ஏற்றங்கள் காண வேண்டும்

நிமிர்ந்திட வேண்டும். ஞானம்
நேர்மையை வளர்க்க வேண்டும்.
எமதிடர் நிலைமைக் குள்ளே
இருந்து நாம் புதைந்து தீயாய்ச்
சமைந்துமே சுடர்ந்து … நாளைச் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வாழ்வின் புதிர்

எல்லை திசைகளற்றுக் கிடக்கிறது இந்த வெளி!
எல்லை திசைகளற்று
இரைகிறது இவ் ஆழி!
எல்லை திசைகளற்று பரந்திருக்கும் ஆகாயம்!
எல்லை திசைகள் எங்கே Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

கல்நெஞ்சீரன்

வேகம் விவேகமில்லை சொல்வேன் அடிக்கடி நான்;
போவாய் என்முன் தயங்கிப்
பின் புயலாகி!
அப்படி நீயுமோர் அதிவேகத் தீப்புரவி!
இன்று கடந்தேன்… Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

அமைதி அனல்

வெப்ப அனலில் வெடித்து நிலம்சிதைந்து
எப்படியோ புழுதி உதிர்ந்து
எழுந்ததூசு
மண்டலங் கிளம்பி…சூரியனை மறைத்தவனைத்
தும்மவைக்க… Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

கருவியைக் கடிதல்

நான்புளங்கும் முற்றத்தில் நானறியா தொருகூடு.
யார்தான் அனுமதித்தார்?
தம்பாட்டிற் குளவிகள்
துளிகளாற் கடல்செய்த மாதிரி அமைத்தததை!
பிழைத்துமே போகட்டும் எனவிட்டால் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

பொங்கல்

எம்மை வாட்டிய துயர இரா போகுது.
எழுந்த விடிவெள்ளி தொலைவில் மினுங்குது.
கும்மிருட்டின் கொடுமை குறையுது.
கூவி ஊர்ச்சேவல்… “விடியு” மென் றார்க்குது.
விம்மி அழுத துயரக் கனவுகள் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

மலையானை

மலையில் அருவியென மதநீரோ
யானையதன்
கூர்விழியில் இருந்து கொட்டிக்கொண் டிருக்கிறது!
மலைமுகட்டில் இரண்டு சிறகு
முளைத்ததென Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

கொட்டித் தீர்த்தல்

அமுத விழிகளிலே ஆறுகள் பெருகினவாம்.
கிளைத்திட்ட ஆறுகள்
சேர்ந்து கடலாயிற்று.
இதயங்கள் குமுறின எரிமலைக ளாக.
குரல்கள் வெடித்தன இடிஇடித்தாற் போல. Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

மின்மினிகளை நம்பி

சூரியன் இருந்து சுடர்ந்து
அரசாளத்
தோன்றிய பகலாய்
ஒளிர்ந்தது பெருவாழ்வு!
சூரியன் மறைய, நிலவும் தொலைந்துபோன Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

பந்தம்

பறவையிட்ட எச்சத்தில் புதைந்திருந்த விதையொன்று
திறந்த, காய்ந்த மண்ணைமீண்டும் சேர்கிறது.
பழமொன்றுள்
கனிந்த விதை…பறவைக்
குடல்வழியே செமிக்காமல் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

கடன்

உங்களை நாங்கள் தெரிந்துமேடை ஏற்றியது…
உங்களை உயர்த்தி
நாம் தொடர்ந்து தாழுவது…
எங்களை நீர் வாழவைக்க:
நீர் மட்டும் வாழஅல்ல! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

அன்று விதைத்தவைகள்

‘வினை விதைத்தவன் வினையை அறுக்கிறான்.
தினை விதைத்தவன் தினையை அறுக்கிறான்.’
எனப் புளங்கிடும் வரிகளென் நெஞ்சிலே
ஈட்டி வீசின, இன்றும் தொடர்ச்சியாய்
வினை அறுக்கிறோம், இருண்ட விடியலை Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

குற்றமற்ற நெஞ்சுகள்

நெஞ்சிலே நின்று நித்தமும் ஆடிய
நினைவுப் பூவெலாம் வாடி உதிருமா?
கொஞ்ச நஞ்சமாபட்ட இடர்? தினம்
கொள்கை காக்கச் சுமந்த சிலுவைகள்
நஞ்சுதின்று… இலட்சியம் வாழ்விக்க Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

கால நதியின் தீராக்கனவு

கால நதியின் தீரங்களில் எல்லாம்
நினைவுப் புரவிகள்
நின்றுநீர் அருந்தி
பிடர்மயிர் சிலிர்க்க மீண்டும் எழுந்து
நடைபயிலும்! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வந்த பொற்காலம்

கைகள் கட்டிய காலமும் போனது.
கனவில் வாழ்ந்த கற் காலமும் போனது.
பொய்யாய் வாழ்ந்திட்ட காலமும் போனது.
போரால் வெந்ததீக் காலமும் போனது.
ஐயத்தோடு அலைந்து அடிமையாய் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment