பொங்கல்

எம்மை வாட்டிய துயர இரா போகுது.
எழுந்த விடிவெள்ளி தொலைவில் மினுங்குது.
கும்மிருட்டின் கொடுமை குறையுது.
கூவி ஊர்ச்சேவல்… “விடியு” மென் றார்க்குது.
விம்மி அழுத துயரக் கனவுகள் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

மலையானை

மலையில் அருவியென மதநீரோ
யானையதன்
கூர்விழியில் இருந்து கொட்டிக்கொண் டிருக்கிறது!
மலைமுகட்டில் இரண்டு சிறகு
முளைத்ததென Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

கொட்டித் தீர்த்தல்

அமுத விழிகளிலே ஆறுகள் பெருகினவாம்.
கிளைத்திட்ட ஆறுகள்
சேர்ந்து கடலாயிற்று.
இதயங்கள் குமுறின எரிமலைக ளாக.
குரல்கள் வெடித்தன இடிஇடித்தாற் போல. Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

மின்மினிகளை நம்பி

சூரியன் இருந்து சுடர்ந்து
அரசாளத்
தோன்றிய பகலாய்
ஒளிர்ந்தது பெருவாழ்வு!
சூரியன் மறைய, நிலவும் தொலைந்துபோன Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

பந்தம்

பறவையிட்ட எச்சத்தில் புதைந்திருந்த விதையொன்று
திறந்த, காய்ந்த மண்ணைமீண்டும் சேர்கிறது.
பழமொன்றுள்
கனிந்த விதை…பறவைக்
குடல்வழியே செமிக்காமல் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

கடன்

உங்களை நாங்கள் தெரிந்துமேடை ஏற்றியது…
உங்களை உயர்த்தி
நாம் தொடர்ந்து தாழுவது…
எங்களை நீர் வாழவைக்க:
நீர் மட்டும் வாழஅல்ல! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

அன்று விதைத்தவைகள்

‘வினை விதைத்தவன் வினையை அறுக்கிறான்.
தினை விதைத்தவன் தினையை அறுக்கிறான்.’
எனப் புளங்கிடும் வரிகளென் நெஞ்சிலே
ஈட்டி வீசின, இன்றும் தொடர்ச்சியாய்
வினை அறுக்கிறோம், இருண்ட விடியலை Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

குற்றமற்ற நெஞ்சுகள்

நெஞ்சிலே நின்று நித்தமும் ஆடிய
நினைவுப் பூவெலாம் வாடி உதிருமா?
கொஞ்ச நஞ்சமாபட்ட இடர்? தினம்
கொள்கை காக்கச் சுமந்த சிலுவைகள்
நஞ்சுதின்று… இலட்சியம் வாழ்விக்க Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

கால நதியின் தீராக்கனவு

கால நதியின் தீரங்களில் எல்லாம்
நினைவுப் புரவிகள்
நின்றுநீர் அருந்தி
பிடர்மயிர் சிலிர்க்க மீண்டும் எழுந்து
நடைபயிலும்! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வந்த பொற்காலம்

கைகள் கட்டிய காலமும் போனது.
கனவில் வாழ்ந்த கற் காலமும் போனது.
பொய்யாய் வாழ்ந்திட்ட காலமும் போனது.
போரால் வெந்ததீக் காலமும் போனது.
ஐயத்தோடு அலைந்து அடிமையாய் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

தீயைத் தெளிக்கும் தென்றல்

தீயினிலே இட்ட மெழுகாய் திகுதிகென்று
சீறி உருகி எரிந்து
தீக்கு உணவாகிப்
போகின்றேன்.. மேனி புகைந்து;
நின்பார்வை Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

தும்மலின் மூலம்

தும்மல் வருமாப்போல் தோன்றி இப்போ
துப்புரவாய் மறைகிறது… நீயும் இப்போ
என்னைநினைத் திருப்பாயே என்றிருந்தேன்!
நினைக்கவில்லை… எனப்புரிந்து தவிக்கும் நெஞ்சு!
தும்மவேண்டும் போல் உழையும் மூக்கு… நீயும் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

அன்(ம்)புவைத்தாய்!

அன்புப்பூ வைத்தேன் அகத்தால்
நான் நின்மேலே!
அன்புவைத்த என்மேல்
அன்பு வைக்க மாட்டாமல்
அம்புவைத்தாய்; Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

கோடைத் தாகம்

நிசப்த வெளியொன்றாய்க் காலமும் நீள்கிறது!
வசந்தங்கள் மட்டும்
வருவதல்ல இவ்வெளியில்!
கோடையும் மாரியும் குளிரும்
இலை உதிர்வுகளும், Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

புவியென நிதானங்கொள்

மாற்றங்கள் கொள்ள வேண்டும்
மனதை ஓர் முகப்படுத்தி
ஆற்றிலே நீர்போல் உள்ளம்
அலைவதை நிறுத்திப் பாயும்
காற்றென எண்ணம் ஆடிக் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment