வரம்

சிறப்போ டிருக்கையிலே,
புகழ்குன்றாப் பொழுதினிலே,
மரியாதை கிடைக்கையிலே,
மதிப்பும் தொடர்கையிலே,
வெறுப்பு வருமுன்பே, Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வெளி

சாய்ந்துதான் போனது தலைமுறை தலைமுறையாய்
வேரோடி விழுதெறிந்து நின்ற
குலவிருட்சம்!
சாய்ந்ததுதான் தாமதம்…
தடதடென்று கிளைகளினை
யார்யாரோ வந்து பங்குபோட்டு வெட்டிவிட்டார்! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

மாறாதபோட்டிகள்

கரைமணலில் நண்டு கால்களினால்
எழுதுகிற
கவிவரியின் அர்த்தமெது?
அதன் ‘தலைப்புத்’தான் என்ன?
அந்தக் கவிதைகளை அனைவரும் பார்த்துவிடக்
கூடாது என்று Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

மெய்

உண்மை சிறையிருந்த தித்தனைநாள்!
நீ…அதனால்
இன்றுவரை சுதந்திரனாய் எதுஞ்செய்தாய்!
சிறையிருந்த
உண்மை வெளிவந்த சிலநாளில்
இன்று…சிறை Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

ஒழுக்கு

காற்றின் இழைகளைத்
தென்னோலையாய் எண்ணி
நேற்றிருந்து கிடுகு பின்னிக் கொண்டிருந்த
அந்த இரு தும்பிகளும் அசராமல்
இன்றைக்கும் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

ஓயேன்

உனக்கு… எந்தன் கவிபிடிக்க வில்லை என்றாய்.
உன்கணிப்பில்… என்கவிதை மட்டம் என்றாய்.
உனக்கு…எந்தன் கவிவடிவம் தூரம் சொன்னாய்.
உனக்கு… எந்தன் கவிக்கொள்கை கசக்கும் என்றாய்.
உனக்கு… எந்தன் கவிப்பொருளோ “குப்பை” என்றாய். Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

பகை

நீதொழுத கைகளுக்குள் நின்றதொரு கூர்வாள்!
நீசிரித்த சிரிப்புள்ளே
ஒளிர்ந்ததொரு தீயஎண்ணம்!
நீபார்த்த பார்வைக்குள் நிழலாடும் பகைமைத்தீ!
நீஅழுத கண்ணீரில் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

பொங்கல் நேர்த்தி

நீதி நிஜமாய் உதிக்காத காலையில்,
நியாயம் நம்மை நெருங்காத வேளையில்,
சோகம் யாவும் வடியாப் பொழுதில், நம்
சோதரர் துயர் முடியாக் கணத்தில், எம்
வீடு-பேறும் விளங்கா நிலையில், ஊர்
விதி; எதிர்காலம் புரியாக் களத்தில், ‘தை Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

பாடும் மீன் பட்டங்கள்

நீல நிற, தெளிந்த வானோர் நெடுங்கடலாம்!
கோல முகில்கள்
அதில் அலைகளாய்க் குமுறும்.
வானத்தில் பட்டங்கள்
வாலசைத்து மீன்களென… Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

உண்மைகளைத் தவிர…

உண்மைகளைச் சொல்கின்றோம் உண்மைகளாய்
எனச்சொன்னார்!
உண்மைகள் உறங்கியபின்,
உண்மைகள் அடங்கியபின்,
உண்மைமௌனித்த தன்பின், Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

மழை வீணை

மழையோர் மிகப்பெரிய வீணை..அதன்
நீர்த்தந்தி
தனைக்காற்று மேதை
தனித்துவமாய் மீட்டிவிட
எத்தனை இனியஇசை எழுகிறது?
முகில்களெல்லாம் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

கவிதைக் கவலை

நாளை என்ன கவிதைகளை
நான் எழுதப்போகிறேன்?
ஏதும் அறியேன்.
நாளையா? மறுநாளா?
தேடி வரும் கனவாய் சேரும்..கவி? அறியேன்!
எண்ணத்தில் அலையடிக்கும்
எந்தெந்தச் சொற்துளிகள் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

ருசி

பச்சை மலையின் ருசியைப் பகர்கிறது
பொச்சடித்து நானும்
சுவைத்த சுடுதேனீர்!
கடலின் ருசிதன்னைக் காட்டி மணக்கிறது
சுடச்சுடச் சொதிபொரிய லுடனிணைந்த
மீன்குழம்பு! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

ஞான நல்லூர்

ஞானநதி இயல்பாய்ச் சுரக்கும் மடி. பாணன்
யாழ் மீட்டிப் பெற்ற நகரின்
தலைமைஊர்.
யாழ்ப்பாணத் தமிழின், சைவத்தின்,
பண்பாட்டின், Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

பிரியாவிடைக் காவியம் (நெடுங் கவிதை)

(30.10.1995 நிகழ்ந்த வரலாறு காணாத ‘வலிகாம இடம்பெயர்வைத்’ தொடர்ந்து இடம்பெயர்ந்து பளையில் இருந்தபோது 02.01.1996 அன்று எழுதியது)

அம்மா தமிழ்த்தாயே! அகிலத்தின் எழிலரசி!
பம்மாத்தால் அன்றிப் படைப்பலத்தால் ஆண்டவளே!
முச்சங்கம் கண்டும்.
மூப்புநரை காணாது
தற்சமயம் கூட தளிர்த்தொளிரும் நித்திலமே! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment