தீயைத் தெளிக்கும் தென்றல்

தீயினிலே இட்ட மெழுகாய் திகுதிகென்று
சீறி உருகி எரிந்து
தீக்கு உணவாகிப்
போகின்றேன்.. மேனி புகைந்து;
நின்பார்வை Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

தும்மலின் மூலம்

தும்மல் வருமாப்போல் தோன்றி இப்போ
துப்புரவாய் மறைகிறது… நீயும் இப்போ
என்னைநினைத் திருப்பாயே என்றிருந்தேன்!
நினைக்கவில்லை… எனப்புரிந்து தவிக்கும் நெஞ்சு!
தும்மவேண்டும் போல் உழையும் மூக்கு… நீயும் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

அன்(ம்)புவைத்தாய்!

அன்புப்பூ வைத்தேன் அகத்தால்
நான் நின்மேலே!
அன்புவைத்த என்மேல்
அன்பு வைக்க மாட்டாமல்
அம்புவைத்தாய்; Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

கோடைத் தாகம்

நிசப்த வெளியொன்றாய்க் காலமும் நீள்கிறது!
வசந்தங்கள் மட்டும்
வருவதல்ல இவ்வெளியில்!
கோடையும் மாரியும் குளிரும்
இலை உதிர்வுகளும், Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

புவியென நிதானங்கொள்

மாற்றங்கள் கொள்ள வேண்டும்
மனதை ஓர் முகப்படுத்தி
ஆற்றிலே நீர்போல் உள்ளம்
அலைவதை நிறுத்திப் பாயும்
காற்றென எண்ணம் ஆடிக் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

இரவொடுக்கம்

நிலவில் வசிக்கின்ற பாட்டி விளக்கணைத்து
உறங்கப்போய் விட்ட
அமாவாசைப் பின்னிரவு!
மின்மினி ஒளியோ தீக்குச்சி உரசலொன்றோ
விண்மீனின் மினுமிப்போ இல்லாத Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நாளைப்போல் வாழ்வு

இந்த விடிகாலை இருள்விலகாப்
பனிப்பொழுதில்
சிந்தை குளிர சிந்தனை வலைவிரித்து
கவிதைக் கனவுகளைக்
கைப்பற்றக் காத்துள்ளேன்! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

பச்சைத் தேவதை

சித்திரைச் சிறுமாரி தேன்தூவி
வானத்தைச்
சுற்றியுள்ள சூழலை ஜலக்கிரீடை செய்தகல
கழுவித் துடைத்த
கண்ணாடிபோல் இந்த Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

குருதி இரயிலோட்டம்

நாடிநாளம் என்ற.. சென்றுவரும்
தண்டவாளம்
மீதுதொடர்ந்தோடும் இரயில்களாய்
குருதியூற்று
ஓடிக்கொண் டிருக்கிறது. Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

தேர்தல்

‘பிழை’ என்ற குறியீட்டை இடுகின்ற நாளின்று!
அவரவர்க்குப் பிடித்தவர்க்குப்
புள்ளடிப் பிழையிட்டு
அவரவரை நமக்குநாம் எஜமானர் ஆக்கிடலாம்!
எஜமானை ஆக்கியவர் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

விபத்துக்களின் கோரம்

விமானப் பயணங்கள் பறவைகட்கு புதிதில்லை!
கப்பல் பயணங்கள்
மீன்களுக்கு புதிதில்லை!
புகைவண்டிப் பயணங்களை அட்டைகட்குப் புதிதில்லை!
அவையவைகள் அந்ததந்தப் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

பழக்குருவி

ஜம்புக் குலைகளுக்கு இடையில்
கூரையைப் போல்
நின்ற இலைகளுக்கு நடுவில்
சிறு கொப்பில்
முற்றிய ஜம்புப் பழம்போல்…ஒரு சின்னஞ் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வாழ்விடமும் சுவாரஸ்யமும்

நான் விரும்பிக் கேட்ட எதுவுமே
என் வாழ்வில்
தோன்றாத போது சுவாசம் சுமையாக
ஓடிக் கரைகிறது
ஒவ்வொரு நொடிப்பொழுதும். Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வாழ்த்தின் மதிப்பு

வாயாலே வாழ்த்தினாயோ?
மனதாலே வாழ்த்தினாயோ?
நானறிய வேணுமடா நண்பா!
பலபேர்கள்
வாய்நுனியால் வாழ்த்தி அடிமனதால் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வேறு

பூக்களென நாங்கள் பொதுவாகப் பார்த்தாலும்
பூக்களெல்லாம் ஒன்றல்ல
அவற்றின் மணம் குணமும்
பூக்கும் நிறமும்
பூவின் இதழ்வடிவும் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment