இசைப்புதிர்

நரை, திரை, மூப்பு, நடுக்கம், தடுமாற்றம்,
அறளை பெயர்தல், அயர்ச்சி,
நாம் மறந்துபோதல்,
என எந்த முதுமைக் குணமுமற்று
அமுதருந்தி Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

ஏன் சரிந்தாய் எம்மீது?

உன்னடியிற் தானே உயிரை விதைத்தறுத்தோம்!
உன்முகத்திற் காலூன்றித் தானே
உயிர்தழைத்தோம்!
உன்னிருந்து பயனெடுத்தோம்.
உன்தயவில் உணவுகொண்டோம். Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நினைவேந்தல்

நினைவுகள் பிறாண்ட மனது இரணமாச்சு!
நனவு என் சமநிலையை
நக்கி உறுஞ்சிற்று!
மனதின் இரணம்…இரத்தம் வடித்து
நிறம்மாறி

Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

சராசரியின் மறுபக்கம்

சேறும் சகதியும் மிதந்த என்முற்றத்தில்
ஈரஞ் சுவறிக் கிடக்கிறேன்
நடுநடுங்கி!
ஏதோ ஒருநாற்றம் எப்போதும் வீசிற்று!
ஏதேதோ கூச்சல் குழப்பங்கள் கூடிற்று! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

புறக்கணிப்பின் வலி

‘என்னுடைய சொல்லைக் கேட்க இங்கு
ஆட்கள் இல்லை.
என்னுடைய பேச்சை கேட்க எவரும்இல்லை.
என்னுடைய கருத்தை
யாரும் புரிவதில்லை. Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

உயிரசைவு

அசைந்தபடி இருக்கிறது இலைகள் மரத்தினிலே!
அவையுதிர்ந்த பின்பு
அவை காற்றால் மட்டும் தான்
அலைக்கழியும் சருகாச்சு!
வளைந்து நெளிந்தோடித் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

பகற் புத்தகம்

பகலொரு புத்தகம்போல் விரிந்தது என்முன்பு!
பகலினது பக்கத்துக்கு
ஒளியூட்டும் வெயில் நின்று!
பகலினது அடுத்த அடுத்த பக்கத்தைப்
புரட்டிற்றுக் காற்று, Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

கிறீஸ்தவ நிலவு

வட்ட நிலவு ஒரு
கிறீஸ்தவ மணப்பெண்ணோ?
சுற்றித் தலையில்வெள்ளிக் கிரீடம் தனைஅணிந்து,
கொட்டிக் குவித்துச் சோடித்த
எழிலோடு, Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

பெரியோய்

நீங்கள் பெருஞ்செல்வம் ஏதுமே சேர்க்கவில்லை.
நீங்கள் எதும்சொத்துத்
தேடித் தொகுத்ததில்லை.
நீங்கள் பெரும்வசதி வாய்ப்புகளைப் பெற்றதில்லை.
நீங்கள் பெருஞ்சுகங்கள் கண்டு Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

பொம்மைகள்

நூலிழுக்க ஆடுகிற பொம்மைகள்நாம்!
விதியென்னும்
நூலிழுக்க ஆடுகிற பொம்மைகள்தாம்!
நூலிழுத்து
ஆட்டுபவன் யாரறியோம். Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

எழுத முடியாத அழகி

கண்களை எழுது கோலாய்
இதயத்தைத் தாளாய்க் கொண்டும்
மின்னலுன் மேனி முற்றும்
எழுதியே பார்த்துத் தோற்றேன்!
உன்னெழில்… நீளம் ஆழம் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

மாயலோகம்.

பிறைநிலாச் சீப்பால்
கரிய இராக் கூந்தலைத்
தலைவாரி
அங்கே ஒளிந்தசையும் விண்மீனாம்
பேன்களினைப் பார்க்கிறாளா Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

கூத்தாடிகள்

சாகக் கிடப்பவனை சத்திர சிகிச்சைசெய்தோ
ஏதும் மருந்துபோட்டோ
எழுப்ப முயலாமல்
“நான்பெரிதா நீபெரிதா” என்று…
துடிதுடிப்போன்- Continue reading

Posted in நிகழ்வுகள் | Leave a comment

ஏனாயிற்று இப்படி?

இந்தப்பிஞ்சு எப்பாவந்தான் செய்தது?
இந்தப்பிஞ்சு எப் பழியைப் புரிந்தது?
இந்த மொட்டு ஏன் பூக்கா துதிர்ந்தது?
இந்தச் செல்வமேன் இப்படி ஆனது?
எந்திரம் என மாறிய மானுடம்… Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

செல்லாத கவிதை

கவிதை எழுதக் கனிந்த தொருபொழுது!
செவி…யுத்தக் கூச்சல் மறந்து
பலஆண்டு!
உனக்கு விலைபேசி, ஏகாந்தத் தனிமைக்காய்
உனக்கோர் உல்லாச விடுதி தனைவழங்கி, Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment