அனல் வெயில்

சாதுவான பிராணிபோலத் தான் வெய்யில்
இருந்ததன்று!
வீட்டுநாய் போல
வாலைக் குழைத்துவந்து
ஈரமென்றும் வெக்கையென்றும் இல்லாது Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

தமிழுடன் வாழ்தல்

சென்ற நாட்களைக் கணக்கில் எடுக்கையில்
செந்தமிழ்ச் சுவை பற்றி நினையாத,
வென்ற நம் தமிழ்க் கவிதை பயிலாத,
வேறு வேறு புதுமை புகுத்தியே
நன்றெனக் கவி செய்து மகிழாத,
நாளெலாம் பயனென்றுமே இல்லாது
சென்ற நாட்கள்தான் என்பேன்: தமிழனாய்ச்
சிறந்திடாத நாள் வீண்நாள் உரைக்கிறேன். Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

பசி

 

சின்ன உணர்வுக்கே
சுழன்றடிக்கும் கைகளுக்குள்…
இரத்தம் உறுஞ்சுவதைக் கண்டால்
விரல் அம்மி
குவியில் அரைத்தே சம்பலாக்கத்
துணிபவர்முன்…

உயிரைப் பணயமாக வைத்து
தனைக்கொல்லும்
சியை எப்படியும் தணிக்கத் துடிதுடித்து
ஒருநேர ஒருவேளை உணவை
உண்டாறுதற்குள்
நுளம்புகள் படும்பாடு
யார்பட்டார் இவ்வுலகில்?

Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

சாபம்

விபரம் தெரியாதோர் விபரீதம் தேறாதோர்
இதுநல்ல முடிவென்று,
இதுஅருமை மாற்றமென்று,
இதைவிட ஒன்று இனிக்கிடைப்ப தரிதென்று,
அனுபவங்கள் அற்றுக் களிக்கின்றார் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நட்பு முள்

 

முறித்திருக்க வேண்டும் முளையினிலே
வளர்ந்தபின்தான்
அறிய முடிந்தது நீ…முட் செடியென்று!
இளமையிலே முட்களை எப்படி மறைத்துவைத்தாய்?
வளர வளரச் செடியே முள் ஆகிநின்றாய்!
முள்ளாற்தான் முள்ளை Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வரம்

சிறப்போ டிருக்கையிலே,
புகழ்குன்றாப் பொழுதினிலே,
மரியாதை கிடைக்கையிலே,
மதிப்பும் தொடர்கையிலே,
வெறுப்பு வருமுன்பே, Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வெளி

சாய்ந்துதான் போனது தலைமுறை தலைமுறையாய்
வேரோடி விழுதெறிந்து நின்ற
குலவிருட்சம்!
சாய்ந்ததுதான் தாமதம்…
தடதடென்று கிளைகளினை
யார்யாரோ வந்து பங்குபோட்டு வெட்டிவிட்டார்! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

மாறாதபோட்டிகள்

கரைமணலில் நண்டு கால்களினால்
எழுதுகிற
கவிவரியின் அர்த்தமெது?
அதன் ‘தலைப்புத்’தான் என்ன?
அந்தக் கவிதைகளை அனைவரும் பார்த்துவிடக்
கூடாது என்று Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

மெய்

உண்மை சிறையிருந்த தித்தனைநாள்!
நீ…அதனால்
இன்றுவரை சுதந்திரனாய் எதுஞ்செய்தாய்!
சிறையிருந்த
உண்மை வெளிவந்த சிலநாளில்
இன்று…சிறை Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

ஒழுக்கு

காற்றின் இழைகளைத்
தென்னோலையாய் எண்ணி
நேற்றிருந்து கிடுகு பின்னிக் கொண்டிருந்த
அந்த இரு தும்பிகளும் அசராமல்
இன்றைக்கும் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

ஓயேன்

உனக்கு… எந்தன் கவிபிடிக்க வில்லை என்றாய்.
உன்கணிப்பில்… என்கவிதை மட்டம் என்றாய்.
உனக்கு…எந்தன் கவிவடிவம் தூரம் சொன்னாய்.
உனக்கு… எந்தன் கவிக்கொள்கை கசக்கும் என்றாய்.
உனக்கு… எந்தன் கவிப்பொருளோ “குப்பை” என்றாய். Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

பகை

நீதொழுத கைகளுக்குள் நின்றதொரு கூர்வாள்!
நீசிரித்த சிரிப்புள்ளே
ஒளிர்ந்ததொரு தீயஎண்ணம்!
நீபார்த்த பார்வைக்குள் நிழலாடும் பகைமைத்தீ!
நீஅழுத கண்ணீரில் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

பொங்கல் நேர்த்தி

நீதி நிஜமாய் உதிக்காத காலையில்,
நியாயம் நம்மை நெருங்காத வேளையில்,
சோகம் யாவும் வடியாப் பொழுதில், நம்
சோதரர் துயர் முடியாக் கணத்தில், எம்
வீடு-பேறும் விளங்கா நிலையில், ஊர்
விதி; எதிர்காலம் புரியாக் களத்தில், ‘தை Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

பாடும் மீன் பட்டங்கள்

நீல நிற, தெளிந்த வானோர் நெடுங்கடலாம்!
கோல முகில்கள்
அதில் அலைகளாய்க் குமுறும்.
வானத்தில் பட்டங்கள்
வாலசைத்து மீன்களென… Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

உண்மைகளைத் தவிர…

உண்மைகளைச் சொல்கின்றோம் உண்மைகளாய்
எனச்சொன்னார்!
உண்மைகள் உறங்கியபின்,
உண்மைகள் அடங்கியபின்,
உண்மைமௌனித்த தன்பின், Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment