சுக-வலி

எவ்வளவு சுகமாய் இதமாய் இருந்ததது?
அவ்வளவு கடி அரிச்சல்…
அகலா எரிச்சல்…அதால்
எவ்வளவோ பொறுமைகாத்து ஏலாது
கசக்குகையில் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

உள்ளுறையும் ஆற்றல்

ஒரு குவளை தண்ணீர்
குடித்து நிமிர்கையிலே
சிறிதளவு… சிந்திச்சிதறிற்று துளிகளாக!
சிந்திய துளிகள்
மிகமிகவும் சாதுகளாய் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

முழுமையானது

சொற்களுக்குள் வாழ்வைச்
சுருக்கிடுதல் சாத்தியமா?
சொற்களுக்குள் கனவை, சொற்களுக்குள் நனவை,
சொற்களுக்குள் அன்பை,
சொற்களுக்குள் கரிசனையை, Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

உன்னால் நிகழ்ந்தது

காற்று வானிலே சூழுரைத்தது
கைகள் கொட்டியே ஆழி ஆர்த்தது
சேற்றிலாடின கால்கள் கைகளோ
திக்கு எட்டிலும் கோலமிட்டன!
ஆற்றலுள்ளவை அற்புதங்களை Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

கந்தனைக் காண வில்லை

மாணிக்க கங்கை ஓரம்
மறைந்தது தமிழின் ஈரம்.
ஆணவம் கன்மம் மாயை
அழித்தவன் பெயரில் கூட
காணலாம் ‘தெய்யோ’ நாதம். Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

தவம்

எவரிருந்தவர்? எவரறிந்தவர்?
எவர் மிகுந்தவர்? எவர்நலிந்தவர்?
எவர் சிறந்தவர்? எவர் குறைந்தவர்?
எவருணர்ந்தவர்?இவைதெளிந்தவர்? Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

தர்மம்

கவிதை பாடினோம் கனவை நாடினோம்
கலையுமாடினோம் கதிரைதேடினோம்
புவியையாழ்பவர் இறைவரென்று ஊர்
புரியவாடினோம்.. புனிதந்தேடினோம்!
அவலம் சூழ்ந்தது; அயல்சிதைந்தது Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

கார்த்திகை மழை

ஒவ்வொரு துளிகளும் உடைந்து சிதைந்திடுது!
ஒவ்வொரு துளியும் ஒவ்வொரு முகங்களாக
என்மனக் கண்ணில் தெறித்திடுது!
முன்னோர்கால்
ஒவ்வொரு சுடரினிலும் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

சுடர்ப்பிளம்பு

ஏற்றிய ஒருசுடரில் ஆயிரம் ஆயிரமாய்
தோன்றின முகங்கள்!
அவற்றின் கண்ணீர், குருதி
ஊன்வழிந் துருகி நெய்யாய்ச் சொரிந்திருக்க
முளாசி எரியத் தொடங்கியது சுடர்! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

என்ன பிராயசித்தம் செய்ய முடியுமெம்மால்?

சித்திர வதைகள் சிலபலதைக் கேட்டுள்ளேன்..,
மொத்த உடலை
அரைநாளாய் பத்துப்பேர்
மொய்த்துக் கடித்துக் குதற…அதைத்தாங்கிச்
செத்த கணம்வரைஅச் சீவன் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

மழைப்பணி

என்ன விடாப்பிடியாய் இன்று முழுநாளும்
சிந்திச் சிணுங்கி அழுதிருக்கு
இந்தமழை?
ஓர்பாட்டம் அடித்து ஓய்ந்து…மறுபடியும்
ஆர்ப்பாட்டம் செய்து அலம்புது Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

உனதுநெற்றிக்கண்ணும் எனதுநீர்ப்பரப்பும்

அனலாய்த் தெறிக்கிறதுவார்த்தைகள்.
அவைபட்டு
பொசுங்கியேதோலெல்லாம்
கொப்புளங்கள் மொட்டுவிட்டு
இதழ் தேனைச் சிந்திடுது! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

மாரி கண்மாரி

வானவிழி ஈரமொழி பேசுகிற போது
வாசநெடி மண்மடியில் பூசுவது யாரு?
மேனகைகளாய் நடனமாடுறது நாற்று
வெள்ளி மழை நெல்லினை விதைக்கிறது காற்று Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

இன்றும் நாளையும்

நேற்றிருந்த நிலைஎண்ணி எண்ணி ஏங்கி
‘நெக்குருகித் தவிப்பதுவும்.. சொற்பச் சொர்க்கம்
காற்றினிலே கற்பூரம் கரைதல் போலே
கரையக் கண்டழுவதுவும்… நாளை என்ன
ஏற்படுமென்றறியாமல் இடறிக்குண்டின் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

மைந்தனுக்கு ஓர் மடல்

நேற்றுத்தான் நீயனுப்பி வைத்த ‘செக்கும்’
நீல மடலும் கைக்கு எட்டிற்றையா!
கேற்றடியில் செய்த தவம் பலித்து… காத்துக்
கிடந்தவிழி பூத்ததடா! கடிதக்காரன்
நேற்றோடு நேசமானான், நொட்டை சொல்லி Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment