோற்றத்தில் ‘நல்லை வேலாய்’ நிமிர்ந்தது!

Posted in கவிதைகள் | Leave a comment

மாற்றம்?

வெளித்துக் கிடக்கிறது வானம்.கவலையற்றுக்குளிர்ந்து திரிகிறது காற்று.வழமைபோல்ஒளிர்ந்து மலர்கிறது பகல்.வளங்கள் பெருகி

Posted in கவிதைகள் | Leave a comment

வியப்பு

கடல், ஆழி, சமுத்திரத்தைதன் உள்ளங் கைகளுக்குள்பிடித்திருக்கும் பூமி!விரல்களெனக் கண்டம் ஐந்து!விரல்களின் இடுக்குகளில் விழுந்துநீர் ஒழுகாமல்

Posted in கவிதைகள் | Leave a comment

மரண வலை?

மீண்டும் அயலில் விழுந்ததா மரணவலை? நீண்ட தனிமை நிதான ஒடுக்கங்கள் தாண்டிப் பழையபடி தன்னிசையை மீட்க…அன்று நரம்பறுந்த யாழ்…நரம்பைச் சீர்செய்து

Posted in கவிதைகள் | Leave a comment

நீளும் இடைவெளிகள்

இடைவெளி பெருகிடுது… எதை எவர்தான் தீண்டினாலும் தொடலாம் மரணம்….கை தூர விலகிடுது! யார்மேல் யார் பட்டாலும் தொற்று நீக்கி தெளித்து பேதமின்றிக் கைகூப்பும் பெருமை

Posted in கவிதைகள் | Leave a comment

அவதிப் புள்ளி

பாவத்தின் கூலி மரணமென நீ சொன்னாய்! பாவத்தின் கூலி மரணம் எனும் மறைநூலும்! பாவங்கள் செய்யாதோர் பாரினிலே யாருண்டு? பாவங்கள் யாவுக்கும் மரணமா பதிலிங்கு?

Posted in கவிதைகள் | Leave a comment

அமுதன்

அமுதம் இருக்கிறது…. அதை நீ மலமென்றாய்! அமுதம் அரிதான பொருள்; எவரெவர்க்கும் அமுதம் பெரிதான அருள்; ஆம் அயலுயிர்க்கு

Posted in கவிதைகள் | Leave a comment

புயற் ‘புரவி’

எங்கிருந்து வந்தது இவ்வளவு மாரி? எங்கிருந்து வந்தது இந்தளவு வெள்ளம்? எங்கிருந்து வந்தது இந்தக் கொடுஞ்சூறை? எங்கிருந்து வந்தது இந்தக் குளிர்க் கூதல்?

Posted in கவிதைகள் | Leave a comment

வெல்வோம்

ஏனடா இந்நிலை? இந்த உலகுக்கு இன்று நோய் சூழ்ந்த வாழ்வு. எப்படி வந்தது? எப்பழி தந்தது? எங்கும் இறப்பின் சூழ்வு. வான்புகழ் கொண்ட நம் வாசலைப் பூட்டிற்று மற்றோனைத் தீண்டின் தொற்று

Posted in கவிதைகள் | Leave a comment

மீட்டெடு

தேசம் அன்றைக்கு தீயிடை வீழ்ந்தது. திக்கு எட்டைத் தீ தின்று குடித்தது. வாசம் வீசும் மலர் தென்றல் இரத்தத்தின் வாடை கொண்டெழக் குண்டுகள் பிய்த்தது. மோசம் போனவர் இலட்சம்…ஈற்றினில் முடிந்து மாண்டது மானுடத்தின் கொற்றம்.

Posted in கவிதைகள் | Leave a comment

சூரர் காதை

பாவமென்பதை யாருரைத்தனர்? பாவம் கோடி நீ செய்தனை! பண்பு என்பதை யாவர் சொல்லினர்? பாதகங்கள் நீ பண்ணினை! தேவை தீர்த்திட யாது செய்யினும் தெய்வம் என்சொலும் என்றனை!

Posted in கவிதைகள் | Leave a comment

ஏன்

பொய்கள் உரைப்போரே அஞ்சாமற் போகையிலே மெய்யை உரைக்க ஏன் மெய், அஞ்சித் துஞ்சவேண்டும்? பொய்யன் திமிரோடு புவியிற் திரிகையிலே மெய்யன் ஏன் அஞ்சி அடங்கி ஒடுங்கவேண்டும்?

Posted in கவிதைகள் | Leave a comment

எது மிஞ்சும்

ஆயிரம் ஓவியம் ஆண்டவன் தீட்டிட அற்புதத்தால் சுழல் பூமி ஆயினும் சாவதும் அண்டிடும் நோய்களும் ஆழுதேன் துன்பமும் சாமி? காய்களும் வெம்பல் கனிகளும் காலத்தின் கைகளுள் சிக்குதே காண் நீ

Posted in கவிதைகள் | Leave a comment

காத்துக் கிடக்கின்றேன்

கனவென்ற அன்னை நனவென்ற தந்தை கலந்தாட வந்த சிறுவாழ்வு கதையாகு மாமோ கவியாகு மாமோ கதி என்ன நாளை? பதில்கூறு! மனமென்ற மாயம் மடைதாண்டி ஓடும் வழி தேடிப் போகத் தெரியாது

Posted in கவிதைகள் | Leave a comment

தேடி வரம்கேட்போம் !

ஆயிரமாய் நல்ல அருங்கலைகள் பூமியெங்கும் ஓயா துயிர்க்க உடல்தந்து –தாயான தேவி கலைமகளே… தேர்ந்து திறண் தந்து சாவி கொடுத்தியக்கு சார்ந்து!

Posted in கவிதைகள் | Leave a comment