சந்நதியெம் சந்ததிக்கு காவல்

அன்புகனிந்துன் பதியை வந்து அணைந்தேன். –இன்று
‘அன்னதானக் கந்தனே’ உன்வீதி உருண்டேன்!
சந்நதியெம் சந்ததிக்கு காவல் உணர்ந்தேன். –உந்தன்
தாள்நிழலே ஞானமடி என்று தெளிந்தேன்! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நியாயப் படுத்தல்கள்

நியாயப் படுத்தல்கள் முடிவுகளாய் மாறாது.
நியாயப் படுத்தல்கள்
இறுதித் தீர்வாகாது.
நானென் ‘சரி’ உரைக்க நியாயப் படுத்துகிறேன்.
நானென் ‘பிழை’மறைக்க நியாயப் படுத்துகிறேன். Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

விழா உலா

உன்னுடைய வீதியில்நீ உலவும் போது
உன்னெழிலின் சூடுருக்க…பனியா கநான்
உன்னடியில் உருகிடுவேன்! உன்னைக் கண்டென்
உயிர்உளமும் குளிர்ந்து…பரவசத்தில் ஆழ்ந்து
இன்பத்தின் எல்லைதொட்டு…துன்பம் விட்டு… Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நல்லையூர் நாதனை நாடு

வேலைப் பிடித்து நல்லூரவன் வீதியில்
வெள்ளி மயில்தனில் ஏறி – வந்து
மின்னுவான் ஆசிகள் கூறி – அவன்
காலைப் பிடித்திரு பத்தைந்து நாட்களும்
கண்களில் ஒற்றுவோம் கூடி – “எம்மை
காப்பாற்று” என்றாடிப் பாடி! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

உயர்ந்தவன்

எல்லாத் திலும் ஒருவன் உயர்ந்தவனாய் ஆகிடுதல்
சாத்தியமே தானா
இச்செக வாழ்க்கையிலே…?

ஒருவன் உயரத்தில் உயர்ந்தவனாய் இருந்திடலாம்,
ஒருவன் நிறத்தில் உயர்ந்தவனாய் திரிந்திடலாம், Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நம் நல்லூரான்

அன்பன் எனத்தொடர்ந்தால் அருளி, அணுக்கமான
தொண்டனாக்கி,
நெஞ்சால் நினைந்தணைக்கும் தோழனாக்கி,
என்றும் தனதுயிர் நிழலில்
களைப்பாறப் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

பூமழைப் பொழுது

வேப்பம்பூ ஒவ்வொன்றும் துளிகளாச்சு!
முற்றத்தில்
வேப்பம்பூ மழைபொழிந்து
வேப்பம்பூ வெள்ளம்
காலடியிற் பரவிற்று! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

இசைவேள்வி – 2016

இசையென்னும் சொற்-பொருளாய், இலக்க ணமாய்,
இலக்கியமாய், இசையமுதைப் படைக்க வல்லோர்…
இசைவடிவாய் வாழுபவர்…இறங்கி:எங்கள்
இரணம் ஆறிக் கொண்டிருக்கும் மடியில் பெய்த
இசைமாரி நம்காற்றைச் சுகந்த மாக்கி, Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

ஊடல்

‘மெல்விரல் இதழ்களைந்தைக் கொண்ட
கமலபாதம்…
கொல்லும் எரிமலைக் குழம்பாய்க் கொதிக்கின்ற
அனற்பாதை தன்னில்
அவிந்து பொரியாதோ?

Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

ஞானக்கண்

கண்ணில் பகலிரவைக் காணல் மிகஎளிது!
வெள்ளை விழி…பகலாம்!
வெளிச்சம் அயலிருந் தூட்டும்
நடுநெற்றிக் கண்ணோ,
நுதலிலிட்ட சந்தனத்தின் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நாம்

கலைகிறது முகிலினமெம் கனவு போலே!
கரைகிறது கற்பூரம் மனது போலே!
தொலைகிறது வசந்தங்கள் நனவு போலே!
துடிக்கிறது உளம் பல்லி வாலைப் போலே!
உலைக்கொதிப்பாய் இருந்தது ஊர்…இன்று ஆறி

Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

சுவாதி

இரும்பு இரயில்கள் எண்ணற்று வருமிடத்தில்
குருதி இரயிலாகி…
தண்டவாளந் தேடிற்று!
ஆயிரம் விழிகள் அகலத் திறந்துபார்க்க
ஈனனின் கரங்கள்
எழுதிற்று மரணவேதம்!

Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நிழலாக நில்

என்னிடர்த் தடைகள் நீக்கு!
என்காலை இடறி வீழ்த்தக்
கிண்டுவோர்…அதிலே வீழக்
கீதைசொல்! பிழைகள் செய்தும்
என்னுடன் மோதி வெல்ல Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

ஓர்குரலில் கூறல்.

போரின் பகடைக் காய்களென வீழ்ந்தவரை,
போரின் இரும்புக் கரம்
நசுக்கச் சாய்ந்தவரை,
போரனலிற் சிக்கி அதிற்பொசுங்கிப் போனவரை,
போர்க்கடலில் மீன்களுக்கு

Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

இளைய ராஜா –73

நீ முதிர்ந்து விட்டாய். நீ கிழண்டி விட்டாய்.
தோன்றிற்று நரைதிரைகள்.
தோன்றிற்று நடைத்தளர்ச்சி.
தாலாட்டு நீபாட தொட்டிலிலே தவழ்ந்தவர்கள்
தாலாட்டுப் பாடுகிறார்

Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment